Você está na página 1de 41

ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகள்

புஷ்பா தங் கதுரை

வித்யாைண்ய சுவாமிகள் தான் விஜயநகை சாம் ைாஜ் யம் ஏற் படுவதற் குப் பபைிதும்
உதவியவை். பதன் நாட்டுக்குள் துருக்கியை் பரடபயடுத்து வைாமல் அவை்கரள
வடக்கககய நிறுத்திரவத்தது இந்த சாம் ைாஜ் யம் . பதற் கக நமது ககாவில் களும் ,
பண்பாடுகளும் , வழிபாடுகளும் பாதுகாக்கப் பட்டதற் குக் காைணம் இந்த ைாஜ் யகம!
கி.பி. 1336இல் உண்டாக்கப் பட்டது.

இந்த சாம் ைாஜ் யம் இரு நூற் றாண்டுகளுக்கு கமல் வாழ் ந்து பின் னை் அழிந் துவிட்டது
என் றாலும் அது உண்டாக்கிய பண்பாட்டு அரலகள் , கலாச்சாை அரலகள் , சமயம்
பற் றிய அரலகள் ஆகியனபவல் லாம் மீண்டும் பல நூற் றாண்டுகளுக்கு பதாடை்ந்து
பதன் னகத்ரதப் பபைிதும் காப் பாற் றின.

வித்யாைண்யை் கவறு ஒரு மகத்தான காைியம் பசய் துள் ளாை். நம் கவத சாஸ்திைங் கள்
அரனத்திற் கும் உரை எழுதத் பதாடங் கி அரதயும் மிகுந் த சிைமங் களுக்கு இரடகய
பசய் து முடித்திருக்கிறாை்.

இந்த உரைகள் (பாஷ்யம் ) எழுதுவதற் கு அவை் பட்டிருக்க கவண்டிய கஷ்டங் கள்


எவ் வளவாக இருக்கும் என் பரதப் பற் றி தற் காலத்தவை்கள் கண்டு
ஆச்சைியப் பட்டுள் ளனை்.

சமீப காலத்தில் குறிப் பிட்ட திரு. அனந்த கிருஷ்ணசாஸ்திைி பசய் துள் ள


ஆைாய் ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின் றன.

திரு. அனந்தகிருஷ்ண சாஸ்திைி பநல் ரல மாவட்டத்திலுள் ள அைியநாயகிபுைம் என் ற


ஊரைச் கசை்ந்தவை். இவை் ஆச்சைியமாக உலகம் முழுவதுகம (வடதுருவம் உட்பட)
பயணம் பசய் திருக்கிறாை்.

இவை் வடபமாழி அன் றி ஆங் கிலம் , இந்தி, குஜைாத்தி ஆகியவற் றில் கதை்ந்தவை்.
இந்தியாவில் எல் லாப் பபைிய பல் கரலக் கழகத்தினுள் ளும் பசன் று ஆைாய் ச்சி
பசய் திருக்கிறாை். கநபாளத்துக்கும் பசன் றுள் ளாை். எப் கபாதுகம சூைியன் கதான் றும்
வட துருவத்திற் குச் பசன் று கவதங் களில் கூறியபடி சூைிய வழிபாடு
பசய் திருக்கிறாை்.

இவ் வளவு அரும் பபரும் அறிஞை்களிடமிருந் து வித்யாைண்யரைப் பற் றிய ஆய் வு


நமக்குக் கிரடத்திருக்கிறது. அவை் ஆழ் ந்து எழுதியுள் ளரவ நமக்குக் கிரடத்த
பபரும் பாக்கியம் . அவை் மூலமாககவ நமக்குக் கிரடத்த தகவல் கரள இங் கக
பைிமாறிக்பகாள் கிகறாம் .

வித்யாைண்யை் எழுதிய நூல் கரளப் பாை்த்தால் ஒரு வித்துவான் நூறு வயது வரை
தினந்கதாறும் பகல் முழுவதும் கவரல பசய் தாலும் , ஆயிைக்கணக்கான

1
பண்டிதை்கரள ரவத்துக் பகாண்டு எழுதினாலும் சைஸ்வதியின் கருரண
இல் லாவிட்டால் எழுத முடியாபதன் கற பசால் கிறாை்.

தமக்குச் சமமான 24 பண்டிதை்கரள ரவத்துக்பகாண்டு கவதத்திற் கு உரை எழுதப்


பபற் றதாகப் பலை் எண்ணுகிறாை்கள் . இவ் வாறு பல நூல் கரள எழுதியுள் ளாை்
வித்யாைண்யை். கவத உரை எழுதியும் , பல பண்டிதை்கரள அவை்கள் குடும் பத்கதாடு
ரவத்துப் பாதுகாத்திருக்கிறாை் என் று பதைிகிறது. இரதப் பாை்த்தால் இவருக்குச்
சைஸ்வதி, லக்ஷ்மியினுரடய கபைருள் இருந்திருக்க கவண்டும் .

அகதாடு சைஸ்வதி அருள் இருந்தால் மட்டும் கபாதுமா? லட்சுமியின் அருளும்


கவண்டுகம! அதற் காக அவை் நவைத்ன மரழரயகய உண்டு பண்ணினாை்.

நவைத்ன மரழ
நவைத்ன மரழ பபய் தது என் னும் கரத
உண்ரமயாக இருக்கும் என் பதற் கு திரு.
அனந்தைாம சாஸ்திைி கண்ட
காட்சிபயான் ரற நிரனவிற் குக்
பகாண்டுவை கவண்டியிருக்கிறது.
முன் பனாரு காலத்தில் விஜயநகை
ைாஜ் யம் துருக்கை்களால்
பகாள் ரளயடிக்கப் பட்டது.

அவை்கள் கருதி வந்தபடி நவைத்னங் கள்


அவை்களுக்குக் கிரடக்கவில் ரல.
முடிவில் அவை்கள் விரலயுயை்ந்த
நவைத்னங் களும் மாரலயும் ஸ்ரீ
மூகாம் பிகா கக்ஷத்திைத்திற் கு
அளிக்கப் பட்டதாக அறிந் து அதரனயும்
பகாள் ரளயடிக்க முயன் றாை்கள் .

அவை்கள் சூழ் சசி


் யறிந் த அை்ச்சகை்
நவைத்ன மாரலரய மட்டும்
அம் பிரகயின் திருமுன் பு தரையில்
புரதத்து ரவத்துவிட்டாை். வந்த பகாள் ரளக் கூட்டத்தாை் அை்ச்சகரைக்
பகான் றாை்கள் . அகப் பட்ட வரை பகாள் ரளயடித்துக் பகாண்டு கபானாை்கள் .

அந்த நவைத்ன மாரலரயயும் எடுத்துக் பகாண்டு கபானதாககவ அரனவரும்


எண்ணியிருந்தனை். சுமாை் 80 ஆண்டுகளுக்கு முன் பு அந்த நரககள் கண்டுபிடித்து
எடுக்கப் பபற் று, மூகாம் பிகா கக்ஷத்திை பபாக்கிஷ சாரலயில் ரவக்கப் பட்டிருந்தன.

அந்த மாரலரய திரு. அனந்தைாம சாஸ்திைி பாை்த்திருக்கிறாை். அதன் பதக்கமாகிய


பச்ரசக்கல் பத்து அங் குலக் குறுக்களவும் ஓைங் குலம் கனமும் உரடயதாக ஒரு சிறு
கதாரசக் கல் ரலப் கபால் நடுவில் பதாங் கிக் பகாண்டிருந்தது. அந்த மாரலயில்
சிவப் பு முதலான பல நிறக் கற் களால் இரழக்கப் பட்ட சில எழுத்துகள்
காணப் பட்டன.

2
அவற் ரற திரு. சாஸ்திைி உற் று கநாக்கிய பபாழுது புக்கண ைாஜதத்தம் என் ற
பசாற் பறாடைாகக் காணப் பட்டது. இது “புக்கண சாம் பவனால் பகாடுக்கப் பட்டது”
என் பது அை்த்தம் .

இவ் வாறு நரககளில் எழுத்ரதப் பதிப் பது சில அைச குடும் பங் களில் அப் கபாது
வழக்கத்தில் இருந்தது. (சாகுந்தலத்தில் துஷ்யந்தன் அளித்த முத்திரை கமாதிைத்தில்
துஷ்யந் தன் பபயை் இருந்ததாகக் காளிதாசை் குறிப் பிடுகிறாை்.)

பிறகு ஒரு சமயம் காபூல் திருடை்கள் கன் னியாகுமைி கக்ஷத்திைத்ரதயும் மூகாம் பிகா
கக்ஷத்திைத்ரதயும் இைவில் பகாள் ரளயடித்துப் கபாயினை். பின் னை் பபஷாவாை்
எல் ரலயில் பகாள் ரள கபான பசாத்துகள் கண்டு பிடிக்கப் பட்டன.

அதுவும் மற் ற ஆபைணங் களும் இப் கபாது மங் களூை் அைசாங் கப் பபாக்கிஷ
சாரலயில் இருப் பதாகத் பதைிகிறது. அந் தப் பச்ரசக்கல் நண்பகலில் பாை்த்தால்
கதகஜாமயமாக இருக்கும் . நடுநிசியில் பாை்த்தால் சமுத்திை ஜலத்ரதக் கலக்கினால்
எப் படி கந்தகநிறம் கதான் றுகமா அப் படி பளபளப் பாக இருக்கும் .

உரை (பாஷ்யம் ) எழுதும் கஷ்டம்


ஆதானம் முதல் அஸ்வகமதம் ஈறாக உள் ள யாகங் கரளப் பற் றிச் பசால் லுகிற
கவதமந்திைங் களுக்கு உரை எழுதுரகயில் வித்யாைண்யை் துங் கபத்திைா நதிக் (ஸ்ரீ
ஸ்ருங் ககைி மடமானது மாதவன் காலத்தில் கட்டப் பட்டது. ககாபுைங் கள் எல் லாம்
அந்தந் த கதவரதயுடன் அரமக்கப் பட்டிருக்கின் றன. ஆதலால் மாதவன்
சிற் பசாத்திைத்திலும் வல் லவபனன் றும் மாதவசில் பபமன் னும் ஒரு நூல் எழுதி
இருக்கிறான் என் றும் அறியலாம் . ஸ்ரீ சக்கைம் விக்கிைகங் கள் அரமப் பது சாதாைணத்
பதாழிலல் ல.) கரையில் ஒவ் பவாரு யாகத்ரதயும் ைித்துவிக்குககளாடு தம்
தம் பியாகிய சாயணன் என் னும் குடும் பஸ்தருடன் கசை்ந்து பகாண்டு
நடப் பித்ததாகத் பதைிகிறது.

அஸ்வகமதம் முதலிய யாகங் கள் க்ஷத்திைிய அைசை்களால் அனுஷ்டிக்கத் தகுந்தது.


அவை்கரளக் பகாண்டு அந் த யாகங் கரளச் பசய் வித்துப் பாை்க்க கவண்டும் .
அவ் வாகற ரதத்திைிய சாரகக்கு ஆறு சூத்திைங் கள் எழுதப் பட்டிருக்கின் றன. அரவ
ஒவ் பவான் றிற் கும் அனுஷ்டானத்தில் கபதமுண்டு.

அந்த ஆறு சூத்திைக்காைை்கரளயும் கவறு கவறாக ரவத்து அவைவைது முரறப் படி


யாகாதிகரள நடத்திப் பாை்க்க கவண்டும் . யாக கவதப் பிைிவுப் படி காண்வ,
மாத்யந்தன, சைக, ரமத்திைாயணீய, மானவ சாரகக் காைை்கரளக் பகாண்டு
அவைவை் சூத்திைப் பிைகாைம் யாகம் பசய் வித்துப் பாை்த்துத் பதைியகவண்டும் .

அந்த ரவதீக பிைாமணை்கரள அந் தந்த கதசத்திலிருந்து வைவரழத்து வித்யா


நகைத்திகலகய வசிக்கச் பசய் ய கவண்டும் . இன் னின் ன கதசங் களில் இன் னின் ன
சாரகக்காைை்கள் அதிகமாக வாழ் கிறாை்கள் என் று அகநக நூற் றாண்டுகளுக்கு
முன் னகை சிலை் எழுதி ரவத்திருக்கிறாை்கள் .

அக்காலத்தில் யாத்திரை பசௌகைியங் கள் இல் லாததனால் காந்தாைத்திலிருந்தும்


காஷ்மீைத்திலிருந்தும் கூட சாரகயினை் சம் சாைத்கதாடு ஏறக்குரறய மூவாயிை

3
ரமல் தூைத்திலுள் ள வித்தியா நகைத்திற் கு வந்து வருஷக் கணக்காகத் தங் கியிருக்க
கவண்டும் .

இவை்களும் தங் கள் சாரகக் கிைமப் படி யாகாதிகரளச் பசய் த பிறகு பசாந்தத்
கதசத்திற் குத் திரும் பிப் கபாக கவண்டும் . இவ் வளவுக்கும் எவ் வளவு பசல் வம்
கவண்டியிருக்கும் ?

அதனாகலகய லக்ஷ்மி கடாக்ஷத்தால் ஒரு முகூை்த்த காலம் நவைத்ன மரழ


பபய் ததாக ஐதீகம் இருக்கிறது. இரத ரவத்கத பசலவுகள் பசய் யப் பட்டன.

புக்கணைாஜன்
இந்த நகைத்ரதப் பற் றி எழுதாத வைலாற் று அறிஞை்கள் இல் ரல. அவை்களில் ஒருவை்
சபவல் (Suwel) அைசாங் க அதிகாைி. அவை் எழுதிய புத்தகம் பபைிது. அதில்
இந்நகைத்தில் இடிந் து கிடக்கிற ககாட்ரட பகாத்தளங் கரளயும் விட்டல
கதவாலயங் கள் முதலியவற் ரறயும் பாை்த்து, “இது ஒருகாலும் மறக்க முடியாத
பட்டணம் ” என் று எழுதியிருக்கிறாை்.

இந்நகைத்ரதத் தரலநகைாகக் பகாண்டு அகநக அைசை்கள் ஆண்டு


வந்திருக்கிறாை்கள் . அவ் விருவருள் புக்கணைாஜன் என் பவன் ஏகசக்கைாதிபதியாக
நை்மதா நதியிலிருந்து கன் னியாகுமைி வரை ஆண்டுவந்தான் .

இந்திைனுக்குப் பிருகஸ்பதியும் , நளனுக்குச் சுமதியும் , ரசப் பியனுக்கு கமதாதிதியும் ,


தை்மபுத்திைனுக்குத் பதௌமியனும் , ரவநிகலுக்கு ஸ்பவௌஜஸும் ,
நிமிச்சக்ைவை்த்திக்குக் பகௌதமியும் , ஸ்ரீஇைாமனுக்கு வசிஷ்டனும் அரமந்தது கபால
புக்கண ைாஜனுக்கு நான் மந்திைியாக இருக்கிகறபனன் று கவத பாஷ்யத்தில்
வித்யாைண்யகை எழுதியிருக்கிறாை்.

மற் றும் இவை் ககாவா பக்கத்தில் கபாய் இைாஜ் யங் கரள பவன் று வந்ததாக ஒரு
கல் பவட்டு கூறுகிறது. இவற் றால் இவை் அவதாைம் ரவதிக பலௌகீக மாை்க்கங் கரள
நிரலநிறுத்தும் பபாருட்கட என் பது நன் றாக விளங் குகிறது.

மாதவை் மந்திைி
ஒரு நாள் புக்கணைாஜன் தம் மந்திைியும் குருவுமாகிய மாதவரை, கநாக்கிப்
கபசினாை்.

“கவதங் கள் நம் பழங் காலப் பபாக்கிஷங் கள் . பவகு காலத்திற் கு முன் உண்டானரவ.
அவற் றின் அை்த்தங் கள் என் பனன் ன என் று நிரறயப் கபருக்குத் பதைியாது. எனகவ
கவதங் கரள நன் றாக அறிந் து உணை்ந்து அரத அனுசைிப் பவை்கள் தாங் கள் !
மற் றவை்கரள உத்கதசித்து அவற் றின் அை்த்தங் கரள எழுதி எங் கும்
பிைசித்தியரடயச் பசய் ய கவண்டும் . என் பிைாை்த்தரனரய ஏற் று இப் பணிரயத்
தாங் கள் பசய் ய கவண்டும் ” என் று கூறினாை்.

அதன் பிறகு மாதவ மந்திைியும் “அரத நன் று என் று உணை்ந்கதன் . அந்த நூரல
எழுதத் பதாடங் கிகனன் ” என் று அவகை பதாடக்கத்தில் எழுதியிருக்கிறாை்.

4
இவை் மட்டுமன் றி இவை் தம் பியாகிய சாயணன் என் பவரும் எல் லா உரைகரளயும்
நன் றாகத் பதைிந்தவை்.

“அவருக்கும் தாங் கள் ஆரண தைகவண்டும் ” என் று மாதவை் ககட்டுக் பகாண்டாை்.

அவ் வாகற அைசை் ஆரணயிட்டாை். அதனால் சாயணரும் இதில் கலந்து பகாண்டாை்.


உரையின் பதாடக்கம் கூறுகிறது.

சாயணை் ‘ஆதானமுதல் ’ ‘வாஜகபயம் ’முடிவு வரை யாகங் கரள வருஷந்கதாறும்


பசய் தவை்.

அதனால் ‘யக்ஞ நாைாயணை்’ என் ற தீட்ரச நாமமும் பபற் றவை் என் று சில
ஆதாைங் களால் பதைிகின் றன.

கவத உரை
முற் காலத்தில் ஆசிைியை்கள்
(ஆசாைியாை்கள் ) சாஸ்திைங் கரள
முரறப் படி நன் றாகக் கற் றவை்கள் ,
அவற் றில் கூறியபடிகய நடப் பது
வழக்கம் . அப் படி அனுசைிக்கவில் ரல
என் றால் , சாஸ்திைப் படிப் பு
முழுரமயாகாது. எந்தக் காையம்
ஆனாலும் அரதப் பற் றி முதலில்
சாஸ்திைம் மூலமாக நன் றாக அறிய
கவண்டும் . அறிந்தபடி அரத
அனுசைிப் பதில் பகாண்டு வருவது
வழக்கம் .

அை்த்தம் பதைியாமல் பசய் யப் படும்


கிைிரயகள் பயனற் றரவ. கவதங் களின்
முதற் பாகம் முழுவதும் கை்ம காண்ட
வருணரனகள் தான் . அதாவது பசய் ய
கவண்டிய காைியங் களின் வை்ணிப் புகள்
தான் . அந்தக் காைியங் கரளப் பபாருள்
பதைிந்து கபாற் றகவண்டும் .

இல் லாகளாடு இல் லறம் நடத்தும் கிருகஸ்தன் யாகம் முதலான காைியங் கரளச்
பசய் யகவண்டும் .

அவன் மணம் பசய் து பகாண்டது பதாடங் கி ஓை் அக்கினிரய வளை்த்து வை


கவண்டும் . புத்திைன் பிறந்தவுடன் தன் தரலயில் ககசம் நரைக்கு முன் பு
ரவதானாக்கினி என் ற மூன் று அக்கினிகரள கிருகத்தில் ரவத்துக் பகாண்டிருக்க
கவண்டும் “ஆதான” முதல் “அசுவ கமதம் ” வரை ஒவ் பவாரு யாகத்ரதயும்
வருஷந்கதாறும் பசய் யகவண்டும் .

5
அந்நாளில் தினம் தினம் ஏைாளமான விதிகரள நிரனவு ரவத்துக் பகாண்டு,
அவற் றின் படி காைியங் கரள நடத்தி வைகவண்டும் என் று கூறுவாை்கள் .

கை்ம காண்டத்துக்கு உரை பசய் கின் றவன் , அப் கபாரதக்கப் கபாது


‘கசாமம் ’முதலான யாகங் கரள கவதத்தில் பசால் லியபடி சைியாகச் பசய் து
வைகவண்டும் . அந்தச் பசய் ரககரள வியாக்யான வடிவாக ரவக்க கவண்டும் என் று
விதி கூறுகிறது.

அதனால் சந்நியாசியான ஸ்ரீவித்யாைண்யை் பத்தினி இல் லாமல் எந் த யாகக்


கிைிரயரயயும் நடத்த முடியாரமரய உணை்ந்து பகாண்டாை். கிருகஸ்தனாகிய தம்
தம் பி சாயணரனக் பகாண்டு யாகங் களுக்கு கவத உரைகரள எழுதச் பசய் தாை்.

சாயண மாதவீயம்
மரனவிகயாடு கூடிய சாயணை் கவதத்தில் கூறியபடி எல் லா யாகங் கரளயும் ‘ைித்
விக்’குகளுடன் (யாகம் பசய் ய உதவுவதற் கு நான் கு வரகயான உதவியாளை் உண்டு.
அவை்களில் ஒருவை்) உதவியினால் அனுஷ்டித்தாை். விவைமாக கவத உரைகள்
எழுதினாை். ஒவ் பவாரு யாகம் முடியும் பபாழுதும் ஸ்ரீவித்யாைண்யரும் உடனிருந்து
கவனித்து வந்தாை். சாயணை் எழுதிய வியாக்கியானத்ரதயும் பாை்த்துச் சைிபயன
ஒப் பமிட்டாை்.

அதனால் உரையின் ஒவ் பவாரு பகுதியின் முடிவிலும் “சாயணைால் எழுதப் பட்ட கவத
உரையின் மாதவீயம் முடிந்தது” எனச் பசால் லப் பட்டிருக்கிறது.

தவிைவும் முற் காலத்தில் மனுதை்ம சாஸ்திைப் படி முதலில் பிறந்த புத்திைகன வம் ச
புத்திைன் (ஸுஜா உண்ரமயில் பிறந் தவன் ) அதன் பின் பிறந் தவன் தாய்
தந் ரதயினுரடய காமத்தால் பிறந் தவன் (காம-ஜா காமத்திற் குப் பிறந்தவன் )
மூத்தவன் கை்மானுஷ்டானங் கள் பசய் யாவிட்டால் இரளயவை் அரதச் பசய் தாலும்
பயனில் ரல.

இரளயவன் உயை்ந்த வித்ரதகரளக் கற் றுப் புத்தகம் எழுதினாலும் அரத


மூத்தவன் அனுக்கிைகத்தால் கிரடத்தபதன் று தம் பி மனப் பூை்வமாகச் பசால் வது
வழக்கம் .

இத்தரகய கருத்துகள் நமக்கு அறியக் கிடக்கின் றன. ஆதலால் உண்ரமயிகலகய


ஞானம் முழுரமயும் தம் மூத்கதானாகிய மாதவனால் அரடந்த சாயணை், தாம்
எழுதிய உரைரயச் “சாயண மாதவீயம் ” என் கற கூறுகிறாை்.

சந்நியாசிகள் யாை்? தங் கள் கை்மங் கரள எல் லாம் விட்டவை்கள் . அதனால் சாயண
வித்யாைண்யபமனக் கை்ம காண்டப் பகுதிகளில் கூறப் படவில் ரல. இவ் வாறு கை்ம
காண்ட உரையில் மாத்திைம் “சாயண மாதவீயம் ” என் னும் இைட்ரடப் பபயை்
காணப் படுகிறது.

ஞான காண்டமாகிய உபநிஷத்து பதாடங் கிய கவதாந்த நூல் களின் முடிவில் கூட,
“மாதவீயம் வித்யாைண்யம் ” என் னும் பபயை்கள் மாத்திைகம காணப் படுகின் றன.
மற் ற எல் லா நூல் களிலும் மாதவன் என் னும் ஒற் ரறப் பபயகை உள் ளது.

6
முதலில் சகல வை்ணாச்சிைமங் களுக்கும் நூல் கரளச் பசய் தாை். பபாதுவான தை்ம
சாஸ்திைங் கள் , வியாகைணம் , ரவத்தியம் , கசாதிடம் முதலான நூல் கரளயும்
இககலாக பைகலாக சாதனமாக மாதவன் பசய் தாை்.

பிறகு முதல் மூன் று வை்ணத்தாைாகிய துவிஜை்களுக்காக கவத உரைகரளத் தம் தம் பி


மூலமாகச் பசய் வித்தாை்.

மாதவாக்கிய நூல் கள்


இனி மாதவபைன் னும் வித்யாைண்யை் முதன் முதல் எழுதியது கை்மகாண்டத்தில்
மீமாம் சா சாஸ்திைத்தில் “ரஜமினீய நியாயமாலா” என் னும் நூலாகும் .
கவதாந்தத்தில் “ரவயாயிக நியாயமாலா” என் னும் நூல் பின் னை் பசய் ததாகும் .
இதற் குப் பின் யஜுை் கவதத்துக்குைிய ரதத்திைீய சம் ஹிரதக்கு உரை எழுதினாை்.
இந்த கவதம் , யாகங் களுக்பகனக் குறிப் பிடப் பட்ட நூலாகும் . இதன் பிைாஹ்மணமும்
ஆை்ண்யகமும் பின் னால் பசய் யப் பட்டன. இவ் வாறு ஒன் றன் பின் ஒன் றாக
வைிரசப் பட எழுதியதற் குக் காைணத்ரத இவகை அந்தந் த நூலின் பதாடக்கத்கத
பசால் லியிருக்கிறாை்.

ஆக, படிக்கப் படிக்க வித்யாைண்யைின் ஞானச் பசறிவு நம் ரமத் திரகக்க


ரவக்கிறது. அதிசயப் பட ரவக்கிறது. அவை் எழுதிய உரைகளில் ஒரு
பகுதிரயயாவது படித்து விடகவண்டுகம என் ற ஆை்வம் அதிகமாகிறது.

வித்யாைண்யல் தம் உரைகரள மட்டுமன் றி அங் கங் கக எழுதியுள் ள நூல் களிலும்


நிரறய தத்துவங் கரள எழுதியிருக்கிறாை்.

காவியங் கள் , நாடகங் கள் எழுதப் பட்ட அந்தக் காலங் களில் அவற் றின் பயன் கரளப்
பற் றி ஓை் அதிசயமான கருத்ரத பவளியிடுகிறாை்.

நாடகம் பாை்க்கும் கபாகதா, காவியங் கள் படிக்கும் கபாகதா, தற் கால நியதிப் படி
சினிமா பாை்க்கும் கபாகதா, கரத முதலியவற் ரற படிக்கும் கபாகதா சைி அதில் வரும்
கரதப் கபாக்கில் லயித்து கதாபாத்திைங் கள் படும் இன் பங் கரளயும் ,
துன் பங் கரளயும் மனத்துள் படுகிகறாகம, அதன் மூலம் நாம் எடுக்க கவண்டிய பல
ஜன் மங் கள் கழிந் து கபாகின் றன என் கிறாை்.

அதாவது கதாபாத்திைங் களின் இன் ப துன் பங் கரள அனுபவிப் பதன் மூலம்
அத்தரன ஜன் மங் களிலும் பிறவி எடுத்து வந் துவிட்கடாம் .

அதன் மூலம் நாம் சாயுஜ் ய பதவி (கமாட்சம் ) அரடவதற் கான காலம் குறுகி
வருகிறது என் கிறாை்.

அரதப் படித்ததும் நான் அசந் து கபாகனன் .

நான் படித்த ஒரு சுபாஷிதம் (பபான் பமாழிக் கவிரத) நிரனவுக்கு வருகிறது.

ச்ருதிை் விபின் னா!

ததா ச்மிருதகயாமி பின் னா:

7
அதாவது ச்ருதிகள் ஒன் றுக்பகான் று வித்தியாசப் படுகின் றன. அது கபால
ச்மிருதிகளும் வித்தியாசப் படுகின் றன.

இப் படி ஒன் றுக்பகாண்டு வித்தியாசம் காட்டும் படித்தான் கவதங் கள் இருந்தன.

கருத்து சுதந்திைம் அந் த நாளில் பைவலாக இருந்தரதகய இது காட்டுகிறது.

கவதத்தின் ஒவ் பவான் றின் பிைிவுதான் சாரககள் என் று கூறப் படுகின் றன.

அப் படி 21 வித வித்தியாசக் கருத்துகரளக் காட்டும் 21 சாரககள் இருந்தன.

இப் பபாழுது கவதத்தின் லட்சணங் கரளக் பகாஞ் சம் பதைிந் து பகாள் ள கவண்டும் .
அரதக் குறித்துச் சுருக்கமாக இங் கக பசால் லுகவாம் .

கவதங் கள் ருக்கவதம் , யஜுை் கவதம் , சாமகவதம் , அதை்வகவதம் என நான் காகப்


பிைிக்கப் பட்டிருக்கின் றன.

ஒவ் பவாரு கவதமும் ‘சங் கிரத’, ‘பிைாமணம் ’, ‘ஆைண்யகம் ’ என மூன் று வரகயாகப்


பிைிக்கப் பட்டுள் ளன. மூன் றும் மூன் றுவித அை்த்தங் களால் தான்
பகுக்கப் பட்டிருக்கின் றன. இந்தப் பாகுபாடுகள் எப் படி ஏற் பட்டன?
கவதகாலத்திகலகய இது கபான் ற பிைிவுகள் ஏற் பட்டு விட்டன. அதாவது பாகுபாடுகள்
உள் ள கருத்தினை் கதான் ற ஆைம் பித்து விட்டாை்கள் .

இரதக் கருத்து சுதந்திைம் என் று ஏற் பகனகவ கூறிவிட்கடாம் .

ஒவ் பவாரு பாகுபாடு உள் ளவரும் ஒவ் பவாரு சாரகயினை் என் று கருதப் பட்டாை்கள் .
இவ் விதம் ருக் கவதத்திற் கு மாத்திைம் மாறுபட்ட கருத்து பகாண்ட 21 சாரகயினை்
இருந்தாை்கள் .

ைிக் கவதம்
சாரகயினை் என் றால் தாயாதிகள் என் ற
உறவினை் என் று நிரனத்துக் பகாள் கவாம் .
அந்த கவதத்தில் பகாஞ் சம் மாறுதலாக
இருபத்பதாரு கபதங் கள் இருந்தன என் று
கருதுகவாம் .

அந்த 21 சாரகயினைில் , ககைளத்தில்


பகௌஷிகீ சாரகயினை் மாத்திைம்
இருக்கிறாை்கள் . சாங் கியாயன சாரகயினை்
அழிந் துவிட்டாை்கள் . பின் னால் எல் லாகம
நிரலகுரலந் த காலத்தில் ஆைியை்கள்
ரவதிக அனுஷ்டானங் கரள விட்டு
சாதாைணமானவை்கள் ஆனாை்கள் .

8
அந்நிய மதங் களும் , ககாட்பாடுகளும் கவறு இந்தியாவில் நுரழந்தன. சுமாை் 2500
வருஷகாலமாக இங் குள் ள தை்ம வாழ் க்ரகரய அரவ துன் புறுத்திக்
பகாண்டிருந்தன. புத்த, துருக்கிய, கிறிஸ்தவ மதங் கள் ஆகியவற் றால் கவத
வம் சங் கள் பல அழிந் து கபாயின.

யஜுை் கவதம்
யஜுை் கவதத்திற் கு 109 சாரகயினை் இருந் தாை்கள் . அவை்களுள் இப் பபாழுது
ரதத்திைியை்கள் , கூை்ஜைம் , திைாவிட, ஆந்திை கதசங் களில் மிகுதியாக இருக்கிறாை்கள் .
காண்வ, வாஜஸ சாரகயினை் மகாைாஷ்டிை உத்கல கதசங் களில் அதிகமாக
இருக்கிறாை்கள் . ரதத்திையாயாணி சாரகயினை் கூை்ஜை கதசத்தில் இருக்கிறாை்கள் .

மானவ, சைக, வாைாக சாரகயினை் இந்தியாவில் சில மத்திய பாகங் களில்


இருக்கிறாை்கள் . கட சாரகயினை் மாத்திைம் காஷ்மீைத்தில் இருந்தாை்கள் . மற் ற
சாரகயினை் ஏற் பகனகவ பசால் லியபடி மரறந்து விட்டாை்கள் .

சாம கவதம்
சாம கவதத்தில் ஓைாயிைம் சாரகயினை் இருந் திருக்கிறாை்கள் . சில காலங் களில்
அவை்கள் ஒருவருக்பகாருவை் கலந்து பகாண்டதனால் அவை்கள் பபயை்கரளச்
பசால் லும் ஏடுகள் , புத்தகங் கள் எதுவுகம அகப் படவில் ரல.

இப் பபாழுது சாம கவதத்தினை் பபரும் பான் ரமயினை் பகௌதும சாரகயினைாகவும் ,


சிறுபான் ரமயினை் ைாணாயண சாரகயினைாகவும் ரஜமினி சாரகயினைாகவும்
இருக்கிறாை்கள் .

அதை்வ கவதம்
அதை்வ கவதத்தில் ஐம் பது சாரகயினை் இருந் தாை்கள் . அவை்களுள் , இப் பபாழுது
இருப் பவை் ஒரு சாரகயினகை! அவை்கள் பசௌனக சாரகயினை் என் று
அரழக்கப் படுகிறாை்கள் . பிப் பலாத சாரகயினை் என் பவை்கள் ஒரு நூற் றாண்டுக்கு
முன் காஷ்மீைத்தில் இருந்ததாகத் பதைிகிறது. அவை்கள் தற் கபாது மரறந் து
விட்டாை்கள் .

அந்தப் பிப் பலாத சாரகப் புத்தகம் கிரடத்து இப் கபாது அச்சிடப் பட்டிருக்கிறது.
பசௌனக சாரகரயக் கணங் கள் பாடி பயிற் சி பசய் த அந் தணை்கள் பலை் நருமதா
தீைத்திலும் , காத்தியாவாடி முதலான இடங் களிலும் இருக்கிறாை்கள் .

அவை்கள் பதன் னிந்தியாவுக்கு வைாததனால் அவை்கள் வம் சகம அழிந்து கபானதாகத்


பதன் னாட்டாை் நிரனக்கிறாை்கள் . இந்தக் கட்டுரைரய நமக்கு ஆக்கித் தந்த திரு
அனந்தகிருஷ்ண சாஸ்திைி, பகைாடா புத்தகசாரலயில் உத்திகயாகத்திலிருக்கும்
கபாது, அங் குள் ள புத்தகங் கரளப் படித்ததில் அகநக அதை்வகவத சிபைௌத
சூத்திைங் களிலும் , கை்ம பிைகயாகங் களிலும் உள் ள சந்கதகங் கரளயும் நீ க்கிக்
பகாண்டிருக்கிறதாக எழுதியுள் ளாை்.

குஜைாத் பக்கத்தில் யாைாவது ஒரு கிருகஸ்த பபைியவை் இறந் து கபானால் அந்த


வீட்டில் நான் கு கவதங் கரளயும் நான் கு கவத கிைமப் பாடிகள் மூலமாகப் பாைாயணம்
பசய் விக்கிற வழக்கம் உண்டு. கவத பாைாயணம் முடியச் சில மாதங் களாகும் ,
என் பரத நாம் அறிய கவண்டும் .

9
அதன் பிறகுதான் ஒரு புண்ணிய தீை்த்தத்திற் குச் பசன் று அவ் விடத்தில்
சபிண்டீகைணம் வரையுள் ள அபைக்கிைிரயகரளயும் நீ த்தாை் கிைிரயகரளயும்
நடத்திய பிறகக வீடு வந்து கசை்கிறாை்கள் . மற் றவை் வீடுகளில் அபைக்கிைிரயகரள
நடத்தமாட்டாை்கள் .

கவதத்திலும் அப் படிகய தான் ஆரண இருக்கிறது. மங் களகைமான வீட்டில் கை்ப்ப
தானம் முதல் பிதிை்கமதம் வரையுள் ள கிைிரயகள் நடத்தலாம் .

பிதிை் கிைிரயகள் நதிக்கரையிலும் அல் லது கவறு தலங் களில் மட்டுகம நடத்தப் பட்டு
வருகின் றன. பதன் னிந்தியாவில் உள் ள அந் தணை்கள் மட்டும் அபைக்கிைிரயகரள
வீட்டில் நடத்துகிறாை்கள் .

வித்யாைண்யை் நூற் றிப் பதிபனட்டு வருடங் கள் வாழ் ந்தாை். தம் ஆயுள் முழுவரதயும்
ஜனங் களின் நலத்துக்காககவ பாடுபட்டாை். அது தான் அவருரடய முக்கியக்
குறிக்ககாளாக இருந்தது. அவை் நீ திக்கு எதிைாக இருப் பவை்கரள, மிகவும்
பவறுத்தாை். ஓை் ஆச்சைியம் ! மற் ற சமயங் களுக்கு மதிப் பு பகாடுப் பரத அவை்
மிகவும் விரும் பினாை். ஜனங் களும் எதிலும் பயமற் றவை்களாக இருக்க கவண்டும்
என் பரத விரும் பினாை். உடல் பலம் மட்டும் அல் ல குறிக்ககாள் கரளச் சாதிப் பதற் கு
மனபலமும் அவசியம் என் றாை். அப் படிப் பட்ட மனிதை்கள் பைந்த இதயத்கதாடு
இருக்க கவண்டும் என் றும் கூறினாை்.

வித்யாைண்யை் தினந்கதாறும் பவகுகநைம் தியானத்தில் ஆழ் ந்து விடுவாை். அவை்


வணங் கும் புவகனஸ்வைியிடம் தனக்கு எந் தவித பசாந்த நலரனயும் பற் றிக் ககட்டுக்
பகாண்டகத இல் ரல. கமலும் துறவுக்கு உண்டான பூைண ஞானம் தரும் படித்தான்
அவை் கவண்டிக் பகாண்டாை். அவை் துறவு பூண்டதற் கு காைணகம துக்கத்திலிருந்து
விடுபடுவதற் கு அல் ல. தாம் ஓை் உன் னத ஞானத்ரதப் பபறகவண்டும்
என் பதற் காககவ தான் துறவு பூண்டதாகக் கூறினாை். அவை் சிருங் ககைி சாைதா
பீடத்திற் கு அதிபதியாக வந்தகபாது விஜயநகை சாம் ைாஜ் யம் நன் றாக
ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. தான் தவம் பசய் து பபற் ற பலன் கரள எல் லாம் விஜயநகை
சாம் ைாஜ் யத்திற் காகவும் அதில் வரும் அைசை்கள் தம் ஜனங் கரள நன் றாகப்
பைிபாலிப் பதற் கு உதவுவதற் காககவ உபகயாகித்துக் பகாண்டாை். ஜனங் களின்
நலன் கள் அைசை்கள் தங் களின் முக்கியமான பதாண்டாகக் கருத கவண்டும் என் று
கூறினாை். பபாது ஜனங் களின் மீது பவறுப் பு, பரகரம ஆகியரவ பகாள் ளக்கூடாது
என் று கூறினாை்.

அவை் சிருங் ககைி சாைதா கதவியின் உண்ரம பக்தைாக வாழ் ந்தாை். அவை் தம் துறவு
வாழ் க்ரகயில் துறவியாக இருந்தாலும் பபாது வாழ் வில் அைசை்கள் பபாது ஜனங் கள்
ஆகியவை்களுடன் கசை்ந்து பகாண்டு எல் லாருரடய நன் ரமக்காகவும் பாடுபட்டாை்.
இவை் பசய் த மகத்தான பதாண்டுகரளப் பிற் காலத்தில் விட்டு பின் னால் வந்த
கை்நாடக ஜனங் கள் பம் பா நதிக்கரையில் விருபாக்ஷை் ககாவில் நிறுவி அதில்
இவருரடய சிரலரய ரவத்தாை்கள் . இப் பபாழுதும் விருபாக்ஷை் ககாவிலில்
வித்யாைண்யைின் சிரலரயப் பாை்க்கலாம் .

கவதப் பாகுபாடுகள்

10
யாகம் முதலான கிைிரயகளில் உபகயாகிப் பதற் காக வியாசை் கவதத்ரத நான் காகப்
பாகுபடுத்தினாை்.

கவதங் களில் கை்மா பசய் வதற் கு, ‘அக்கினிரய இப் படி ரவக்க கவண்டும் , இன் ன
கவரளயில் இன் ன மாதிைி ஓமம் பசய் ய கவண்டும் ’ என் று விளக்குகிற பாகங் கரளப்
பிைித்து கவறாக எடுத்துத் பதாகுத்துரவத்தாை். அதற் கு யஜுை்கவதம் எனப் பபயை்
சூட்டினாை்.

யஜுஸ் என் ற பபயருக்குத் பதாழில் என் று பபாருள் .

கதவரதகரளப் பூஜிப் பதற் காகக்


குணபாவங் கரள வருணிக்கிற
பகுதிகரளத் தனியாகப் பிைித்துத்
பதாகுத்தாை்.

அதுகவ ருக்கவதம் எனப் பட்டது. ருக்


என் பதற் கு ஸ்கதாத்திைம் என் று பபாருள் .

கதவரதகரள ஆவாகனஞ் பசய் து


அரழக்கும் கபாது எத்தரகய
பதானியுடன் அழகாக அரழக்க
கவண்டுபமன் ற பகுதிரயத் பதாகுத்துச்
சாமம் என் று பபயை் சூட்டினாை்.

இதற் குக் கீத (பாட்டு) கவதம் என் றும்


பபயருண்டு.

சாமம் என் ற பசால் லுக்குத் பதாடை்


பமாழிகளால் கானம் பசய் து அரழத்தல்
என் பது பபாருள் . கானம் என் பது அவைவை்
விருப் பப் படி பலபல ைாகங் களில்
பாடப் படுவது.

ஆதலால் கான கவதம் ஆயிைம் பிைிவாயிற் று என் று பதைிகிறது. சாம கவத பாஷ்யம்
பசய் த ஸ்ரீசாயனை் இந் தக் கானம் (பாட்டு) விஷயமாக ஒரு புஸ்தகம் எழுதியதாகத்
பதைியவருகிறது.

அந்த நூல் இது வரையில் கிரடக்கவில் ரல. ஆரகயால் அது ரவதீக சங் கீதம்
பற் றியதா? கிைாமிய சங் கீதம் பற் றியதா என் பது பதைியவில் ரல. கிைிரயகரளச்
பசய் யுங் கால் தவறவும் கூடும் என் று உணைப் பட்டது.

ஆதலால் அத்தவறுகளுக்குப் பிைாயச்சித்தம் விதிக்கும் வாக்கியங் களின் பதாகுதி


அதை்வ கவதம் எனப் பட்டது.

பிைாயச்சித்த விதிவாக்கியங் கரளக் கண்டுபிடித்தவை் அதை்வா என் னும்


மகைிஷியாவாை். இந்தப் பகுதி பிை்ம்மகவதம் எனவும் பபயை் பபறும் .

11
யாகாதிக் கிைிரயகள் பசய் யும் கபாது ஒவ் பவான் றிலும் கமற் கூறிய நான் கு கவதப்
பகுதியினரும் கசை்வாை்கள் . அந்த வகுப் பினை் கிரடக்காவிட்டால் அவை்கள்
பதாழிரல மற் ற வகுப் பினை் ஏற் றுக் கிைிரயகரள நடத்துவாை்கள் .

பதன் னிந்தியாவில் அதை்வ கவதிகள் இல் லாததனால் மற் ற வகுப் பினை் அவருரடய
பதாழிரல கமற் பகாண்டு யாகாதிகரள நடத்துகிறாை்கள் .

இவ் வாறு ஒகை கவதமானது அை்த்தத்ரதயும் பதாழிரலயும் உத்கதசித்து நான் காகப்


பிைிக்கப் பட்டுள் ளது. அது கபாலகவ கமற் பசால் லிய நான் கு கவதங் களில்
ஒவ் பவான் றும் விஷய வித்தியாசங் களால் சம் ஹிரத, பிைாமணம் , ஆைண்யகம் என
மூன் றாகப் பிைிக்கப் பட்டுள் ளது.

சம் ஹிரத என் பது பதாடை்ச்சியான விஷயங் களின் பதாகுதி. பிைாமணம் என் பது
அவ் விஷயங் களின் அை்த்தம் . ஆதலால் பிைாமண பாகத்தில் சில விஷயங் கள் கபாய் ,
வானப் பிைஸ்த நிரலரய கமற் பகாண்டு ஒழுகத் தக்க பகுதி.

இவ் வாைண்யகத்தில் ஜீவாத்மா, பைமாத்மா, பிைம் மா, ஈசன் முதலான விஷயங் கரளக்
கூறும் பகுதிகளுக்கு உபநிஷத்து என் று பபயை் பகாடுத்திருக்கிறாை்கள் .
உபநிஷத்துகபளல் லாம் ஆைண்யகத்தில் அடங் கியிருக்கின் றன.

உபநிஷத்துகள்
உபநிஷத்துகளுள் ஈகசாபநிஷத்து மாத்திைம் ஆைண்யகத்தில் கசைாதது. காண்வ
சம் ஹிரதயின் கரடசிப் பகுதியாக இருப் பது. உபநிஷத்துகள் கை்மாக்கரள நீ க்கி
ஆத்ம விசாைரண பசய் யும் படிச் பசால் வதால் கை்மாக்கரளக் கூறுகிற சம் ஹிரத.
பிைாமணங் களிலும் அது சாமான் யமாக இடம் பபறாதது.

இவ் விதம் ஜீவாத்ம பைமாத்ம விஷயமாக உள் ள பகுதிகரளக் கண்டு பிடித்துத்


பதாகுத்ததில் 115 உபநிஷத்துகள் அச்சிடப் பபற் றுள் ளன. அச்சிடப் பபறாமல்
ஏடுகளிகல இருப் பரவ சுமாை் 200 ஆகலாம் .

இந்த 300க்கு கமற் பட்ட உபநிஷத்துகரளப் பிைித்பதடுத்த மகைிஷியின் காலத்தில் ,


ஒவ் பவாரு சாரகயினருக்கும் ஒவ் கவாை் உபநிஷத்து குறிக்கப் பட்டிருந்தது. அதனால்
அந்நாளில் 300க்கு அதிகமான சாரகயினை் இருந்தனபைனத் பதைிகிறது.

இந்த கவத விபாகங் கரளயும் சாரககரளயும் , பகாஞ் சம் சிைத்ரதகயாடு மனத்திற்


பகாள் ள கவண்டும் . இப் பபாழுது சம் ஹிரத, பிைாமணம் , ஆைண்யகம் , ஆகியன உப
நிஷத்துகளில் அவ் வப் கபாது கலந் து பாடமாகி வருகிறது. அதிலும் ரதத்ைீய
சம் ஹிரதயில் பிைாமண பாகம் மிகுதி. இந்தக் கலப் பு பவகுகாலத்துக்கு முன் னகை
ஏற் பட்டு விட்டது.

மாக்ஸ்முல் லை்
ஸ்ரீவித்தியாைண்யை் சைித்திைத்ரதயும் அவை் எழுதிய ஏட்டுச் சுவடிகரளயும்
கசகைிக்கும் படி இந்த நூலின் ஆசிைியை், திரு ஆை். அனந் த கிருஷ்ண சாஸ்திைிகரளத்
தூண்டியவை் மாக்ஸ் முல் லை் என் னும் கபைறிஞை்.

12
மாக்ஸ் முல் லை் என் பவை் கல் வி ககள் விகளில் மிகச் சிறந்தவபைனக் கருதப் படுபவை்.
பஜை்மனி கதசத்தில் பிற் காலத்து ஆைியைாகப் பிறந் து கவத வித்தாகி இங் கிலாந் து
ஆக்ஸ்கபாை்டு கலாசாரலயில் வடபமாழிப் புலவைாக இருந்தவை் என் று
கூறப் படுகிறது.

பசன் ரனரய அடுத்த அரடயாறிலுள் ள தியசாபிகல் பசாரஸட்டியில் முதன்


முதலில் நான் 12வருஷ காலம் ஏட்டுச் சுவடிகரளச் கசகைிக்கும் கவரலயில்
அமை்ந்திருந்கதன் .

அந்தச் பசாரஸட்டியினைின் அத்தியட்சகைான கை்னல் ஆல் நாட் என் னும்


மகாபுருஷன் அடிக்கடி இங் கிலாந் துக்குப் கபாய் மாக்ஸ்முல் லரைச் சந்தித்து
ஏட்டுச்சுவடிகரளச் கசகைித்தல் , பைிகசாதித்தல் முதலியவற் ரறப் பற் றிக் ககட்டுத்
பதைிந்து வந் து எனக்குச் பசால் லுவாை்.

அச்சுப் பதிப் பில் லாத அக்காலத்தில் நம் மவை்கள் சுவடிகரளப் பத்திைமாகக்


காப் பாற் றி வந்தனை். சில நூற் றாண்டுகளுக்குப் பின் கல் விக் குரறவினாலும்
சிைத்ரதக் குரறவினாலும் சுவடிகள் ஆயிைக்கணக்காகக் கிைாமங் களில் தங் கிப்
புழு, பூச்சி, தீ முதலானரவக்கு இரையாயின.

அவற் றில் சிலகவ இப் பபாழுது எஞ் சியிருக்கின் றன. அவற் ரறக்
காப் பாற் றுவதற் காகப் பலை் நூறு வருஷகாலமாய் முயற் சி எடுத்திருக்கின் றனை். நம்
நாட்டில் அங் கங் கக புஸ்தக சாரலகள் அரமக்கப் பட்டிருக்கின் றன. அவற் றில்
சிறந்தபதான் று அரடயாறிலுள் ள புத்தக சாரல.

அதில் ‘எல் லாவிதமான ஏட்டுச் சுவடிகளும் கசை்க்க கவண்டும் . சிறப் பாக


வித்யாைண்யருரடய கவதபாஷ்யம் முதலான ஏடுகரளச் சம் பாதிக்க கவண்டும் ’
என் று கை்னல் ஆல் நாட் என் பவருக்கு மாக்ஸ் முல் லை் பசால் லியிருந் தாை்.

அப் பபாழுது அவை் ருக்கவத பாஷ்யத்ரத இங் கிலாந்தில் அச்சிட்டுக்


பகாண்டிருந்தாை். பல ஏட்டுப் பிைதிகரள ரவத்துக் பகாண்டு ஒப் பிட்டுச்
சைிபாை்த்துப் பிைதிபயழுதி அச்சிடும் சிைமம் அந்தக் காைியத்தில்
ஈடுபட்டிருந்தவை்களுக்கக பதைியும் .

கிைந்தம் , ககைளம் , ஆந் திைம் , நாகைம் முதலான எழுத்துகளில் எழுதி


ரவக்கப் பட்டிருந்த சுவடிகரளச் சைிபாை்த்துப் பிரழயற நாகைத்தில் அச்சுப்
பதிப் பித்த மாக்ஸ் முல் லரை ஒரு ைிஷிரயப் கபான் றவை் எனச் பசால் வது
பபாருந்தும் .

சிபைௌத சூத்திைங் கள்


பிைாமணபமன் பது கவத சங் கிரதக்கு வியாக்கியானம் கபான் றது. பிைாமணம்
இல் லாவிட்டால் சம் ஹிரதயிலுள் ள மந்திைங் களுக்குப் பிைகயாகம் கண்டுபிடிப் பது
கஷ்டமாகும் . பிைாமணங் களிருந்தும் காலப் கபாக்கில் பிைகயாக நுட்பங் கள்
பதைியாமல் ஆசிைியை்கள் கஷ்டப் பட்டுக் பகாண்டிருந்தாை்கள் .

அப் கபாது அந்தப் பிைகயாக விவைங் கரளச் சில ைிஷிகள் சூத்திைங் களாகச்
பசய் வித்தனை். அரவகய சிபைௌத சூத்திைங் கள் .

13
யாஜுஷத்தில் ரதத்ைீய சாரகக்காை்கள் ககாதாவைி தீைம் முதல் தாமிைபை்ணி நதி
தீைம் வரை உள் ள ஜனங் களுள் 100க்கு 90கபை் ஆவை்.

முன் னாளில் இப் பபாழுது கபாலப் பிையாண வசதிகள் இல் லாததனால் அந்தந் த
தீைங் களில் வாசம் பசய் பவை்கள் உபகயாகத்திற் காக எழுதுவிக்கப் பட்ட சிபைௌத
சூத்திைப் பிைகயாகங் களில் ஆறு சூத்திைங் கள் ரதத்திைீய சம் ஹிரதக்கு உள் ளன.

அரவ கபாதாயனம் , ஆபஸ்தம் பம் , பாைத்துவாஜம் , இைண்யககசியம் , ரவகாநஸம் ,


வாதுலம் என் பனவாம் . இந்தச் சூத்திைங் கரளக் கல் ப சூத்திைபமன பபாதுப் படச்
பசால் வதும் உண்டு.

ஒவ் பவாரு சூத்திைமும் முதலில் சிபைௌத விஷயங் கரளச் பசால் லிப் பிறகு கிருஹ்யம்
என் னும் ஓை் அக்னிரய ரவத்து நடத்துகிற விவாகாதி கை்மங் கரளச்
பசால் லுகின் றன. கரடசியில் அவைவை்கள் சமயாசாை சம் பந்தமாக நடத்த கவண்டிய
தை்மம் என் னும் விஷயத்ரதச் பசால் லுகின் றன.

கமற் படி சூத்திைம் ஒவ் பவான் றும் சிபைௌத சூத்திைம் , கிருஹ்ய சூத்திைம் , தை்ம
சூத்திைம் என் னும் மூன் று பிைிவுகள் உரடயனவாகும் .

அப் கபாது காஞ் சிபுைம் கல் வி கற் பதற் கு ஒரு முக்கிய நகைமாக இருந்தது. துரவதம் ,
அத்ரவதம் , விசிஷ்டாத்ரவதம் ஆகிய இந்த சித்தாந்தங் களுக்கு அங் கக தான் தகுந்த
ஆசிைியை்கள் கிரடத்தாை்கள் .

அவை்கள் தத்துவங் களில் ஆறு சித்தாந்தங் கரளச் பசால் லிக் பகாடுப் பதில்
வல் லவை்களாக இருந்தாை்கள் .

இந்த ஆசிைியை்களிடம் இவற் ரறக் கற் பதற் காக பவகு பதாரலவிலிருந்தும் கூட
மாணவை்கள் காஞ் சிக்கு வந்து கசை்ந்தாை்கள் . இது தவிை காஞ் சிபுைம் ஒரு முக்கிய
பண்பாட்டுத் தலமாகவும் இருந்தது.

அது பல் லவை்களின் தரலநகைமாக விளங் கியது. இங் கு தான் வித்யாைண்யை் பல


சித்தாந்தங் கரளப் படித்துத் பதைிந்து பகாண்டாை் எனவும் பதைிகிறது.

வித்யாைண்யை் அங் கக கற் கச் பசன் றகபாது இன் பனாரு முக்கிய அதிை்ஷ்டம்
அவருக்குக் காத்திருந் தது. அங் கக கவங் கடநாதாைியை், சுதை்சனபட்டை், அகக்ஷாபிய
தீை்த்தை் கபான் ற மகான் கள் அங் ககதான் கல் வி கற் றாை்கள் . அவை்களுரடய
சிகநகிதம் அங் கக தான் கிரடத்தது.

குறிப் பாக கவங் கடநாதாைியரும் வித்யாைண்யரும் சந்தித்த இடம் காஞ் சிபுைம் என் று
பதைிவதுடன் , பின் னை் இருவரும் ஒரு சமயத்தில் தங் களுக்குள் பைஸ்பை லிகிதம் எழுத
கவண்டி வந்தது என் பதும் சைித்திைம் வாயிலாகத் பதைிகிறது.
சூத்திை பாஷ்யங் கள் :

14
கபாதாயன சிபைௌத சூத்திைத்திற் குப் பவசுவாமி என் பவை் உரை எழுதியிருக்கிறாை்.
வித்யாைண்யை் கபாதாயன சூத்திைத்தவை். தம் பசாந்த சூத்திைமாதலால் இதன் முதற்
பாகங் கள் சிலவற் றிற் கு இவரும் உரை பசய் திருக்கிறாை்.

ஆபஸ்தம் ப சூத்திைம் முதல் பாகத்திற் குத் (17 பிைச்னம் வரை) தூை்த்த சுவாமி
உரையும் , பிறகு கபை்த்தி சுவாமி உரையும் உண்டு. இரவயல் லாமல் ஆபஸ்தம் ப
சூத்திை அனுஷ்டானக்காைை்கள் மிகக் குரறவானவை்கள் என் பதால் அதற் கான உரை
ஏடுகள் இன் னும் கசகைிக்கப் படவில் ரல.

பாைத்துவாஜ சிபைௌத சூத்திைம் மட்டும் அச்சாகி வருகிறது. ஹிைண்ய ககசியத்திற் கு


மாதுருதத்தை் உரையும் மகாகதவை், ககாபிநாதை் முதலானவை்களுரடய உரைகளும்
இருக்கின் றன. இந்தச் சூத்திைத்ரத அனுஷ்டிக்கிறவை்கள் பபரும் பாலும் மகாைாஷ்டிை
கதசத்தவை்களாதலால் இது புனாவில் அச்சிடப் பட்டிருக்கிறது.

மாதுருதத்தை் உரை பவகுகாலம் அச்சிடப் படவில் ரல. ரவகானச சூத்திை மூலம்


மட்டும் அச்சிடப் பபற் றிருக்கிறது. இதற் கு ஸ்ரீநிவாச தீக்ஷிதீயம் நைசிம் மைாஜீயம்
முதலான உரைகள் இருக்கின் றன. ஸ்ரீநிவாச தீக்ஷிதருரடய வம் சத்தவை் இப் கபாதும்
திருப் பதி கக்ஷத்திைத்தில் அை்ச்சகை்களாயிருக்கிறாை்கள் .

வாதூல சூத்திைத்தவை்கள் நான் கு ஐந்து வம் சத்தவை்கள் மட்டும் ககைளத்தில்


இருக்கிறாை்கள் . கூடல் மாணிக்கம் , இைிஞாலக்குடாதலத்திலும் ஸ்ரீபத்மநாப
தலத்திலும் இப் கபாது பூரஜ பசய் து வருகிற பநடும் பள் ளி நம் பூதிைிப் பிைாமணை்
இவை்களுள் ஒருவைாவை்.

சாமகவத சூத்திைத்தில் பகௌதூம சிபைௌத சூத்திைம் அதன் உரையுடன்


அச்சாகியிருக்கிறது. கிருகியம் ருத்திைதத்த உரையுடன் பவளி வந் திருக்கிறது. தை்ம
சூத்திைங் கள் காணப் படவில் ரல. ரஜமினி சம் ஹிரதயும் பிைாஹ்மணமும்
அச்சாகிவிட்டன. சிபைௌத சூத்திைம் பவதைாத பாஷ்யத்துடன் அச்சில் முடித்திருக்க
கவண்டும் . (தற் சமயம் ) அதை்வ சிபைௌத சூத்திைம் பகௌசிக ைிஷியினால்
பசய் யப் பட்டது.

அது விதான சூத்திைபமனவும் வழங் கும் (அச்சாகிவிட்டது). ஒரு சிபைௌத


பிைகயாகத்தில் ‘இதி பகவான் வாசஸ்பதிகய எழுதுபவை் என் று கூறப் பட்டிருப் பதால்
அதை்வ கவதத்திற் கு ஒரு பபரும் பாஷ்யகாைை் இருந்தாை் எனத் பதைிகிறது.

காண்வ மாத்யநதன சாரகக்கு, காத்தியாயன கிபைௌத சூத்திைம் கற் க


பாஷ்யத்துடன் அச்சாயிருக்கிறது. கதவ யாக்ஞிக உரையும் பிைகயாகமும் இன் னும்
இந்த நூல் எழுதும் காலத்தில் அச்சாகவில் ரல. இதற் குக் கிருஹ்யம் பாஸ்கைம் . இது
அகநக பாஷியங் களுடன் அச்சாகியிருக்கிறது.

ருக் கவத சிபைௌதத்திற் குத் கதவ சுவாமி, கதவத்திைாதை், நாைாயணன் ,


ஷட்குருசிஷ்யன் முதலானவை்களின் உரைகள் இருக்கின் றன. அதில்
நாைாயணனுரடய பாஷ்யம் அச்சாயிருக்கிறது. பகௌஷீதகீ கிபைௌதம் சீக்கிைத்தில்
இந்த நூல் எழுதப் பட்டகபாது அச்சாகும் . மானவ சிபைௌதம் பாதிக்கு கமலும்
வாை்த்திகம் முழுரமயும் அச்சாகி வருகிறது.

15
வாஜக சிபைௌதத்ரதப் படித்துத் திருச்சி ஜில் லா மணக்கால் முத்து தீக்ஷிதை் அவை்கள்
பவகு ஆனந்தமரடந் து அஷ்டசாரக சிபைௌதங் கள் அச்சிட்டதற் காக அதில் கவரல
பசய் தவை்கரள வாழ் த்தினாை்கள் . இன் னும் சில சிபைௌதங் களும் ைிஷிகளின்
கருரணயால் பவளிவரும் என் று எண்ணுகிகறன் .

பூை்வ பாஷ்யகாைை்கள் :
ரதத்ைீய சம் ஹிரதக்கு உரை எழுதுரகயில் ஸ்ரீவித்யாைண்யை் கபாதாயன
சூத்திைத்ரதகய முக்கிய ஆதாைமாகக் பகாண்டாை். அதற் கு முன் உரை ரூபமாக
வழங் கி வந்த யாஸ்க முனிவருரடய நிருத்தத்ரதயும் ஆதாைமாகக் பகாண்டாை்.

இவற் றின் உதவியினால் முன் னுக்குப் பின் முைணில் லாமல் எழுதினாை். கால
மாறுபாட்டாலும் அனுஷ்டான கபதத்தாலும் பபாருள் மாறுபடுகிற இடங் களில்
ஸ்ரீவித்யாைண்யை் பிைமாணத்தின் பபயரைச் பசால் லாமல் , இப் படிச் சிலருரடய
அபிப் பிைாயம் என் று கூறியிருக்கிறாை்.

வித்யாைண்யருக்கு முன் ரதத்ைீய கவதத்திற் கு உரை எழுதியவை் ஸ்ரீபவ சுவாமி


என் பவை். அந் த உரை இதுவரை கிரடக்கவில் ரல. ஆனால் , கபாதாயன
சிபைௌதத்திற் கு அகநகம் பிைதிகள் கிரடத்திருக்கின் றன. பவ சுவாமிகளுரடய
உரைரய அனுசைித்துப் பாஷ்யம் எழுதியவை் ஸ்ரீபட்ட பாஸ்கை மிசிைை். மிசிைை்
என் றால் கலந் தவை் என் று பபாருள் . மந்திைங் களுக்கு பவறுமகன கை்ம மாை்க்கமான
அை்த்தத்ரத மாத்திைம் பசால் லாமல் ஞான மாை்க்கமான அை்த்தத்ரதயும் கசை்த்து
வியாக்கியானம் பசய் தவை் பட்டபாஸ்கை மிஸ்ைை்.

இவருரடய பாஷ்யம் அச்சாகியிருக்கிறது. இது வாசிப் பதற் கு மகனாலயம்


உண்டாக்கும் . இவை், முன் ரனய உரையாசிைியை்கள் பலரை கமற் ககாளாகக்
காட்டியிருக்கிறாை். உதாைணமாக ரதத்ைியம் நாலாம் காண்டத்தில்
ருத்திைாத்தியாயத்திற் கு உரை எழுதுரகயில் ருத்திை சப் தத்திற் கு முன்
பாஷ்யக்காைை் பதிகனாரு கபரைக் குறிப் பிடுகிறாை்.

இவை் அபிப் பிைாயப் படி கவத மந்திைங் களுக்கு நம் முன் கனாை் அகநக அை்த்தங் கள்
பசய் து அனுஷ்டித்து வந்ததாகத் பதைிகிறது. இப் படிகய உஷா வருணரன
வரும் கபாது சிபைௌத சூத்திைங் கரள ரவத்துக் பகாண்டு மகாகமரு பக்கங் களில்
உள் ள உஷரச வருணித்து ஈஸ்வைத் தியானத்திற் கு மகனா மயககாசத்தில்
இரசந்திருக்கிறாை்.

அறிவுப் பபருக்கம் :
ஸ்ரீவித்யாைண்யை் கவத பாஷ்யம் எழுதிய காலத்தில் நம் பைதகண்டத்தில் அச்சுப்
புத்தகங் கள் இல் ரல. அவருக்கு முன் கனாை் எழுதி ரவத்த யாஸ்க நிருத்தம் , அதன்
பாஷ்யங் கள் , கவத பாஷ்யங் கள் எல் லாம் ஏட்டுச் சுவடியில் இருந்தன.

அவற் ரறபயல் லாம் படித்து, வித்தியாைண்யை் மனத்தில் தாைணம் பசய் திருக்க


கவண்டும் . சில மந்திைங் கள் கவறு சாரகயில் ரதத்ைீயத்திற் குச் சம் பந்தமில் லாத

16
பிைகைணத்தில் வருகின் றன. அவற் ரறத் பதைிவதற் கு இவை் தம் காலத்திலிருந் த
எல் லாச் சாரககரளயும் மனப் பாடமாகப் படித்திருக்க கவண்டும் .

அந்தக் காலத்தில் கவத சாரககரள


எழுதி ரவத்திருந்ததாகக் கூடத்
பதைியவில் ரல. கவத பாஷ்யங் கள்
மாத்திைம் எழுத்தில் வந்திருந்தது என் று
பதைிகிறது. மூலம் எழுதவில் ரலயாம் .
கவதம் எழுத்து மூலமாக இல் லாமல்
அத்தியயன மூலமாககவ
ஒவ் பவாருவருரடய மனத்திலும்
இருந்திருக்க கவண்டும் என் பது நம்
முன் கனாருரடய பகாள் ரக.

ஆரகயால் சுமாை் இருபது


சாரககளுக்குக் குரறயாமல் நான் கு
கவதங் கரளயும் வித்யாைண்யை்
அத்தியயனம் பசய் து மனப் பாடமாக
ரவத்திருக்க கவண்டும் . அதுகபாலகவ
சூத்திைங் கரளயும் உரைகரளயும்
படித்திருக்க கவண்டும் . அல் லாமலும்
யாகாதி கை்மானுஷ்டமானது
நவகிைகங் களின் சாைத்ரதயும்
நட்சத்திைங் களின் உதய அஸ்தமனங் கரளயும் பபாறுத்திருப் பதால் கவதாந்த
கஜாதிஷத்தில் கணிதபாகத்ரதயும் மற் றும் பல பாகங் கரளயும் இவை்
முழுரமயாகத் பதைிந் திருக்க கவண்டும் .

இவருரடய காலத்தில் கை்மானுஷ்டானம் பசய் யத் தக்கவை்கள் பைதகண்டத்தின்


பதன் பாகத்திகல அதாவது உஜ் ஜயினிக்கும் இலங் ரகக்கும் மத்திய கதசத்திகல
இருந்தாை்கள் . அந்தத் கதசத்திற் குைிய கிைக நட்சத்திைாதி சாைங் கரள அனுசைித்து
கவத வாக்கியங் களுக்கு அை்த்தம் பசய் தால் பபாருந்தாது.

அப் படிச் பசய் யாமல் எந்தக் கிைக நிரலரய அனுசைித்து கவதவாக்கியங் கள்
பசால் லப் பட்டன என் று அறிந் து பகாள் ள கவண்டும் . இைண்டு ைாத்திைி முதல் நூறு
ைாத்திைி வரை ஒகை இைவாக சில கவதவாக்கியங் கள் வருணிக்கின் றன. அந்த
வருணரன சத ைாத்திைகிைது என் னும் யாகமாகும் . அந்தக் கிைதுரவ விவைிக்கிற
மந்திைங் களுக்கு அதற் குைிய கணிதத்ரதத் பதைிந்து பாஷ்யம் எழுத கவண்டும் .

இப் படித் பதைிந்து எழுதுவதற் கு எவ் வளவு பூககாள சாஸ்திை ஞானம்


வித்யாைண்யருக்கு இருந்திருக்க கவண்டும் ? அது கபால் இைண்டு தினங் கள்
அஸ்தமனமில் லாமல் சூைியன் பிைகாசிக்கிற இடம் முதல் , ஆறுமாதம் இைவில் லாமல்
சூைியன் பிைகாசமாககவ காணப் படுகிற மகா கமரு பிைகதசம் வரை இவை்
அறிந்திருக்க கவண்டும் .

17
பிண்டாண்டத்திற் கும் பிைம் மாண்டத்திற் கும் உள் ள ஒற் றுரமரயச் சில கவத
மந்திைங் கள் வருணிக்கின் றன. அவற் றின் அை்த்தத்ரதச் சைியாகத் பதைிவதற் கு
வித்யாைண்யை் தன் வந் திைி ரவத்திய சாஸ்திைம் படித்திருக்க கவண்டும் .

யாககவதிகள் அரமக்கும் விதத்ரதயும் பைிமாணங் கரளயும் வருணிக்கிற கவத


மந்திைத்தின் அை்த்தத்ரதத் பதைிந்து பகாள் வதற் குச் சிற் ப (சில் ப) சூத்திைங் கரள
இவை் படித்திருக்க கவண்டும் . இது கபால் இன் னும் அபைிமிதமான விஷயங் கரள
இவை் கற் றிருக்க கவண்டும் . இரவபயல் லாம் ஏட்டுச் சுவடிகளிலிருந்கத கற் றிருக்க
கவண்டும் .

(ஸ்ரீசிருங் ககைி மடமானது மாதவன் காலத்தில் கட்டப் பட்டது. ககாபுைங் கள் எல் லாம்
அந்தந் த கதவரதயுடன் அரமக்கப் பட்டிருக்கின் றன. ஆதலால் மாதவன்
சிற் பசாத்திைத்திலும் வல் லவபனன் றும் மாதவசில் பபமன் னும் ஒரு நூல் எழுதி
இருக்கிறாை் என் றும் அறியலாம் . ஸ்ரீசக்கைம் விக்கிைகங் கள் அரமப் பது சாதாைணத்
பதாழிலல் ல.)

இரவ எல் லாவற் ரறயும் விட கடினமானது வியாகை்ண சாஸ்திைம் . அதன் விதிகரள
அறியாமல் மந்திைங் களுக்குத் தவறான அை்த்தம் பசய் து விட்டால் முன் னாரளய
பண்டிதை்கள் உடகன வித்யாைண்யரைப் புறக்கணித்து விடுவாை்கள் . அதில்
மற் பறாரு கஷ்டமும் உண்டு. அதாவது கவதசப் தங் களில் பல உச்சாைணத்திற் கு
வைாமல் தாதுக்களில் மரறந்திருக்கின் றன.

கமற் பசால் லிய விஷயங் கள் அரனத்தும் வித்தியாைண்யருரடய மனத்தில் ஐயமற


வந்திருக்க கவண்டும் . அதற் கு அவை் எவ் வளவு படித்திருக்க கவண்டும் ? எவ் வளவு
மனப் பாடம் பசய் திருக்க கவண்டும் ? இவரைச் சைஸ்வதியின் அவதாைபமன் று ஏன்
பசால் லக்கூடாது? தற் காலத்தில் ஆயிைக் கணக்கான
என் ரஸக்களாபீடியாக்களுக்குச் சமம் .

வித்யாைண்யரை ‘மாதவ வித்யாைண்யை்’ என் று கூறுவாை்கள் . (துரவதத்ரத


ஸ்தாபித்த மத்வாசாைியை் என் பவை் முற் றிலும் கவறு மகான் )

வித்யாைண்யை் மயனாசாைியருக்கும் ஸ்ரீமதிகதவிக்கும் பிறந்தவை். இவை் பிறந்த ஊை்


பம் பா கக்ஷத்திைம் . தற் கால ஹம் பி என் ற ஊைாகும் . இவை் ஏகசிலா நகைத்தில்
(தற் கால வாைங் கல் , (ஓைங் கல் ) பிறந்தாை் என் றும் சிலை் கூறுவாை்கள் .

இவை் தம் சககாதைை்கள் உதவிகயாடு 1336இல் விஜயநகை் சாம் ைாஜ் யத்ரத


ஸ்தாபித்தாை். பிறகு அரத மூன் று தரலமுரறகளாக ஆண்ட அைசை்களுக்கு அவகை
ைாஜ குருவாக இருந்தாை்.

விஜயநகைில் (ஹம் பியில் ) இவருக்காக ஒரு ககாவில் பின் னால் கட்டப் பட்டுள் ளது.
இன் றும் இவருக்குப் பூரஜகள் நடந் து வருகின் றன.

“ஸை்வதை்ஸனசங் க்ைக” என் ற நூரலத் கதாற் றுவித்தவை் இவை்.

அந்த நாளில் இந்து தை்மத்தில் இருந்த எல் லாவிதக் கருத்து கவறுபாடுகளும் உள் ள
பவவ் கவறு வரகயினரைப் பற் றி எழுதப் பட்ட நூல் இது.

18
இது அந்தக் காலத்தில் வழங் கிய சமயங் களின் நிரலரயக் காட்டும் ஒரு வித
என் ரஸக்களாபிடியா என் று கூற கவண்டும் .

சாயனாசாைியை் இவை் சககாதைை் ஆவாை். சாயனாசாைியை் என் பவை் நான் கு


கவதங் களுக்கும் உரை எழுதியிருக்கிறாை்.

மாதவாசாைியை் பின் னை் ரமசூை் ைாஜ் யத்தில் சிருங் ககைி மடத்திற் கு குருவாக பட்டம்
கட்டப் பட்டாை்.

இவை் தான் விஜயநகைத்ரத ஆண்ட புக்க மன் னருக்கு அரமச்சைாகவும் இருந்தாை்.


இந்த வித்யாைண்யைின் சககாதைை் ‘ஷ்யப’ என் பவை். அவருக்கு ஆளுரக விஷயத்தில்
மிகவும் உதவினாை். தவிை இவை் ைிக் கவதத்திற் கு புகழ் பபற் ற ஓை் உரைரய
எழுதியுள் ளாை்.

ஷ்யப என் பவை் இந் த விஷயத்தில் மாதவைால் (வித்தியாைண்யைால் ) உதவி


பசய் யப் பட்டாை். எனகவ மாதவை் பபயருக்கக தம் நூரல ஷ்யப அை்ப்பணம்
பசய் தாை்.

“ஸை்வதை்ஸகசங் க்ைக”

மாதாவசாைியைின் மிகப் புகழ் வாய் ந்த நூல் ‘பைாசைமாதவியம் ’ என் ற நூல் .

இந்திய ஜனாதிபதியாக இருந்த திரு.இைாதாகிருஷ்ணன் ஸை்வதை்ஷன


சங் க்ைகத்ரதப் பற் றிக் கூறியுள் ளாை்.

“இது தான் பிற் காலத்தில் அத்ரவத கவதாந் தத்திற் கு வழி வகுத்தது” என் று
கூறுகிறாை்.

வித்யாைண்யை் அப் கபாது நிலவிய 16வரக சித்தாந்த வரககரளப் படித்துக்


கிைகித்து அவற் ரறப் பற் றி எழுதியுள் ளாை்.

அந்தச் சித்தாந்த வரககளில் பதிரனந் ரதக் கீகழ தந்திருக்கிகறாம் .

1.சாை்வக சித்தாந் தம் . 2.புத்த சித்தாந்தம் . 3.அை்ஹத (அல் லது ரஜன) சித்தாந்தம் .
4.பூை்ண பிைஞ் ஞானம் சித்தாந்தம் . 5.நகுலிஸ-பாகபத சித்தாந்தம் . 6.ரசவ
சித்தாந்தம் . 7.ப் ைத்யாபிஞ் ஞ சித்தாந்தம் . 8.ைகஸஸ்வை சித்தாந்தம் . 9.ரவகசஷக
(அல் லது ஔலுக்ய) சித்தாந்தம் . 10.அக்ஷபாத (அல் லது நியாய) சித்தாந்தம் .
11.ரஜமினிய சித்தாந் தம் . 12.பாணினிய சித்தாந்தம் . 13.சாங் க்ய சித்தாந்தம் .
14.பதஞ் சல அல் லுத கயாக சித்தாந்தம் . 15.கவதாந்த அல் லது ஆதி சங் கை சித்தாந்தம் .

பரழய நூலுக்கு உரை எழுதுவகத கஷ்டம் . அதுவும் ஐயாயிைம் வருடங் களுக்கு முன்
எழுதப் பட்ட கவத நூலுக்கு எழுதுவது மிகக் கடினம் .

19
ஆதானம் என் கிற யாகம் முதல் அஸ்வகமதம் என் ற யாகம் வரை யாகங் கரளப்
பற் றிச் பசால் கிற கவத மந்திைங் களுக்கு உரை எழுதுரகயில் வித்யாைண்யை்
பசய் தரதக் கூறுகவாம் .

அப் கபாது தான் அவை் பட்ட கஷ்டங் கள் நமக்குத் பதைியவரும் .

வித்யாைண்யை் துங் கபத்திைா நதிக்கரைக்குச் பசன் றாை். ஒவ் பவாரு யாகத்ரதயும்


ைித்துவிக்குககளாடு (யாகம் பசய் யும் உதவிப் பண்டிதை்களுடன் ) தம் தம் பியாகிய
சாயணன் என் னும் கிருகஸ்தரனயும் அரழத்துச் பசன் றாை்.

அஸ்வகமதம் முதலிய யாகங் கள் க்ஷத்திைியை்களால் (அைசை்களால் )


பசய் யத்தக்கரவ. அவை்கரளக் பகாண்டுதான் அந்த யாகங் கரளச்
பசய் யகவண்டும் . அந் த யாகங் கரள அைச பைம் பரையினரைக் பகாண்டு அப் படிகய
பசய் வித்துப் பாை்த்தாை்.

அவ் வாகற ரதத்திைீயம் என் று பசால் லப் படுகிற யாகப் பிைிவில் அரவ பசய் வதற் கு
உைிய ஆறு சூத்திைங் கள் (விதிமுரறகள் ) எழுதப் பட்டிருக்கின் றன. அரவ
ஒவ் பவான் றிற் கும் நரடமுரறயில் வித்தியாசங் கள் உண்டு. எனகவ அந்த ஆறு
சூத்திைக்காைை்கரளயும் கவறு கவறாக ரவத்து அவைவைது முரறப் படி யாகம்
முதலிய நடவடிக்ரககரள நடத்திப் பாை்க்க கவண்டும் .

இப் படிப் பல பிைிவுக்காைை்கரளக் பகாண்டு அவைவை் பசய் முரறப் பிைகாைகம யாகம்


பசய் வித்துப் பாை்த்துத் பதைிய கவண்டும் . அப் படிகய பசய் வித்தாை் வித்யாைண்யை்.

தவிை இந்த யாகங் கரளச் பசய் ய


ரவதிகமான அந் தணை்கரள அந்தந்த
கதசத்திலிருந்து வைவரழக்க கவண்டும் .
அவை்கரள பவகு காலம் வித்யா
நகைத்திகலகய வசிக்கச்
பசய் யகவண்டும் .

இது தவிை இன் ன இன் ன கதசங் களில்


இன் ன இன் ன பிைிவுக்காைை்கள் அதிகமாக
இருக்கிறாை்கள் என் று அகநக
நூற் றாண்டுகளுக்கு முன் னகை சிலை்
எழுதி ரவத்திருந்தாை்கள் .

அந்தக் காலத்தில் யாத்திரை வசதிகள்


இருந்ததில் ரல. என் ன இருந்தன என் று
நிரனத்துப் பாை்ப்பது கூடக் கஷ்டம் .

(ஆப் கானிஸ்தானில் உள் ள)


காந்தாைத்திலிருந்தும்
காஷ்மீைத்திலிருந்தும் ‘கட்’ என் ற
பிைிவினை் குடும் பத்கதாடு ஏறக்குரறய
மூவாயிைம் ரமல் தூைத்திலுள் ள வித்தியா

20
நகைத்திற் கு வைகவண்டும் . வருஷக் கணக்காக இங் கக தங் கித் தங் கள் பிைிவின்
முரறப் படி யாகங் கரளச் பசய் ய கவண்டும் . பிறகு அவை்கள் தம் தம் பசாந்தத்
கதசத்திற் குத் திரும் பிப் கபாக கவண்டும் .

இதற் பகல் லாம் எவ் வளவு திைவியம் (பணம் ) கவண்டியிருக்கும் ? வசதிகள்


கவண்டியிருக்கும் ? அதனாகலகய வித்யாைண்யை் பசய் த பமய் யுருகிய
பிைாை்த்தரனயால் லக்ஷ்மி கடாக்ஷத்தால் ஒரு முகூை்த்த காலம் நவைத்தின மரழ
பபய் தது என் று ஒரு பரழய வதந்தி நிலவுகிறது.

கவதங் களில் ஓை் அதிசயம் இருக்கிறது. எந்த விஷயமும் ஒரு வைிரசயாக


இருப் பதில் ரல. உதாைணமாக அக்கினிகதவதா மந்திைங் கள் பதாடை்ச்சியாகக்
பகாஞ் சதூைம் தான் வருகின் றன.

உடகன வாயுகதவதா மந்திைங் கள் வந் துவிடுகின் றன. பசயல் முரற விஷயத்திலும்
அப் படித்தான் . ஆதான யாகத்ரத வருணித்துக் பகாண்டிருக்கும் கபாது வாஜகபய
மத்திைங் கள் வந்துவிடுகின் றன.

ஆரகயால் , இப் படிப் பல இடங் களில் சிதறிக்கிடக்கிற விஷயங் கரள எல் லாம்
நிரனவில் ரவத்துக் பகாண்டு முன் பின் பாை்த்து உரை எழுதுவது மிக மிகக்
கஷ்டமான காைியம் . இப் படி எல் லாம் கலந்திருப் பதன் காைணம் பற் றி எந் த
ஆசிைியரும் இது வரை பசான் னதில் ரல.

கவதங் களுக்கு அதிபதியானவை் இப் படித்தான் இருக்ககவண்டும் என் று நிரனத்தாை்


என் று நம் ரம நாகம சமாதானப் படுத்திக் பகாள் ளகவண்டும் .

முன் காலத்திகலகய ஒரு ைிஷி ரதத்திைீய சங் கிரதக்கு காண்டானுக்கிைமணிரக


என் னும் ஒரு கிைந்தம் எழுதிரவத்திருக்கிறாை்.

அதில் இன் ன இன் ன இடங் களில் இன் ன இன் ன கதவரதகள்


குறிக்கப் பட்டிருக்கின் றன என் று பசால் லப் பட்டிருக்கிறது.

இவ் வளவு கஷ்டங் கரளயும் பபாறுத்துக்பகாண்டு கவத உரை


எழுதியவை் தான் வித்யாைண்யை் என் பரத அடிக்கடி நாம்
நிரனவில் பகாள் ள கவண்டும் . அவை் பதய் வ பலம் உரடய
அசகாய சூைை் என் று தான் பகாள் ள கவண்டும் .

உண்ரமயில் வித்யாைண்யை் கவத உரைக்கு எடுத்துக்


பகாண்ட உரழப் ரப யாரும் அளவிடகவ முடியாதது.

இந்த வித்யாைண்யை் பாை்ப்பதற் கு எப் படி இருந்தாை்? எப் படி


இருப் பாை்? என் று நம் மனங் ககள சில சமயம் கற் பரன பசய் ய
விரும் புகிறது.

அந்தக் காலத்திகலகய ஓவியக்காைை்கள் அவை் உருவத்ரத ஓவியத்தில்


வடித்திருக்கிறாை்கள் . தவிை சில சிற் பங் களும் உள் ளன. அவருக்கு என் கற ககாவிலும்
கதான் றியுள் ளது.

21
இவற் றில் காணப் படும் உருவங் கரளயும் இங் கக பதாகுத்து அளித்திருக்கிகறாம் .
இவற் றில் வித்யாைண்யரைக் கண்டு களிப் கபாமாக!

வித்யாைண்யை் எழுதிய ‘பஞ் சதசி’ என் ற நூலும் ஜீவன் முக்தி


விகவகம் என் ற நூலும் பிைசித்தி பபற் றரவ.

அரவ கவதாந்தத்ரதப் பற் றி விவைிக்கின் றன. தவிை “சை்வதை்ஸன


சங் கைக” என் ற நூல் எல் லாம் பவவ் கவறு தத்துவங் கரளப் பற் றி
எழுதப் பட்டுள் ளன.

இவற் றுள் அவை் எழுதியுள் ள பஞ் சதசி என் ற நூல் தான் பிைசித்தி
பபற் றிருக்கிறது. பஞ் சதசியில் அவை் குறிப் பிட்டுள் ள சில
முக்கியப் பகுதிகரள மட்டும் இங் கக கூறுகிகறாம் .

ஆறாவது அத்தியாயம் 142ஆவது ஸ்கலாகத்தில் அவை் கூறியிருப் பரத இங் கக


பகாடுக்கிகறாம் .

स्पष्टं भाति जगच्चेदं अशक्यं ितिरूपणम् ।


मायामयं जगत्तस्माि् ईक्षस्व अपक्षपािि: ॥ [6.142]
ஸ்பஷ்டம் பாதி ஜகச்கசதம் அஸக்கியம் தன் னிரூபணம் |
மாயமயம் ஜகத்தஸ்மாத் ஈக்ஷஸ்ய அபக்ஷபாதத: ||

பபாருள் :

உலகின் இயல் ரபத் பதளிவாக விவைிக்க முடியாது. உலகத்ரத


ஒரு பிைரம என் கற நிரனத்துக் பகாள் . இந்த பிைரம என் பது
மாயாவின் சிருஷ்டி தான் .

இரதப் பற் றி மாண்டூக்கிய காைிக உபநிஷத்து கூறுவரத இங் கக


பாை்ப்கபாம் .

இைண்டு என் று பசால் வது எல் லாம் பவறும் மாரய. இைண்டு


அற் றது என் பது தான் உண்ரம. இரத உணரும் ஞானம் ஏற் பட்டால் இைண்டு
என் பகத அழிந் து விடும் .

तिरूपतयिु मारब्धे तिखिलैरतप पखििै : ।


अज्ञािं पुरिस्ते षां भाति कक्ष्यासु कासु तिि् ॥ [6.143]
நிரூபயிதும் ஆைப் கத நிகிரலைபி பண்டிரத: |
அஞ் ஞானம் புைதஸ்கதஷாம் பாதி கக்ஷயாஸு காஸுசித் ||
பபாருள் :
உலகில் மிகவும் படித்த அறிஞை்ள் எல் லாருகம உலகின் இயல் ரபப் பற் றி ஏதாவது
கூற விரும் புகிறாை்கள் . ஆனால் அப் படிச் பசய் யும் கபாது ஏதாவது ஓை் இடத்தில்
அவை்களின் அறியாரம அவை்கரளக் கவை்ந்து விடுகிறது

22
ரதத்ைீயம் ஆைம் பிக்கும் கபாது ‘இகஷத்வா ஊை்கஜத்வா’ என் று பசால் லி அடுத்த
மந்திைம் ஆைம் பிக்கப் பட்டு இதன் பிைகயாகத்ரத விளக்குவது பிைாமணம் .

கஹாமத்திற் குப் பால் கறக்கிற விஷயமாக எங் கககயா ஓை் ஒட்டாத மூரலயில்
வை்ணிக்கப் பட்டிருக்கிறது. இதுகபாலகவ எல் லா மந்திைங் களுக்கும் உைிய பிைகயாகப்
பிைாமணம் அந் தந்த மந்திைத்கதாடு கசை்ந்திருக்கவில் ரல. கவறுகவறு மூரலகளில்
சிதறிக் கிடக்கின் றன.

இரவபயல் லாம் மனப் பாடம் பசய் யாவிட்டால் உரை எழுதுவது முடியாது.

தவிை கவதத்திற் கு எல் லாம் ஒரு பதய் வம் அல் லது அதிபதி உண்டு. அவருக்கு
கவதபுருஷன் என் று பபயை்.

அவை்தான் உருத்திைாத்தியாயத்ரத உபகதசித்தாை்.

ஒரு சமயம் குருவாகிய ஸ்ரீவியாசரை


கநாக்கி “சங் கிரத வாக்கியங் கரளயும் ,
பிைாமண வாக்கியங் கரளயும் கலந் து
புதுமுரறயாக ஏன் பாடம்
பசால் லுகிறீை்கள் ?” என் று
ககட்கப் பட்டகபாது வியாசை் என் ன
பசான் னாைாம் பதைியுமா?

“அப் படி கலந்து பசால் லிவிட்கடன் .


ஆரகயால் அப் படிகய இருக்கட்டும் ”
என் று பசான் னாை்.

கவதங் களில் இன் னுகமாை் அதிசயம்


இருக்கிறது. எந் த விஷயமும் ஒகை
முரறயாக இருப் பதில் ரல; உதாைணம்
கூறுகிகறாம் .

அக்கினிகதவரதயின் மந்திைங் கள்


பதாடை்ச்சியாகச் சிறிது தூைம்
வருகின் றன. வந்தபின் வாயுகதவரத
மந்திைங் கள் வந் துவிடுகின் றன.
மந்திைங் களில் மட்டுமன் றி, அவற் ரற
அனுஷ்டிக்கும் விஷயத்திலும் அப் படித்தான் .

பல இடங் களில் இவ் விதம் சிதறிக்கிடக்கிற விஷயங் கரளபயல் லாம் நிரனவில்


ரவத்துக் பகாள் ள கவண்டியிருப் பது கஷ்டமான நிரல.

இப் படி கவனித்துக் பகாண்கடதான் உரை பசய் ய கவண்டியிருக்கிறது.

விஷய சம் பந்தமில் லாமல் சங் கிரதகளும் பிைாமணங் களும் இப் படி ஏன்
கலந்திருக்கின் றன? கவபறந்த உரை எழுதினவரும் பசான் னதில் ரல. இது அதிசயம் !

23
கவத புருஷன் பற் றி ஏற் பகனகவ பசால் லியிருக்கிகறன் . இப் படி இருப் பது எல் லாம்
அவருரடய சித்தபமன் று பசால் லியிருக்கிறாை்கள் . அல் லது கவதங் கள்
எல் லாவற் றுக்கும் ஓை் அதிபதி இருக்கிறாை் என் பது அவை் எண்ணம் தான் இது என் று
ஒரு ைிஷி சமாதானப் பட்டு எழுதியிருக்கிறாை்.

அந்த ைிஷிதான் இன் னின் ன இடங் களில் இன் னின் ன கதவரதகள் அல் லது
இன் னின் ன வித்தியாசங் கள் குறிக்கப் பட்டிருக்கின் றன என் றும்
பசால் லியிருக்கிறாை்.

இவ் வளவு கஷ்டங் கரளயும் பபாறுத்துக்பகாண்டு கவத உரை எழுதியவை்


வித்தியாைண்யை் என் பரத அடிக்கடி நாம் நிரனவில் பகாள் ள கவண்டும் .
வித்யாைண்யை் வல் லரம மிகுந்த அறிவாளி. அவை் ஒருவை்தான் இந் த உரைநரட
எழுதியிருக்க முடியும் .

இது தவிை இன் பனான் றும் பசால் ல கவண்டியிருந்தது.

கவதத்திற் கு அடிமுதல் முடிவு வரை பதாடை்ச்சியாக எவைாலும் உரை பசால் ல


முடியாது என் று ஓை் ஐதீக எண்ணம் கூட உண்டாயிற் று.

எழுத எத்தரன காலமாகும் ?:

உரை கூறிய எல் லாவற் ரறயும் மனத்தில் பதித்து நாள் கதாறும் காரலமுதல் மாரல
வரை உரை எழுதினால் , எழுபத்ரதந்து கிைந் தங் களுக்கு கமல் எழுத முடியாது.
ஒன் ரறப் பாை்த்துப் பிைதி எழுதுகிறவனும் இருநூறு கிைந்தங் களுக்கு கமல் ஒரு
நாளில் எழுத இயலாது.

நிருக்தம் என் றால் என் ன?


ஏற் பகனகவ கூறியிருக்கிகறாம் . ஒரு கிைந்தம் என் பது முப் பத்திைண்டு எழுத்துகரளக்
பகாண்டது. எழுத்துகரள ரவத்துத்தான் பிைதிகள் எழுதுவதில் கணக்கு
எடுப் பாை்கள் . (நாம் இப் கபாது பக்கக் கணக்ரக எடுப் பது கபால் ) வித்தியாைண்யை்
சை்வ வல் லவை். அதனால் அவை் ஒன் றுக்கு இருநூறு கிைந்தங் கள் எழுதினதாக
ரவத்துக் பகாள் கவாம் . ரதத்திைிய சம் ஹிரத, பிைாமணம் , ஆைண்யகம் என் னும்
இம் மூன் றின் உரைரய ஏறக்குரறய மூன் று இருநூறு கிைந்தங் கள் (600 கிைந் தங் கள் )
வீதம் எழுதியிருந்தாலும் சுமாை் ஐந் து வருடங் கள் பிடித்திருக்கும் .

இப் கபாது புைிந்து பகாண்டிருப் பீை்கள் .

யசுை்கவத சம் ஹிரதக்கும் அதன் சதபதபிைாமணத்திற் கும் உைிய உரை ஒரு லக்ஷம்
கிைந்தங் கள் பகாண்டது. இரத எழுத பதிபனட்டு மாதங் கள் பிடித்திருக்கும் .

காண்வ சம் ஹிரதயின் மூலபாகம் இருபது அத்தியாயங் கள் பகாண்டது. உரை எழுத
ஏழு வருஷங் களாவது ஆகியிருக்ககவண்டும் .

24
வித்யாைண்யை் என் ன பசய் திருக்கிறாை்
பதைியுமா? யசுை்கவதம்
யாகப் பிைகயாகத்ரத சந்கதகத்திற் கு
இடமில் லாமலும் எளிய நரடயில் உரை
எழுதியிருக்கிறாை்.

(இந்த உரை மூன் று முரற


அச்சாகியிருக்கிறது. “கீத்” என் னும்
கமனாட்டவை் இந் த சம் ஹிரதரய
ஆங் கிலத்தில் பமாழி பபயை்த்து
அச்சிட்டிருக்கிறாை்)

ைிக் கவத உரை:


ைிக்கவத சம் ஹிரத பத்து
மண்டலமாகவும் , எட்டு அஷ்டகமாகவும் ,
ஒவ் கவாை் அஷ்டகத்திற் கும் எட்டு
அத்தியாயங் களாகவும்
பிைிக்கப் பட்டிருக்கின் றன.

இதற் கு இருபத்பதாரு கிரளகளிலும்


ஒன் றுக்பகான் று வித்தியாசங் கள்
இருப் பினும் பாடகபதம் இருப் பதாககவ
பதைியவில் ரல. இப் படி ஒரு சாகச எழுத்து கவரல கடினமாகும் . இதரன பின் னால்
நம் பபைியவை்ககள மிகவும் பகௌைவமாகப் பாைாட்டி வந்தாை்கள் .

இதில் சூத்திைங் களிலுள் ள பதங் களில் எழுத்துகள் எத்தரன அடங் கி உள் ளன,
எந்பதந்த கதவரதகரளக் குறிக்கின் றன, இன் ன ‘ருக்’ என் பரத இன் ன ைிஷி கண்டு
பிடித்தாை்... இப் படி எல் லாச் பசய் திகரளயும் தவறின் றி விளக்குவதற் கு கிைந்த (நூல் )
ரூபமாக எழுதி ரவக்கப் பட்டுள் ளன.

அதனால் எவரும் இதிலுள் ள எழுத்துகரளயும் அதன் உச்சைிப் பு காட்டும்


சுைங் கரளகயா கூட்டகவா குரறக்ககவா இயலாது. இதில் கூறப் பபற் றுள் ள
விஷயங் கரளக் பகாண்கட கமனாட்டு ஆைாய் ச்சியாளை்கள் உலக நாகைிக
சைித்திைங் கரள எழுதி வருகிறாை்கள் . பசாற் கரளச் கசாதித்துப் புதிய
பபாருள் கரளக் காண்கிறாை்கள் . இது நமக்குப் பபரும் பபருரம.

இதுவரை உலகம் அரடந்த மாறுதல் கரள சூைிய, சந்திைை் பதாடங் கி எல் லா


கிைகங் களின் சஞ் சாைங் கரளயும் , நட்சத்திை சஞ் சாைங் கரளயும் , அவற் றின்
மாறுபாடுகரளயும் விளக்கப் படுகின் றன. சாத்திை நுட்பங் கரள விஞ் ஞான தத்துவ
நுட்பங் கரளயும் கவத சாகைத்தில் மூழ் கிப் புதிது புதிதாகப் பல அைிய விஷயங் கரள
கமனாட்டவை்கள் கண்டுபிடித்து வருகிறாை்கள் . கமனாட்டவை்கள் பத்திைிரககளின்
வாயிலாகவும் புத்தகங் களின் வாயிலாகவும் பைப் பி வருகிறாை்கள் .

அவை்களுக்கும் சைி, நம் மவை்களுக்கும் சைி இவை்கள் எடுத்துக் காட்டுகிற பபாருள் கள்
எல் லாம் இக்காலத்து கமனாட்டு விஞ் ஞானத்திற் கு உகந்தரவயாக இருக்கின் றன.

25
இந்த கவதத்தில் காணப் படுகிற பூககாளம் மற் றும் ககாள் விஷயங் கள் இன் னும்
எல் லா விஷயங் களும் கவதங் களில் இல் லாதது இல் ரல; இரத கமனாட்டு
அறிஞை்ககள பாைாட்டி யுள் ளாை்கள் . இது தனித்துவம் வாய் ந்தது.

அதற் கு ஈடு எதுவும் இல் ரல என் பது சிலை் பகாள் ரக.

அதற் குக் கூட கமனாட்டு அறிஞை்கள் நம் முன் கனாரைப் பாைாட்டுகிறாை்கள் .

அப் படி எல் லாப் பபாருளுமடங் கிய ைிக்கவதத்ரதயும் , மற் ற மூன் று கவதங் கரளயும் ,
அவற் றின் ஸ்பைௌத சூத்திைங் கரளயும் நம் முன் கனாை் படிப் பதற் கும் ஓதுவதற் கும்
என் ன பசய் தாை்கள் ? அந்த நாளில் அச்சு இயந் திைம் கூட இல் ரல. பாதுகாக்க கவறு
யந்திை முரறகளும் இல் ரல.

அதனால் அவை்கள் மனத்தில் ரவத்துக் காப் பாற் றத் துணிந்தவை்கள் . அதனால்


கவதங் கரள அப் படிகய பாைாமல் படித்தாை்கள் ! ஒப் பித்தாை்கள் ! அதற் கு குருகுலம்
நன் கு உதவிற் று.

சந் ரத பசால் லிச் பசால் லி மனசுக்குள் களகய அத்தரன கவதங் கரளயும்


ரவத்திருக்கிறாை்கள் . அதிருஷ்ட வசத்தாகலகய நம் முன் கனாை் அப் படிச்
பசய் தாை்கள் .

நம் ரம உயை்த்தி விடுவது ைிக் கவதகம. நம் அறிஞை்கள் அதனாகலகய அதரன


இரறவனுக்கு ஒப் பிடுகிறாை்கள் . அவற் றின் அரும் பபாருள் கரளக் காண
ஆயிைக்கணக்கான ஆண்டுகள் நம் மவை்கள் உரழத்திருக்கிறாை்கள் . அவை்களுரடய
ஆைாய் ச்சிப் பயன் கரளக் குறித்து ரவத்த நூல் களும் நமக்குக் கிரடத்துள் ளது
யாஸ்கை் நிருக்தமாகும் . அவை் தமக்கு முன் னிருந்த உரைகாைை்கரள கமற் ககாளாகக்
காட்டியிருக்கிறாை்.

இவருரடய நிருக்தத்ரத ஆதாைமாகக் பகாண்கட வித்யாைண்யை் உரை எழுதினாை்.


இவருக்கு முன் னிருந்த ஸ்கந் தை், நாைாயணை், உத்கீதை் உரைகரள ரவத்துக்
பகாண்டு, காவிைியின் பதன் கரையில் உள் ள திருவாவடுதுரற என் னும்
கிைாமவாசியான கவங் கட மாதவருரடய உரைகரளயும் முன் ரவத்துக் பகாண்டும் ,
எழுதியிருக்கிறாை். விளங் காத பகுதிகளுக்கு இவை்களின் உரைகய உதவிற் று என் று
வித்யாைண்யை் எழுதியிருக்கிறாை்.

கவங் கடமாதவை் முதலியவை்களின் உரைகரளச் கசாதித்து அறிஞை்கள்


பாை்த்திருக்கிறாை்கள் . கவங் கட மாதவரை வித்யாைண்யை் கமற் ககாளாக ஆண்ட
பகுதிகள் ஓை் எழுத்துகூடப் பிரழயின் றி இருக்கின் றன. இதுகவ வித்யாைண்யருரடய
ஞாபக சக்தியின் உயை்ந்த தன் ரமரய நமக்குக் காட்டுகிறது. அரத மனத்தில்
நிரனத்து வியக்க கவண்டியிருக்கிறது.

ஐதகைய பிைாமணத்திற் கு முதல் பதினான் கு ஏடுகள் வரை உரை


கிரடத்திருக்கின் றன. கவங் கட மாதவன் இரதத் தம் உரையில் கூறியிருக்கிறாை்.

நான் வடநாட்டு யாத்திரைக்குச் பசன் றிருந்கதன் . அங் கக கிைாமங் களில் உள் ள


வித்வான் கரளத் கதடிச் பசன் கறன் . ைிக்கவதத்திற் கு அவைவை்கள் தங் களுக்குத்

26
பதைிந்தபடி பபாருள் எழுதியிருந்தாை்கள் . அதனால் தங் கள் பைம் பரைரய ஒட்டிகய
உரை பசய் திருந்தாை்கள் . அவற் ரற எழுதிக் பகாண்கடன் .

இன் னும் அவைவை்கள் அவைவை்களுக்கு கவண்டிய சூத்திைங் களுக்கு அவைவை்


குலகதவரத உபாசரனப் படிகய அை்த்தம் பசய் திருக்கிறாை்கள் . அவற் ரறயும்
பபற் றுக் பகாண்கடன் .

ைிக் கவதத்தில் மகாகமருரவப் பற் றியும் , இரட விடாமல் நூறு நாள் ஒகை இைவாக
இருக்கும் காலத்ரதப் பற் றியும் வை்ணிக்கப் பட்டிருக்கின் றன. அந் தந்த இடங் களுக்கு
வித்யாைண்யை் கணித சாத்திைத்ரத ரவத்துக்பகாண்டு அந் தந்த டிகிைிப் படி
அை்த்தமும் விளக்கமும் பசய் திருக்கிறாை்.

கணிதத்தில் பிசகு வைாது. துல் லியமாககவ இருக்கும் . அதுகபாலகவ விஞ் ஞான


சாத்திை விஷயங் களிலும் கூட வித்யாைண்யைின் உரை சிறந் து விளங் குகிறது. நாம்
இவற் ரறத் பதைிந்து பகாள் ள கவண்டும் .

வித்வான் கள் இதரன ஆைாயும் கபாது அவை்களுக்குப் பல அபூை்வமான விஷயங் கள் ,


இவற் ரற ஆங் கிலத்தில் எழுதி பவளியிட்டு வருகிறாை்கள் . ைிக் கவதத்தில்
ஆைாயப் படாத ஓை் அம் சம் கூட இல் ரல என் று எல் லாரும் கூறியிருக்கிறாை்கள் .

ைிக்கவத சம் ஹிரதக்கு விளக்கமாக வந்த ஐதகைய, பகௌஷீதகி, சாங் கியாயன


பிைாமணங் கள் , இரவ தவிை யசுை்கவதம் முதலானவற் றின் பிைாமணங் கள் , இவற் ரற
கமற் ககாள் காட்டி வித்யாைண்யை் தம் அை்த்தங் கரள நிரலநாட்டியிருக்கிறாை்.

வித்யாைண்யை் கமற் ககாள் காட்டிய நூல் களிற் பல இன் ரறய


ஆைாய் ச்சியாளை்களுக்கு அகப் படவில் ரல. கடவுள் அருளால் எளிதில் கிரடக்கும்
என் று நம் புகிறாை்கள் .

ைிக்கவதபாஷ்யத் பதாடக்கத்தில் வித்யாைண்யை் கவத லக்ஷணத்ரத விளக்கும் முன்


விளக்கமாக அறிமுகம் ஒன் ரற எழுதியிருக்கிறாை். அது பல் கரலக்கழகங் களில்
பைீடர
் சக்குப் பாடமாகவும் இருந்து வருகிறது.

சந்கதகமற அறிவு பதளிய கவண்டியவை்கள் அரத அவசியம் படிக்க கவண்டும் .

ைிக்கவத உரை முதன் முதல் இங் கிலாந்தில் மாக்ஸ்முல் லைால் பதிப் பிக்கப் பபற் றது.
சிறந்த கமல் நாட்டு பமாழிகளிலும் , ஹிந்தி முதலான பமாழிகளிலும் அதரன பமாழி
பபயை்த்திருக்கிறாை்கள் .

சிலை் தங் கள் தங் களுக்கு கவண்டிய சூக்தங் களுக்கு விளக்கங் கள் பசய் து
ரவத்திருக்கிறாை்கள் . அப் படிப் பட்டரவதான் தசாவதாை, ககணச, விட்டல் , கதவசூக்த
விளக்க உரைகள் . இவ் விதத்தில் கவறுசில சிறு சிறு விளக்கங் களும் உள் ளன.

ைிக்கவத சம் ஹிரதக்கும் , பிைாமணத்திற் கும் ஆைண்யகத்திற் கும் வித்யாைண்யை்


எழுதிய உரைகரளக் கணக்கிட்டால் சுமாை் ஒரு லக்ஷத்து ஐம் பதினாயிைம்
கிைந்தங் கள் ஆகின் றன. நாம் பசால் லியபடி கணக்கிட்டால் இரத எழுதச் சுமாை்

27
இைண்டு வருஷ காலம் பிடித்திருக்கும் . இத்தரகய கால அளவுகரள நாம் புைிந்து
பகாள் ளகவண்டும் .

சாமகவத உரை
சாமகவத சங் கிரதக்கும் , எட்டு பிைாமணங் களுக்கும் எழுதியுள் ள உரை
ஏறக்குரறய 75000 கிைந்தங் கள் உள் ளன. இந் த கவதத்தில் பகௌதும சாரகக்கு உரை
எழுதியதாகத் பதைியவில் ரல. சாமகவதத்திற் குைிய ஆயிைம் சாரககளுள் ரஜமினி
சாரககய முக்கியமானது.

சாம கவத சாரகக்காைை்கள் பவகு குரறவு. ஆதலால் அவை்கள் வித்தியா நகைத்ரதச்


(விஜய நகைம் ) கசைவில் ரல என நிரனக்க கவண்டியதாகிறது.

சாம கவத சாரகக்காைை்கள் ககைள கதசத்திலும் , தாமிைபைணி தீைத்திலும் காவிைி


தீைத்திலும் இங் குமங் குமாக இருக்கிறாை்கள் . பகௌதும சாரகக்காைை்கள் 100க்கு
10கபரைத்தான் இந்தியாவில் பாை்க்கலாம் . அவை்களுரடய சிபைௌத சூத்திைம்
திைாக்யான ைிஷிகளாலும் ஒட்டியாண ைிஷிகளாலும் பசய் யப் பட்டரவ. இரவ
உரைகளுடன் அச்சிடப் பபற் றிருக்கின் றன.

அதை்வ கவத உரை


அதை்வ கவத உரை 20 அத்தியாயங் களுடன் 4 சம் புடங் களாக (ஒரு அளவு) அச்சிடப்
பபற் றிருக்கிறது. இது ஏறக்குரறய 1500 கிைந் தங் கள் பகாண்டது. ஒரு கிைந்தம் 32000
எழுத்துகள் ைிக்கவத மந்திைங் கள் பபரும் பாலும் சாமத்திலும் அதை்வத்திலும் பாட
கபதமாக அரமந்துள் ளன.

அதை்வ கவதப் பிைாமணம் இப் கபாது கிரடத்திருக்கிற வரை பாை்த்தால் சிறியதாக


இருக்கிறது. சிபைௌத சூத்திைம் , பிைகயாகம் முதலானரவ பவகு விைிவானரவ. இரத
அனுஷ்டிக்கிறவை்கள் உண்டு. வடகதசத்தில் நை்மரத முதலிய தீைங் களில் இரதப்
பின் பற் றுகிறவை்கள் பவகு அதிகமாயிருக்கிறாை்கள் . இவை்களுள் இந்தக் கட்டுரைகள்
எழுதுபவைின் கிைாமத்தில் பழக்கமானவைான ஒரு மகான் உண்டு. அவை் கிருஷ்ணா
நதியின் உற் பத்திக்குச் சமீபத்திலுள் ள ஸாங் கலி என் னும் கிைாமத்தில் வசித்து
வந்தாை்.

அவை் தினந்கதாறும் சூைிகயாதயத்திற் கு முன் பிைம் ம முகூை்த்தத்தில் (நான் கு


மணிக்கு) எழுந் து கிருஷ்ணா நதியில் நீ ைாடி அதை்வ கவதப் பிைகயாகப் படி ஜபம் ,
கஹாமங் கள் முதலானரவ முடித்துக் பகாண்டு காரல 11 மணி வரை கஹாம
விபூதியும் அபிகஷக தீை்த்தமும் எடுத்துக்பகாண்டு வாசல் திண்ரணயில் வந் து
உட்காருவாை். அந்த கவரள பாை்த்து கநாயாளிகளும் , தீைாத பீரட பிடித்தவை்களும்
நூற் றுக் கணக்காக வந்து காத்திருப் பாை்கள் . அவை் வந்தவை்களுக்குத் தீை்த்தத்ரதத்
பதளித்து பநற் றியில் விபூதிரயப் கபாடுவாை். உடகன கநாய் நீ ங் கும் . வியாதி
குணமாகவில் ரலபயன் று பசான் னால் , அந் த மந்திைங் கரள ஒரு பசுவின் காதில்
உபகதசம் பசய் துவிட்டுச் சந்நியாசம் கமற் பகாள் வதாகச் பசால் லியிருந்தாை்.
அவ் வளவு தவ வலிரம உள் ளவை்.

ஆனால் அவருக்கு அப் படிப் பட்ட சந்தை்ப்பம் கநைகவயில் ரல. அதை்வ கவதம்
பிைம் மாவின் கபைருளால் அவருரடய மந்திைங் களுக்குப் பலன் பகாடுத்துக்

28
பகாண்டிருந்தது. அந்த மகான் களுரடய ஏட்டுச் சுவடிகரள ரவத்துக் பகாண்கட
அதை்வ கவத உரை அச்சிடப் பபற் றது.

பிப் பலாத சாரக பல வருடங் களுக்கு முன் அச்சிடப் பபற் றுள் ளது. ஆனால் அந்தச்
சாரகக்காைை்கள் இப் பபாழுது இல் ரல. இரதப் படி (காப் பி) எழுதுவதானால் சுமாை்
ஒரு வருஷம் பிடிக்கும் .

ஆக பமாத்தம் கவத உரைகரள வித்யாைண்யை் எழுத 11 வருஷம் ஆகியிருக்கும் .


அவரைச் சாமானியப் பண்டிதை்கள் என் ற முரறயில் கணக்கிட்டால் அது முடிவாக 25
வருஷங் களுக்கு கமலாகும் . ைிக் கவதத்ரத மாத்திைம் பைிகசாதித்து அகநக
வித்வான் களுரடய உதவியால் அச்சிடுவதற் கு 25 வருஷங் கள் ஆயின.
அப் படியிருக்க 4 கவதங் கரளயும் அவற் றிற் குைிய பிைாமணங் கரளயும்
ஆைணியகங் கரளயும் அவற் றுக்கு முன் கனாை் பசய் துள் ள உரைகரளயும்
கசடறக்கற் று மனப் பாடமாக ரவத்துக் பகாள் ள வித்யாைண்யருக்கு எவ் வளவு
நாளாயிருக்கும் ? முற் காலத்தில் கல் வி கற் க குருகுல வாசம் முப் பத்தாறு வருஷம்
விதிக்கப் பட்டிருக்கிறது.

இதில் வித்யாைண்யை் எட்டாம் வயதில் குருகுலவாசம் பதாடங் கினால் மூன் று


கவதங் கரளயும் முரறகய படிக்க மூன் று பன் னிைண்டு வருஷங் களும் அதை்வ
கவதத்திற் கு 12வருஷங் களும் ஆகியிருக்கும் . 56 வயது வரை ஒருவன் கவதம் கற் க
கவண்டியதாயிருந்தது.

தற் காலத்தில் 4 கவதங் களும் உரையுடன் அச்சிடப் பட்டிருக்கிறது. ஆங் கிலம் , ஹிந்தி
முதலிய பமாழிகளிலும் அச்சிடப் பட்டுள் ளன. ஒன் று பதைிய கவண்டும் . நம் நாகைிகம்
கவதத்ரதப் பபாறுத்கத இருக்கிறது, இருந்திருக்கிறது.

சகல கவத மந்திைங் களுக்கும் , சப் தங் களுக்கும் மிகச் சிைமப் பட்டு அகைாதிக்
கிைமமாக ஒரு ககாசம் (டிக்ஷனைி) உண்டாக்கி அச்சிட்டிருக்கிறாை்கள் .
அச்சிட்டவை்கள் கமனாட்டு வித்துவான் கள் . அதனால் எந் த சப் தம் எந் த கவதத்தில்
இருக்கிறது என் று அறிந்து பகாள் ளலாம் .

நம் கதசத்தில் சுவாமி தயானந்த சைஸ்வதி என் பவை் ஏறக்குரறய 100


வருஷங் களுக்கு முன் கதான் றியவை். அவை் ஆை்ய சமாஜம் என் ற சங் கத்ரதப்
பஞ் சாபில் ஸ்தாபித்தாை். கவதங் களுக்குத் தாமாக ஓை் உரை எழுதி ஹிந்தி பமாழி
மூலமாக பவளியிட்டாை்.

அதனால் வடகதசத்தில் ரவதீக ஞானம் கமகலாங் கி வருகிறது. கவத புத்தகங் கள்


அச்சாகி வருகின் றன. கவத சப் த ககாசங் களும் (டிக்ஷனைி) அச்சிடப் படுகின் றன.
பதற் கக உள் ள நம் பண்டிதை்ககளா காவியங் கள் , இைாமாயண பாகவதம்
முதலியவற் ரறப் பிரழப் புக்காகப் படித்திருக்கிறாை்கள் . வித்துவான் கபளனப் பபயை்
பசால் லியும் பகாள் கிறாை்கள் . இவை்கள் வடகதசத்துக்குச் பசன் றால் கவத
சம் பந்தமான வினாக்களுக்கு விரட பகாடுக்க முடியாமல் தவிக்கிறாை்கள் .
வடகதசத்தாை் இவை்கரளப் பபௌைாணிகை் என் று கூறுகிறாை்கள் . இது நம் மவை்க்கு
ஒரு விதத்திலும் உயை்ந்ததல் ல! இவை்களுக்கு கமல் நாட்டுப் பாரஷகள் சற் றாவது
பதைிந்திருக்க கவண்டும் . அப் படியாவது நம் மவை்கள் சமாளிக்கலாம் . பிறகு
கவதசம் பந்தமான விஷயங் கரளப் பற் றிக் கட்டுரை எழுதிச் சரபகளுக்கு அனுப் பி

29
அைங் ககறிய பண்டிதன் பவளிக்கிளம் பி உபந்யாசகமா பிைசங் ககமா பசய் யலாம் .
அப் படிப் பட்டவனுக்கக பகௌைவம் கிரடக்கும் .

பதன் னிந்தியை்கரளப் கபால காவியங் கரளயும் புைாணங் கரளயும் பகாஞ் சம்


படித்துவிட்டு பூமி 50 ககாடி ச.ரமல் விஸ்தீைணம் என் று பசால் லிக்பகாண்டு திைிவது
சற் று இழுக்கு! பூககாள வை்ணரனகரள ஸ்ரீபாகவதத்தில் பதைிந்து பகாண்டு,
விஞ் ஞானிகளின் கூட்டத்தில் கபசினால் ஏகதா மதிப் பும் பகௌைவமும் கிரடக்கலாம் .
இது ஒரு பபைிய விஷயகம அல் ல.

இப் கபாது பலை் அச்சிடப் பபற் ற அகநக ரவதீக புத்தகங் கரள ரவத்துக்பகாண்டு
தினந்கதாறும் பல விஷயங் கரளச் கசாதித்து உரையாற் றுகிறாை்கள் . உபநிஷதம்
எழுதியும் பகௌைவம் பபற் று வருகிறாை்கள் .

இவ் வளவுக்கும் காைணம் ஸ்ரீவித்யாைண்யை் பசய் த கவத பாஷ்யங் ககளயாம் .


புத்திரய விருத்தி பசய் து பகௌைவ ஜீவனத்திற் கு ஆதாைம் அளிக்கத்தக்க அகநக
விதமான சாஸ்திைங் கரள நாம் படித்து வந்திருந்ததனாகல நம் நாடு மிக உயை்ந்த
நாகைிகத்தில் வளை்ந்து வந்தது. இதரன இக்காலத்துப் பண்டிதை்களும் அறிவாை்கள் .

பபட்டிச் பசய் தி
வித்யாைண்யை் எழுதிய பஞ் சதசியில் முக்கியமாக ஸ்கலாகங் கரளப் பாை்த்து
வந்கதாம் . 146வரை எழுதியுள் களாம் .

இப் கபாது 147இல் என் ன எழுதியிருக்கிறாை் என் பரத கவனிப் கபாம் . இதற் கு
ஸ்கலாகம் விடுபட்டுள் ளது. இங் கக வித்யாைண்யை் தற் கால விவாதத்துள் இறங் கியது
கபால் இருக்கிறது. அை்த்தத்ரத கவனிப் கபாம் .

மந்திை ஜாலம் என் று பசால் லும் கபாது கை்ப்பத்துள் ஒரு விரதயாக விழுந்து அதுகவ
ஒரு சிந்திக்கும் மனிதனாக வளை்ந்து தரல, கால் கள் , ரககள் , இதை உறுப் புகள்
எல் லாம் ஆகி வரும் கபாது குழந் ரதப் பருவம் , இளரமப் பருவம் , முதுரமப் பருவம்
என் று ஆகி ருசி, நுகை்வு பாை்ரவ, ஸ்பைிசம் , பசவி இவ் வளவு அம் சங் கள் உடன் வந் து
கபாகின் றனகவ! (இரதவிட மாயாஜாலம் என் ன இருக்கப் கபாகிறது)

148. மனித உடரலப் கபால ஓை் அத்தி விரதரய கவனிப் கபாம் . விரதயிலிருந்து
மைம் என் பது வளை்கிறது. ஆனால் விரதக்கும் மைத்திற் கும் உண்டான
வித்தியாசத்ரத கவனித்தீை்களா?

இரதத் தான் மாரய என் று உணை்ந்து பகாள் ளுங் கள் .

சாஸ்திைங் கள் எனப் படும் நூல் கள்

வித்யாைண்ய சுவாமிகள் முதலில் பூை்வமீமாம் ரசயில் ரஜமினீய நியாயமாரலரய


எழுதினாை். பிறகு உத்தைமீமாம் ரசயில் ரவயவசிய நியாய மாரலரய எழுதினாை்.
கை்மகாண்ட, ஞானகாண்ட விஷயங் கரள வரகப் படுத்தி வைம் பு படுத்தினாை்.

30
திரும் பத் திரும் பக் கூறுகிகறாம் வித்தியாைண்யை் பசய் தது தனி மனிதனாலும்
பசய் ய முடியாதது. பலை் கூடியும் கூட பசய் ய முடியாதது.

அதற் கு நிரனவாற் றல் நிரறய இருக்க கவண்டும் . சாதாைண ஆற் றல் அல் ல! ஆயிைம்
என் ரஸக்ககளாபீடியாக்களின் நிரனவு சக்தி இருக்க கவண்டும் .

அசகாச சூைத்தனம் என் பாை்கள் . அந்த உவரம கூட அவருக்குப் பபாருந்தாது.


கடவுளின் ஆற் றல் அவைிடம் இருந்தது என் று கூறலாம் .

கடவுகள வித்யாைண்யைாக அவதைித்து தாம் சிருஷ்டித்த கவதங் களுக்கு தாகம உரை


எழுதினாை் என் று கூறுவாை்கள் .

பின் னை் வைிரசப் படியாக கவரல பசய் வதற் காக அத்வை்யு காண்டம் என் ற யஜுை்
கவதத்துக்கு உரை எழுத கவண்டும் . கதவதா வை்ணரனகள் அடங் கிய
ைிக்கவதத்திற் கு உரை எழுத கவண்டும் . கான ரூபமான பாட்டு ரூபத்தில் சாம
கவதத்திற் கும் உரை எழுத கவண்டும் .

கரடசியாக பசய் முரறகளில் தவறுதல் கநைாமல் இருப் பதற் காக அதை்வ


கவதத்திற் கும் உரை கவண்டும் . இத்தரன விஷயங் கரளயுகம வித்யாைண்யை்
பசய் தாை். இரவ எழுதுவதற் குச் சுமாை் பத்துப் பதிரனந் து வருஷங் கள் கழிந் ததாக
எடுத்துக் பகாள் கவாம் . அதற் கு கமலும் ஆகியிருந்தாலும் , ஆகியிருக்கலாம் .

அந்த நாரளய சூழரல நம் மனங் களில் கற் பரன பசய் வது மிகக் கடினம் .

சாதாைணமாக பசன் ற தரலமுரறயின் சூழரல நாம் கற் பரன பசய் வது கூட
கடினம் .

இந்த நிரலயில் மிக மிக மிகப் பரழரமயான கவத காலத்தின் சூழ் நிரலகரளப்
புைிந்து பகாள் ளுவது என் பது மிகக் கடினம் .

ஆககவ, வித்யாைண்யை் எந்த நிரலயில் இருந்திருப் பாை் என் பது நமக்கும் புைிகிறது.

வித்யாைண்யை் தை்ம சாஸ்திைங் களுக்கு உரை பசய் தாை்.

ஸ்ரீவித்யாைண்யருரடய சாரக கபாதாயன சாரக! எனகவ அதன் பூை்வபாகத்துள் ள


7000 கிைந் தங் களுக்கு உரை எழுதியிருக்கிறாை். இது தவிை வித்யாைண்யை் பிறப் பதற் கு
முன் னகை, கதவசுவாமி, அக்னிசுவாமி என் னும் மகான் களும் சிபைௌத
விதிமுரறகளுக்கு எல் லாம் உரை எழுதியிருக்கிறாை்கள் . அவற் றில் எழுதியுள் ள
படிகய எல் லாம் நரடபபற் று வந்தன. எனகவ தான் அவற் றுக்கு வித்யாைண்யைின்
உரை இல் லாமல் கபாயிற் று.

தை்ம சாஸ்திைம்
எல் லாம் முழுரமயான விஷயங் களடங் கிய தை்ம சாஸ்திைம் எது என் றால் மனு
ஸ்மிருதி தான் . அதற் கு முன் னால் பல ஸ்மிருதிகள் வந்துள் ளன. ஆனால் மனு
ஸ்மிருதி தான் வந் து நிரலத்திருந்தது. இது ஏறக்குரறய 3000 கிைந்தங் கள் உள் ளன.

31
அதற் கு ‘கமதா’ முதலிய மகான் களின் உரைகள் உள் ளன. அதனால் வித்யாைண்யை்
உரை எழுதவில் ரல. சிலை் வித்யாைண்யை் அதற் கும் உரை எழுதியதாகச்
பசால் லுகிறாை்கள் .

அப் படியானால் சுவடி இதுவரையில் கிரடக்கவில் ரல. இப் பபாழுது முக்கியமான


ஸ்மிருதிகளின் ஏடுகளும் , உபகிரள ஸ்மிருதிகளில் சில விஷயங் கரளத்
பதைிவிக்கிற 50 அல் லது 60 ஏடுகளும் இருந் து வருகின் றன.

நாம் வாழும் இந் தக் கலியுகத்திற் காக எழுதப் பட்டதாக ‘பைாசைஸ்மிருதி’ என் பது
அந்த நாளிலிருந்து வழங் கி வந்தது. வித்யாைண்யை் அதற் கு விைிவாக ஓை் உரை
எழுதினாை்.

அது ஏறக்குரறய 10000 கிைந்தங் கரளக் பகாண்டதாகும் . அதில் தம் காலத்திலிருந் து


ஹாைீதை் முதலானவை்களுரடய சாஸ்திைங் கரள கமற் ககாள் களாகக்
பகாண்டிருக்கிறாை். ஆனால் அந்தச் சுவடிகள் காணப் படவில் ரல.

இதை நூல் கள்


கவதங் களுக்கு மட்டுமன் றி அந்நாளில்
வழங் கி வந்த இதை நூல் களுக்கும்
உரைகள் எழுத கவண்டியிருந்தன.
நிபந்தன ரூபமாக கஜாதிஷத்தில் ‘கால
மாதவம் ’என் னும் நூரலயும்
ரவத்தியத்தில் ‘மாதவ நிதானம் ’ என் னும்
நூரலயும் வித்யாைண்யகை
எழுதியுள் ளாை். இரவ 10000 கிைந் தங் கள்
பகாண்டரவ. ஆச்சைியமாக இந்த
ஏட்டுச்சுவடிகள் இப் கபாது இருந் து
வருகின் றன.

அந்தநாளில் இருந்த நூல் களுக்கு


எல் லாம் வித்யாைண்யை் உரை
எழுதியிருக்கிறாை் என் று பதைிகிறது. இது
நல் ல அதிை்ஷ்டத்தால் நமக்கு இன் று
கிரடப் பரவ.

ஒரு விஷயம் . வித்தியாைண்யை் எழுதிய


எல் லா நூல் களின் உரையும் நமக்குக்
கிரடத்துவிட்டனவா? என் றால் இல் ரல
என் கற பசால் ல கவண்டும் .

நூல் களில் கிரடத்தனவற் றிற் கு எல் லாம் அகைாதிபயான் று “ககட்டகலாகஸ்


ககடகலாககாைம் ” என் றதில் எழுதப் பட்டிருக்கிறது. அதில் 110 நூல் கள்
எழுதப் பட்டுள் ளன. அவற் றுள் கீரத பமாழிபபயை்ப்பும் குறிக்கப் பட்டுள் ளது.
இதுவரை அதற் குைிய ஏடுகள் கிரடக்கவில் ரல. அமைககாசம் மாதிைி ஒரு நூல்
பசய் ததாகவும் குறிப் புண்டு. அதுவும் கிரடக்கப் பபறவில் ரல.

32
யாை் கண்டாை்கள் ? வருங் காலத்தில் திடீபைன் று எங் கிருந் தாவது கிரடத்தாலும்
கிரடக்கும் . நிச்சயம் எதிை்பாை்ப்கபாம் !

கவத ைந்த முதலியன


ஏற் பகனகவ விவைித்தபடி வித்யாைண்யை் சை்வதைிசன சங் கிைகம் , பஞ் சதசி,
சை்கவாபநிஷத்து சாைசங் கிைம் முதலான 20000 கிைந்தங் கள் பகாண்ட நூல் கரள
எழுதியிருக்கிறாை்.

இந் நூல் கரளச் ‘சங் கானந்தகுரு’ பாதங் களுக்கு நமஸ்காைம் பசால் லித்
பதாடங் குகிறாை். கவத உரைகளில் காணப் படுகிற புக்கணப் பபயை் இதில் இல் ரல.
எழுதப் பட்ட முரறயும் குறிக்கப் படவில் ரல. அதனால் இந் நூல் கள் இவருரடய
ஆரணயினால் மாணவை்கள் முதலானவை்களால் எழுதப் பட்டன என் று
எண்ணுகிறாை்கள் .

அவை்கள் தாம் பசய் த நூல் களுக்கு தம் குருவின் திருநாமத்ரதச் சூட்டினை் என் றும்
பசால் லுகிறாை்கள் .

சை்வ தைிசன சங் கிைகம் என் னும் நூரல வித்யாைண்யகை எழுதியிருக்க கவண்டும் .
அதில் நாஸ்திக மதம் முதலாக ரஜன, பபௌத்த பாசுபதாதி மதங் கரளப் பற் றிச்
பசால் லுரகயில் அந்தந்த மதத்துக்குைிய சிறந்த நூல் கரள எடுத்துக்
காட்டியிருக்கிறாை்.

அரவ திகபத் முதலான கதசத்திலிருந் து இப் பபாழுது நம் மிடம் கசை்க்கப் பட்டுள் ளன.
அவற் ரறச் சாமானிய பண்டிதை்கள் மனப் பாடமாகச் பசய் து பகாள் ள முடியாது.
ஆனால் வித்தியாைண்யை் மனப் பாடமாகக் பகாண்டிருக்கிறாை்.

அதுகபாலகவ காஷ்மீைத்து ரசவ சாக்தாதி கிைந்தங் கரளயும் இதை


சாஸ்திைங் கரளயும் மனப் பாடமாகக் பகாண்டிருந்தவை் வித்தியாைண்யகை ஆவாை்.

புைாணங் கள்
புைாணங் கள் எளிய நரடயில் எழுதப் பட்டிருக்கின் றன. அவற் றில் காணப் படும் ைிஷி
சைித்திைம் வை்ணரன முதலான சுகலாகங் கரள வித்யாைண்யை் அங் கங் கக எடுத்துக்
காட்டியிருக்கிறாை். ஆசாை விஷயங் களில் விஷ்ணுபுைாணம் முதலிய மகா
புைாணங் கரளகய பைாசை மாதவீயத்தில் எடுத்தாளுகிறாை்.

ஆதலால் ஆற் றல் மிக உள் ள இவை், எல் லாப் புைாணங் களுக்கும் உரை பசய் வது
அவசியம் இல் லாததாயிற் று. ஆயினும் ஸ்காந்தம் ஆறு சங் கிரதகள் பகாண்டது.
அந்த ஆறு சங் கிரதகளும் கசை்ந்து 100000 கிைந்தங் களாகும் . அதில் இைண்டாவது
சங் கிரத என் பது சூதசம் ஹிரத. இதில் 6000 கிைந்தங் பகாண்ட கடினமான பாகம்
உள் ளது. இதற் கு மட்டும் வித்யாைண்யை் 7000 கிைந்தங் பகாண்ட ஓை் உரை
எழுதியிருக்கிறாை்.

ஸ்ரீஆதி சங் கைாசாை்ய சுவாமிககள கவதாந்த சூத்திைபாஷ்யம் எழுதுவதற் காக


சூதசம் ஹிரதரய 18 முரற படித்துப் பாை்த்து கவதாந்த தத்துவங் கரள நிச்சயம்
பசய் து பகாண்டாை் என் ற ஓை் ஐதீகம் உண்டு.

33
பரழய ஏட்டுச் சுவடி ஒன் றில் இரதக் குறித்து கரடசியில் தாம் “அஷ்டாதச
த்ருஷ்ட்வா” என் று எழுதப் பட்டிருக்கிறது.

இப் பபாழுது வழங் கப் படுகிற சூதசம் ஹிரதயில் கரதகரள நீ க்கித் தத்துவ
பாகத்ரத மாத்திைம் படித்தால் அதில் காணப் படும் ஸ்கபாட சாஸ்திைங் களுக்கு ஒரு
பபைிய மகானுரடய உரை இல் லாமல் நாம் அை்த்தம் பசய் துபகாள் ள முடியாது.
அந்தச் சூதசம் ஹிரதயில் 109 அத்தியாயங் கள் இருக்கின் றன.

இரவ ஒவ் பவான் றிலும் ஒவ் பவாரு விஷயம் பசால் லப் பட்டிருக்கிறது.
இவ் விஷயங் கள் இக்காலத்துப் பபௌதிக தத்வசாஸ்திைங் கரளப் (சயின் ஸ்)
படித்தவை்களுக்கு நன் கு விளங் கும் . இது கபாலச் சிவப் பு முதலிய வை்ணங் கரளப்
பற் றிய குறிப் புகளும் வை்ண சாஸ்திைங் கரளப் படித்தவை்களுக்கக விளங் கும்
காயத்ைி மந்திைங் களில் பசால் லப் பட்ட 24 வை்ணங் களின் அை்த்தமும் விளங் கும் .

பாக்ஸ் கமட்டை்
வித்யாைண்யை் அந்த நாளில் குறிப் பிட்டுள் ளரதத் தான் தற் கால விஞ் ஞானிகளும்
கூறுகிறாை்கள் .
சிருஷ்டிரயப் பற் றி விஞ் ஞானிகள் கிட்டத்தட்ட முப் பது வித காைணங் கரளக்
கூறுகிறாை்கள் .
விஞ் ஞானிகள் இதில் ஒத்துப் கபாகவில் ரல. உபநிஷத்துகரள எடுத்துக் பகாண்டால்
அரவ சிருஷ்டி பற் றி முடிவான கருத்ரதச் பசால் லவில் ரல.
ஒரு ஞானி தன் முயற் சியாகலகய முன் கனறுவதற் காககவ உபநிஷத்துகள் வழிகாட்டி
விட்டுள் ளன என் று கூறுவாை்கள் . ஞானிக்கு எப் பபாழுது ஞானம் உதயமாகிறகதா
அப் பபாழுது சிருஷ்டி பற் றிய எல் லாகம உதிை்ந்து விடும் . (‘Prapanchopashamam’[free of the
created universe])
ஞானத்தில் அவன் உணை்ந்திருப் பது என் பது மாண்டுக்கிய உபநிஷத்தில்
கூறியிருப் பது கபால் சிருஷ்டியிலிருந்து அவன் விடுபட்டவன் ஆகிறான் .
இந்தக் பகாள் ரகரயச் பசால் லும் கபாது மாரய என் பது நமக்கு ஏற் றதாகத்
கதான் றுகிறது.
வித்யாைண்யை் தற் காலத்ரதகய பதாட்டுவிட்ட மகாஞானி!
இந்தக் கட்டுரைகரள எழுதிய அனந்தைாம சாஸ்திைி கமலும் எழுதுகிறாை்:

‘இந்தச் சூத சம் ஹிரதரய ஒரு மகான் தமிழிலும் மற் பறாரு மகான் ஆங் கிலத்திலும்
பமாழிபபயை்த்து அச்சிட்டதாகத் பதைிகிறது. நானும் இதரனப் பலவாறாக பமாழி
பபயை்த்து அச்சிட்டு பவளியிட்டிருக்கிகறன் . மூலம் கிைந் தத்தில் எழுதப் பட்ட
உரையுடன் கதவநாகைி முதலான எழுத்துகளில் அச்சிடப் பட்டிருக்கிறது.

தத்வம் பதைியாமல் புைாணம் பசால் லிப் பிரழப் பவை் சிலை் இதிலுள் ள கரதப்
பகுதிரயத் தழுவி பிைவசனம் பசய் கிறாை்கள் . வீணாக ரசவ ரவஷ்ணவ
விகைாதத்ரத உண்டு பண்ணுகிறாை்கள் . சமயங் களில் சண்ரடயிட்டுக் பகாண்டு
ககாை்ட் வரை பசன் றிருக்கிறாை்கள் .

துரவதம் அத்ரவதம் மதங் கரளப் கபால விகைாதத்திற் கு பாகவதம் கபான் ற


நூல் களில் இடம் இருக்கிறது. இந்த உத்தமத் தத்வ நூலானது கரதககளாடு கலந்து
மனச் சஞ் சலத்திற் குக் காைணமாக உள் ளது.

34
இதுவும் நம் துைதிருஷ்டகம! ஆதிசங் கைை் பதிபனட்டு முரற இந்த நூல் கரளப்
படித்திருக்கிறாை். இதற் கா வித்யாைண்யை் பரழய நூலுக்கு கமற் ககாள் ககளாடு
உரை எழுதினாை்?

கதவரதகரள ஈசுவைானாகக் பகாண்டாட கவண்டுபமன் று பல இடங் களில்


கூறுகிறது. சூதசங் கிரத என் னும் அத்ரவத கவதாந்த நூலில் சிவன் , விஷ்ணு
கபதங் கள் எப் படி இடம் பபறும் ? சண்ரடக்குக் காைணம் சாஸ்திைப்
பயிற் சியில் லாதவை் இந்த நூல் கரளக் ரகயாள் வகத!

சூதசங் கிரதக்கு உரை வித்யாைண்யை் எழுவில் ரலபயன் று சிலை் கூறுகிறாை்கள் .


உரையின் கபாக்ரகயும் நரடரயயும் கவனித்தால் இது வித்யாைண்யருரடயது
தான் என் பது நிச்சயம் பதைியவரும் .

ஒன் று பதைிய கவண்டும் . சாஸ்திைங் களில் எது முன் எழுதப் பட்டது? எது பின்
எழுதப் பட்டது? என் பரத விவைமாகச் பசால் ல இயலாது.

வியாகைணத்தில் மாதவீய தாது விருத்தி என் னும் கடினமான ஒரு நூல் இவைால்
எழுதப் பட்டது. இது 10000 கிைந்தங் கரளக் பகாண்டது.

அவைால் எழுதப் பட்டனவற் றுள் இதுகவ முந்தியது எனலாம் . புக்கணைாஜனுக்கு முன்


இருந்த சங் கமைாஜனுரடய பபயை் இந் நூலில் கூறப் பபற் றுள் ளது. சங் கமைாஜனுரடய
காலம் கி.பி.1275 முதல் 1350 வரையாகும் .

வியாகைணத்தில் தாதுப் பிைகயாகம் கற் கிறவை்களுக்கு இது மிக உதவியான


நூலாகும் . இந்த நூலில் முன் கனாை் பசய் த வியாகைண சாஸ்திை மூல
உரைகளிலிருந்து பல வாக்கியங் கரள கமற் ககாளாக ஆண்டிருக்கிறாை். இரதப்
பாை்த்தால் ஸ்ரீசைஸ்வதியும் கூட பகாஞ் சம் பபாறாரமப் படக்கூடும் . அவ் வளவு
அருரமயான நூல் .

கரடசியாக ஸ்ரீவித்யாைண்யை் தம் மனத்திற் குகந்த ஸ்ரீகதவி விஷயமாக


‘வித்தியாை்ணவம் ’ என் னும் பபரும் மந்திை சாஸ்திைத்ரத எழுதியிருக்கிறாை். இது
ஏறக்குரறய 5000 கிைந்தங் கரளக் பகாண்டது. இது பபைிய நூல் . இதன்
பிைதிபயான் று ஸ்ரீசிருங் ககைி மடத்திலிருந்தது.

பநடுங் காலத்திற் கு முன் மடாதிபதிகள் சிருங் ககைிரய


விட்டு நாசிக் என் னும் தலத்தில் வசித்தாை்கள் .
அப் கபாது சிருங் ககைி மடத்தில் தவறிப் கபான நூல் கள்
பல. அவற் றுள் இதுவும் ஒன் று.

சில நாரளக்கு முன் சித்தியரடந் த முத்தைான நைசிம் ம


பாைதீ சுவாமிகள் அவை்கள் இந் நூலின்
பிைதிபயான் ரறச் சம் பாதிக்கும் படி என் ரன
ஏவினாை்கள் . அவை்கள் மகாசித்தியரடந்த சில
வருஷங் களுக்குப் பின் ஹிமாலய கடைாடூன்
பக்கத்திலும் ஸ்ரீகபாஜைாஜன் வாழ் ந்த தாைாநகைத்திலும்
இைண்டு பிைதிகரளப் பாை்த்கதன் . சிலசில

35
பாகங் கரளப் படித்தும் பாை்த்கதன் . இது 50000 கிைந்தங் கள் அடங் கிய பபைிய நூல்
ஆரகயால் வித்யாசாரலக்காைை்கள் இரத எளிதில் அச்சிட முடியாது.

ஸ்ரீவித்யாைண்யருக்குப் பின் வந் தவை்கள் தங் கள் தங் கள் அனுபவங் கரளயும் கசை்த்து
அகநக மந்திை சாஸ்திைங் கரள எழுதியிருக்கிறாை்கள் .

அவை்களுள் சிறந்த அவதாை புருஷபைன மதிக்கத்தக்கவை் ஸ்ரீஅப் ரபயதீக்ஷிதை். இவை்


கவதாந்தம் முதலிய 104 நூல் கரள எழுதியிருக்கிறாை்.

ஸ்ரீகதவி விஷயமாக ஏறக்குரறய 8000 கிைந்தங் கள் பகாண்ட ‘பசௌபாக்கிய


ைத்னாகைம் ’ என் னும் மந்திை சாஸ்திைத்ரத 36 தைங் கங் களாக எழுதியிருப் பதாகவும்
அது 50000 கிைந்தங் களடங் கிய வித்யாைண்யருரடய ‘வித்யாை்ணவம் ’ என் பதன்
சுருக்கம் எனவும் சில அன் பை்கள் அபிப் பிைாயப் படுகிறாை்கள் .

இவ் விதமாக கவத உரை முதற் பகாண்டு ‘வித்யாை்ணவம் ’ என் னும் மந்திை சாஸ்திைம்
வரை இவை் எழுதிய நூல் களில் லட்சக் கணக்கான கிைந்தங் கள்
அடங் கியிருக்கின் றன.

இரவபயல் லாம் எப் படி நமக்குக் கிரடத்தன? காைணம் கூறுகவாம் . கி.பி. 13ஆம்
நூற் றாண்டில் ஸ்ரீவித்யாைண்ய சுவாமிகள் வித்யா நகைத்ரத ஸ்தாபித்து
அவ் வைசனுக்குத் தாகன மந்திைியாக இருந் தாை்.

பைத கண்டத்தில் வடக்கக காஷ்மீைம் முதற் பகாண்டு பதற் கக கன் னியாகுமைி


வரையில் அங் கங் கக வசித்துக்பகாண்டிருந் த பண்டிதை்கள் , அக்னிகஹாத்திைிகள் ,
சாஸ்திைங் களும் சிற் பம் முதலான கரலகளும் அறிந்த இதை வித்வான் கள்
முதலானவை்கரள ஆயிைக்கணக்காக வைவரழத்து அவை்களுரடய உதவிகரளக்
பகாண்டு இவை் உரைகள் முதலான பல நூல் கரள இயற் றினாை்.

தாகம பசாந்தமாகப் பல நூல் கரள எழுதினாை். தம் பபயை் பசால் லிச் சீடை்கரளக்
பகாண்டு எழுதுவித்தாை். மதத்தில் பற் றுரடய மன் னை்கள் பலை் தங் கள் சமஸ்தான
வித்வான் கரளயும் எழுத்தாளை்கரளயும் அனுப் பித் தங் களுரடய பசலவில் அகநக
வருட காலம் வித்யாநகைத்திகலகய தங் கியிருந்து எழுதச் பசய் தாை்கள் .

ஒவ் கவாை் உரையின் பிைதியின் முடிவிலும் இன் ன மாதம் இன் ன பட்சம் இன் ன திதி
இன் ன நட்சத்திைம் இன் ன இடத்தில் இன் னாைால் எழுதப் பபற் றது என் று
குறிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கணக்கு நமக்கு ஒரு சைித்திை ஆதாைமாக
ஏற் பட்டிருக்கிறது.

இவ் வாறு எழுதப் பட்ட பிைதிகள் நூரல ஆைாய் ச்சி பசய் பவருக்கு அபூை்வமாக
உதவுகின் றன. இவற் றுள் கி.பி 1390இல் எழுதிய ைிக்கவத உரை 4ஆம் அனுவாகத்தின்
பிைதி (காப் பி) கத்தியவாை் சமஸ்தானத்து ஜாம் நகைில் கிரடத்தது. அது இப் கபாது
பகைாடா சமஸ்தானத்து புத்தகசாரலயில் ரவக்கப் பட்டுள் ளது.

இந்தப் பிைதி துவாைகா மடத்திற் காக எழுதப் பட்டிருக்கலாபமன ஆைாய் ச்சியாளை்


கருதுகிறாை்கள் . ஆனால் இந் தப் பிைதி சூைத் நகைத்தில் பசய் யப் பட்டது.

36
பாைதத்தின் முக்கியமான ரவதீக கிைாமங் களிபலல் லாம் ஸ்ரீவித்யாைண்ய உரைப்
பிைதிகள் அளவின் றிக் காணப் படுகின் றன. வாைணாசி என் னும் காசித் தலம்
ஆதிகாலத்திலிருந்து பபரும் கல் வித் தலமாக இருக்கிறது. இன் ரறக்கும் இங் கக
நூற் றுக்கணக்கான பிைதிகள் கிரடக்கும் . இங் கிருந்து நல் ல புஸ்தகங் களில் சில
ரலப் ைைிக்குக் பகாண்டு கபாகப் பட்டன.

பஞ் சாப் , காஷ்மீைம் , காந்தாைம் முதலான கதசங் களுக்கும் பகாண்டு கபாகப் பட்டன.
காசிக்கு அடுத்தபடியாகத் தட்சிண காசி என அரழக்கப் படும் நாசிக்ரகயும்
பசால் லலாம் . இவ் விடத்திலும் உரைகளின் பிைதிகள் பல கிரடக்கின் றன.

துவாைரகக்குச் சமீபத்திலுள் ள ஜாம் நகருக்குப் பச்சிமகாசி (கமரலக்காசி) என் றும்


ஒரு பயருண்டு. இவ் விடத்திலும் நம் அபூை்வமான நூல் கள் கிரடக்கின் றன.

பூை்வகாசி என் பது ஜகந்நாத கக்ஷத்திைமும் அரதச் கசை்ந்துள் ள உத்கலகதசமும்


ஆகும் .

இத்தரனயும் நம் நாட்டில் பசய் த


பகட்டிக் காகிதத்தில் நாகைி லிபியில்
எழுதப் பட்டிருக்கின் றன. வங் க லிபியில்
எழுதிய கவத உரைப் பிைதிகள் அருரம.
உத்கலத்தில் (ஒைிஸ்ஸா) பரன ஏட்டின்
பிைதிகள் உண்டு. ஆந் திை, திைாவிட
கதசங் களில் பரன ஏட்டுப் பிைதிகள்
மாத்திைகம கிரடக்கும் . காகிதம்
கிரடயாது.

ககாதாவைி, காவிைி, தாமிைபைணி முதலிய


நதி தீைங் களிலும் ககைளத்திலும் வசிக்கும்
ரவதீகை்கள் தங் கள் தங் கள்
சாரககளுக்குைிய உரைகரள மட்டும்
எழுதி ரவத்திருந்தாை்கள் . அத்தியயனம்
பசய் வதற் காக அப் கபாரதக்கப் கபாது
பகாஞ் சங் பகாஞ் சமாக எழுதிப் படித்து
வந்ததனால் இங் குள் ள ஏடுகளில் பிரழ
அதிகமில் ரல.

பாக்ஸ் கமட்டை்
சுமாை் 700 வருடங் களுக்கு முன் ஒரு நாள் வித்யாதீை்த்தை் என் ற மகான் காஞ் சியில்
உட்காை்ந்திருந்தாை். நாட்டின் அைசரும் அவருடன் அமை்ந்திருந்தாை். வித்யாதீை்த்த
சுவாமி தம் சீடை்களின் திறரமகரளச் கசாதிக்க விரும் பினாை். அதனால் அவை் ஒகை
ககள் விரய எல் லாைிடமும் ககட்டாை்.

“எதிை் காலத்தில் நீ என் ன பசய் ய விரும் புகிறாய் ?” என் று ஒரு சீடனிடம் ககட்டாை்.

“நான் ஓை் அைசருரடய ஆதைரவத் கதட விரும் புகிகறன் ”

37
இன் பனாரு சீடனிடம் அகத ககள் விரயக் ககட்டாை். அந் தச் சீடனின் பபயை் சுதை்சன
பட்டை்.

“நான் ஸ்ரீைங் கத்துக்குச் பசன் று ஸ்ரீைங் கநாத கசரவயில் ஆழ் ந்திருக்க


விரும் புகிகறன் ”

“கபாகநாதா! உன் னுரடய விருப் பம் என் ன?” என் று ககட்டாை்.

“எல் லாப் பண்டிதை்களும் மதிக்கும் உயை்வான பண்டிதைாக இருக்க விரும் புகிகறன் ”


எனக் கூறினாை்.

“சயனா! உன் னுரடய விருப் பம் என் ன?”

“நான் பபைியவனாகும் கபாது நான் கு கவதங் களுக்கும் உரை எழுதப் கபாகிகறன் .


எல் லா வித தத்துவசாஸ்திைங் களின் சாைத்ரத பவளிக் பகாணை விரும் புகிகறன் .”

பிறகு மாதவரை அரழத்துக் ககட்டாை்.

“குருகதவா! பதில் கூறுவது கஷ்டம் . என் றாை்.”

“ஏன் ?” என் று ககட்டாை் வித்யா தீை்த்தை்.

“நான் என் ற அகங் காைம் இருக்கும் வரை மனிதனால் எதிலும் பவற் றி பபற முடியாது.
கடவுள் எனக்கு அருள் புைிந்தால் நான் என் வாழ் நாள் முழுதும் மனித இனத்தின்
கசரவக்காக பாடுபடுகவன் . ஏபனனில் அவை்கள் தான் உண்ரமயில் கடவுளின்
கதாற் றங் கள் . இந்த கசரவ மூலம் ஓை் இைாஜாங் கத்தின் சக்திரய எழுப் பப்
கபாகிகறன் . இதுவரை ைாஜ் யங் கள் அறியாரமயிகலகய வாழ் ந்து வந்திருக்கின் றன.
நான் என் ைாஜ் யத்ரதயும் , சமயத்ரதயும் (மதத்ரதயும் ) காப் பாற் றப் கபாகிகறன் .
நாட்டின் சுதந்திைத்ரதகய பபைிதும் விரும் புகிகறன் .”

வித்யாதீை்த்தை் இந் த வாை்த்ரதகரளக் ககட்டதும் பபைிதும் மகிழ் ந்தாை். மாதவரனப்


பாைாட்டினாை்.

இந்த மாதவை்தான் பிற் காலத்தில் வித்யாைண்யைாக மாறினாை்.

அதை்வகவத பாஷ்யம் ஸ்ரீசிருங் ககைி மடத்தில் பரன ஓரலயில் எழுதப் பபற் ற


நந்திநாகைிப் பிைதிரய ரவத்து அச்சிடப் பபற் றது. அதை்வ கவதப் பாடகை்களின்
வீடுகளில் வித்யாைண்யம் காணப் படவில் ரல.

சிபைௌதம் , சங் கிரத, பிைகயாகம் , முதலான ஏடுகள் பல கிரடக்கும் . சங் கிரதயில்


18ஆவது அத்தியாயம் உத்தை கிைிரயகரளச் பசால் லுகிறபடியால் அரத வீட்டில்
படிக்கக்கூடாபதன் றும் , ஆைண்யத்தில் படிக்க கவண்டுபமன் றும் கூறுவாை்கள் .
உண்ரமயாக அகநக ஏடுகளில் 18ஆவது அத்தியாயம் காணப் படவில் ரல.

38
முழுரமயும் பாடம் பசய் கிறவை்கள்
18ஆவது அத்தியாயத்ரத
நதிக்கரையிகலா அல் லது காட்டிகலா
பசன் று ஓை் அகசாக மைத்தடியிலிருந் து
படிப் பது எப் கபாதும் வழக்கம் .

பதன் னிந்தியப் பிைாமணை்கள் சிைாத்தம்


முதலான முன் கனாைின் கிைிரயகரள
வீட்டில் பசய் ய ஆைம் பித்தவுடன்
இதற் கான மந்திைங் கரளயும்
வீட்டிகலகய படித்து வருகிறாை்கள் .

இவ் வாறு பழக்க ைீதியாக


கமற் பகாள் ளப் பட்ட கவத உரை
முதலியவற் ரற எழுதிக் பகாள் வதற் குப்
பரன ஓரலயும் எழுத்தாணியும் ,
காகிதமும் , ரமயும் மூங் கிற் குச்சிகளும்
கதரவப் பட்டன. இவற் ரற வித்தியா
நகைத்திகலகய கசகைித்து ரவத்துக்
பகாடுக்கப் பட்டிருக்க கவண்டும் .

இவ் விதமாக கவதங் கள் வகுத்த பாரதரய ஸ்தாபிதம் பசய் த திரு வித்யாைண்ய
சுவாமிகள் வித்யா நகைத்ரத ஸ்தாபித்தாை்.

அந்த ைாஜ் யத்தின் மந் திைியாக இருந்து அதிகாைம் பசலுத்தும் கபாது ஈசன் முதலான
சகல கதவரதகரளயும் அந்நகைில் இரடவிடாது வசிக்கச் பசய் தாை்.

யாகங் கள் பசய் வதால் கை்ம கதவரதகரளத் திருப் தி பசய் தாை். மந்திை
சாஸ்திைங் களின் மூலமாக ஞான கதவரதகரளயும் திருப் தி பசய் து வந்தாை்.

அத்தரகய நகைம் இப் கபாது பூை்விக நாகைிகச் சின் னங் களுடன் ஹம் பி என் னும்
அடவியாக இருக்கிறது.

அகநகை் இந்தச் சிதிலங் கரளச் சைி பசய் து யாவருகம கநைாகச் பசன் று பாை்த்து
ைசிக்கும் , எண்ணி வியக்கும் , தலமாக மாற் றும் முயற் சிகள் நடந் து வருகின் றன.
இதுவும் ஈசன் பசயகல.

சைிதத்ரத மனத்தில் ரவத்திருக்கும் நாகைிகம் தான் சிறக்கும் ; பிரழக்கும் .

ஸ்ரீவித்யாைண்யத்தின் வழி நூலாகிய “ஸ்ரீ பசௌபாக்கிய ைத்னாகைத்தின் ” கரடசியில்


ஸ்ரீஅப் ரபய தீக்ஷிதை் அவை்கள் தன் அனுபவத்ரத ஒரு ஸ்கலாகத்தில்
குறிப் பிட்டிருக்கிறாை்.

வித்யாைண்யை் சைிதம் முற் றுப் பபறுகிறது.

பபட்டிச் பசய் தி

39
ஆனபகாந்தி நகைத்தில் அைசைாக விளங் கியவை் ஜம் புககசுவை ைாயை். அவரை
டில் லியில் இருந் து வந் த உலுக்கான் என் ற துருக்கியை் இந்த நகரைப் பிடித்த பிறகு
மாலிக் நயப் என் பவரைத் தன் பிைதிநிதியாக நியமித்தாை். தான் பிடித்த
பிைகதசத்ரத அவரை ஆளும் படி பசய் தாை்.

இந்த உலுக்கான் தான் பின் னை் முகம் மது-பின் துக்ளக்காகப் பபயை் பபற் று டில் லிரய
ஆண்டு வந்தவை்.

இந்தத் கதால் விரயக் கண்ட வித்யாைண்யை் மிகவும் வருத்தம் அரடந்தாை். அவை்


பபைிதும் ஆகலாசரன பசய் தாை். அப் கபாது அவை் அைிகைை், புக்கை் என் ற இைண்டு
இரளஞை்கரள அரழத்தாை். அவை்கள் இருவரும் கதசப் பற் று மிக்கவை்கள் . அஞ் சா
பநஞ் சம் பகாண்டவை்கள் . நாட்டில் நிரலரம கண்டு மிகவும் வருத்தப் படுபவை்கள் .
அவை்களுக்கு ஆகலாசரன பசால் லி வித்யாைண்யை் ஆனபகாந்தி ககாட்ரடக்குள்
அனுப் பி ரவத்தாை்.

உள் கள பசன் றவை்கள் இருவரும் சாமை்த்தியமாக கவரல பசய் தாை்கள் . நயப் அதிக
அளவில் குடித்து மயங் கியிருந்த கநைத்ரதக் கண்டு பிடித்தாை்கள் . அந்தச் சமயம்
பாை்த்து இருவரும் தம் சகாக்கள் பலரையும் கசை்த்துக் பகாண்டாை்கள் .

முயற் சி பசய் து ஆனபகாந்திரய விடுவித்தாை்கள் . நயப் சிரற பிடித்திருந்த


ஜம் புககசுவை ைாயரையும் அவை் குடும் பத்ரதயும் விடுதரல பசய் தாை்கள் .

ஆனபகாந்தியின் ககாட்ரட மீது ஒரு பகாடிரய ஏற் றினாை்கள் . அந்தக் பகாடியில்


விஷ்ணுவின் அவதாைமான பன் றியின் (வைாக அவதாைம் ) உருவம்
பபாறிக்கப் பட்டிருந்தது. அந்த மகத்தான பவற் றிரயக் பகாண்டாடுவதற் கு
வித்யாைண்யை் எல் லாரையும் அரழத்துக் பகாண்டாை்.

உடகனகய ஒரு புது ைாஜ் யத்ரத ஸ்தாபிக்க பம் பா கக்ஷத்ைத்தில் ஒரு விசாலமான
இடத்ரதத் கதடினாை். ஆச்சைியமாக அப் கபாது அவருக்குபூமியில் புரதத்து
ரவத்திருந்த ஒரு பபாக்கிஷம் கிரடத்தது. அரத அவை் பசலவு பசய் யத்
பதாடங் கினாை்.

அரதக் கண்ட பபாது ஜனங் கள் வித்யாைண்யை் புவகனஸ்வைி கதவிரயப்


பிைாை்த்தித்துக் பகாண்டாை் என் றும் , அதனால் அவருக்காக கதவி சில மணி
கநைத்துக்கு தங் க மரழ பபாழியும் படியும் அருளினாள் என் று நிரனத்தாை்கள் .

இப் படிப் பட்ட பபாது ஜனங் கரள நன் றாக வாழரவப் பதற் காக வித்யாைண்யை் ஒரு
பபைிய இைாஜ் யத்ரத ஸ்தாபிக்கும் படி நிரனத்தாை். தாது வருடம் (1336 கி.பி.) விசாக
மாதம் முன் பாதியில் ஏழாம் நாளில் வியாழக்கிழரம அன் று அந் தப் புதிய
ைாஜ் யத்திற் கு அஸ்திவாைம் கபாட்டு அருளினாை்.

அைிகைரும் , புக்கரும் , ைாஜ் யத்தின் தரலநகருக்கு ‘வித்யாைண்ய நகைம் ’ என் று பபயை்


சூட்ட விரும் பினாை். ஆனால் வித்யாைண்யகைா அதற் கு விஜயநகைம் (பவற் றி நகைம் )
என் று பபயை் சூட்டினாை்.

40
புவகனஸ்வைி அருளால் அந்த நகைம் மிகப் பபைியதாய் வளை்ந்தது. உலகத்தின் எல் லா
பாகங் களிலும் அதன் கீை்த்தி பவகுவாகப் பைவியது. அதன் புகழ் எங் கும் ஓங் கி
நின் றது.

41

Você também pode gostar