Escolar Documentos
Profissional Documentos
Cultura Documentos
வித்யாைண்ய சுவாமிகள் தான் விஜயநகை சாம் ைாஜ் யம் ஏற் படுவதற் குப் பபைிதும்
உதவியவை். பதன் நாட்டுக்குள் துருக்கியை் பரடபயடுத்து வைாமல் அவை்கரள
வடக்கககய நிறுத்திரவத்தது இந்த சாம் ைாஜ் யம் . பதற் கக நமது ககாவில் களும் ,
பண்பாடுகளும் , வழிபாடுகளும் பாதுகாக்கப் பட்டதற் குக் காைணம் இந்த ைாஜ் யகம!
கி.பி. 1336இல் உண்டாக்கப் பட்டது.
இந்த சாம் ைாஜ் யம் இரு நூற் றாண்டுகளுக்கு கமல் வாழ் ந்து பின் னை் அழிந் துவிட்டது
என் றாலும் அது உண்டாக்கிய பண்பாட்டு அரலகள் , கலாச்சாை அரலகள் , சமயம்
பற் றிய அரலகள் ஆகியனபவல் லாம் மீண்டும் பல நூற் றாண்டுகளுக்கு பதாடை்ந்து
பதன் னகத்ரதப் பபைிதும் காப் பாற் றின.
வித்யாைண்யை் கவறு ஒரு மகத்தான காைியம் பசய் துள் ளாை். நம் கவத சாஸ்திைங் கள்
அரனத்திற் கும் உரை எழுதத் பதாடங் கி அரதயும் மிகுந் த சிைமங் களுக்கு இரடகய
பசய் து முடித்திருக்கிறாை்.
இவை் வடபமாழி அன் றி ஆங் கிலம் , இந்தி, குஜைாத்தி ஆகியவற் றில் கதை்ந்தவை்.
இந்தியாவில் எல் லாப் பபைிய பல் கரலக் கழகத்தினுள் ளும் பசன் று ஆைாய் ச்சி
பசய் திருக்கிறாை். கநபாளத்துக்கும் பசன் றுள் ளாை். எப் கபாதுகம சூைியன் கதான் றும்
வட துருவத்திற் குச் பசன் று கவதங் களில் கூறியபடி சூைிய வழிபாடு
பசய் திருக்கிறாை்.
வித்யாைண்யை் எழுதிய நூல் கரளப் பாை்த்தால் ஒரு வித்துவான் நூறு வயது வரை
தினந்கதாறும் பகல் முழுவதும் கவரல பசய் தாலும் , ஆயிைக்கணக்கான
1
பண்டிதை்கரள ரவத்துக் பகாண்டு எழுதினாலும் சைஸ்வதியின் கருரண
இல் லாவிட்டால் எழுத முடியாபதன் கற பசால் கிறாை்.
நவைத்ன மரழ
நவைத்ன மரழ பபய் தது என் னும் கரத
உண்ரமயாக இருக்கும் என் பதற் கு திரு.
அனந்தைாம சாஸ்திைி கண்ட
காட்சிபயான் ரற நிரனவிற் குக்
பகாண்டுவை கவண்டியிருக்கிறது.
முன் பனாரு காலத்தில் விஜயநகை
ைாஜ் யம் துருக்கை்களால்
பகாள் ரளயடிக்கப் பட்டது.
2
அவற் ரற திரு. சாஸ்திைி உற் று கநாக்கிய பபாழுது புக்கண ைாஜதத்தம் என் ற
பசாற் பறாடைாகக் காணப் பட்டது. இது “புக்கண சாம் பவனால் பகாடுக்கப் பட்டது”
என் பது அை்த்தம் .
இவ் வாறு நரககளில் எழுத்ரதப் பதிப் பது சில அைச குடும் பங் களில் அப் கபாது
வழக்கத்தில் இருந்தது. (சாகுந்தலத்தில் துஷ்யந்தன் அளித்த முத்திரை கமாதிைத்தில்
துஷ்யந் தன் பபயை் இருந்ததாகக் காளிதாசை் குறிப் பிடுகிறாை்.)
பிறகு ஒரு சமயம் காபூல் திருடை்கள் கன் னியாகுமைி கக்ஷத்திைத்ரதயும் மூகாம் பிகா
கக்ஷத்திைத்ரதயும் இைவில் பகாள் ரளயடித்துப் கபாயினை். பின் னை் பபஷாவாை்
எல் ரலயில் பகாள் ரள கபான பசாத்துகள் கண்டு பிடிக்கப் பட்டன.
அதுவும் மற் ற ஆபைணங் களும் இப் கபாது மங் களூை் அைசாங் கப் பபாக்கிஷ
சாரலயில் இருப் பதாகத் பதைிகிறது. அந் தப் பச்ரசக்கல் நண்பகலில் பாை்த்தால்
கதகஜாமயமாக இருக்கும் . நடுநிசியில் பாை்த்தால் சமுத்திை ஜலத்ரதக் கலக்கினால்
எப் படி கந்தகநிறம் கதான் றுகமா அப் படி பளபளப் பாக இருக்கும் .
3
ரமல் தூைத்திலுள் ள வித்தியா நகைத்திற் கு வந்து வருஷக் கணக்காகத் தங் கியிருக்க
கவண்டும் .
இவை்களும் தங் கள் சாரகக் கிைமப் படி யாகாதிகரளச் பசய் த பிறகு பசாந்தத்
கதசத்திற் குத் திரும் பிப் கபாக கவண்டும் . இவ் வளவுக்கும் எவ் வளவு பசல் வம்
கவண்டியிருக்கும் ?
புக்கணைாஜன்
இந்த நகைத்ரதப் பற் றி எழுதாத வைலாற் று அறிஞை்கள் இல் ரல. அவை்களில் ஒருவை்
சபவல் (Suwel) அைசாங் க அதிகாைி. அவை் எழுதிய புத்தகம் பபைிது. அதில்
இந்நகைத்தில் இடிந் து கிடக்கிற ககாட்ரட பகாத்தளங் கரளயும் விட்டல
கதவாலயங் கள் முதலியவற் ரறயும் பாை்த்து, “இது ஒருகாலும் மறக்க முடியாத
பட்டணம் ” என் று எழுதியிருக்கிறாை்.
மற் றும் இவை் ககாவா பக்கத்தில் கபாய் இைாஜ் யங் கரள பவன் று வந்ததாக ஒரு
கல் பவட்டு கூறுகிறது. இவற் றால் இவை் அவதாைம் ரவதிக பலௌகீக மாை்க்கங் கரள
நிரலநிறுத்தும் பபாருட்கட என் பது நன் றாக விளங் குகிறது.
மாதவை் மந்திைி
ஒரு நாள் புக்கணைாஜன் தம் மந்திைியும் குருவுமாகிய மாதவரை, கநாக்கிப்
கபசினாை்.
“கவதங் கள் நம் பழங் காலப் பபாக்கிஷங் கள் . பவகு காலத்திற் கு முன் உண்டானரவ.
அவற் றின் அை்த்தங் கள் என் பனன் ன என் று நிரறயப் கபருக்குத் பதைியாது. எனகவ
கவதங் கரள நன் றாக அறிந் து உணை்ந்து அரத அனுசைிப் பவை்கள் தாங் கள் !
மற் றவை்கரள உத்கதசித்து அவற் றின் அை்த்தங் கரள எழுதி எங் கும்
பிைசித்தியரடயச் பசய் ய கவண்டும் . என் பிைாை்த்தரனரய ஏற் று இப் பணிரயத்
தாங் கள் பசய் ய கவண்டும் ” என் று கூறினாை்.
அதன் பிறகு மாதவ மந்திைியும் “அரத நன் று என் று உணை்ந்கதன் . அந்த நூரல
எழுதத் பதாடங் கிகனன் ” என் று அவகை பதாடக்கத்தில் எழுதியிருக்கிறாை்.
4
இவை் மட்டுமன் றி இவை் தம் பியாகிய சாயணன் என் பவரும் எல் லா உரைகரளயும்
நன் றாகத் பதைிந்தவை்.
அதனால் ‘யக்ஞ நாைாயணை்’ என் ற தீட்ரச நாமமும் பபற் றவை் என் று சில
ஆதாைங் களால் பதைிகின் றன.
கவத உரை
முற் காலத்தில் ஆசிைியை்கள்
(ஆசாைியாை்கள் ) சாஸ்திைங் கரள
முரறப் படி நன் றாகக் கற் றவை்கள் ,
அவற் றில் கூறியபடிகய நடப் பது
வழக்கம் . அப் படி அனுசைிக்கவில் ரல
என் றால் , சாஸ்திைப் படிப் பு
முழுரமயாகாது. எந்தக் காையம்
ஆனாலும் அரதப் பற் றி முதலில்
சாஸ்திைம் மூலமாக நன் றாக அறிய
கவண்டும் . அறிந்தபடி அரத
அனுசைிப் பதில் பகாண்டு வருவது
வழக்கம் .
இல் லாகளாடு இல் லறம் நடத்தும் கிருகஸ்தன் யாகம் முதலான காைியங் கரளச்
பசய் யகவண்டும் .
5
அந்நாளில் தினம் தினம் ஏைாளமான விதிகரள நிரனவு ரவத்துக் பகாண்டு,
அவற் றின் படி காைியங் கரள நடத்தி வைகவண்டும் என் று கூறுவாை்கள் .
சாயண மாதவீயம்
மரனவிகயாடு கூடிய சாயணை் கவதத்தில் கூறியபடி எல் லா யாகங் கரளயும் ‘ைித்
விக்’குகளுடன் (யாகம் பசய் ய உதவுவதற் கு நான் கு வரகயான உதவியாளை் உண்டு.
அவை்களில் ஒருவை்) உதவியினால் அனுஷ்டித்தாை். விவைமாக கவத உரைகள்
எழுதினாை். ஒவ் பவாரு யாகம் முடியும் பபாழுதும் ஸ்ரீவித்யாைண்யரும் உடனிருந்து
கவனித்து வந்தாை். சாயணை் எழுதிய வியாக்கியானத்ரதயும் பாை்த்துச் சைிபயன
ஒப் பமிட்டாை்.
அதனால் உரையின் ஒவ் பவாரு பகுதியின் முடிவிலும் “சாயணைால் எழுதப் பட்ட கவத
உரையின் மாதவீயம் முடிந்தது” எனச் பசால் லப் பட்டிருக்கிறது.
தவிைவும் முற் காலத்தில் மனுதை்ம சாஸ்திைப் படி முதலில் பிறந்த புத்திைகன வம் ச
புத்திைன் (ஸுஜா உண்ரமயில் பிறந் தவன் ) அதன் பின் பிறந் தவன் தாய்
தந் ரதயினுரடய காமத்தால் பிறந் தவன் (காம-ஜா காமத்திற் குப் பிறந்தவன் )
மூத்தவன் கை்மானுஷ்டானங் கள் பசய் யாவிட்டால் இரளயவை் அரதச் பசய் தாலும்
பயனில் ரல.
சந்நியாசிகள் யாை்? தங் கள் கை்மங் கரள எல் லாம் விட்டவை்கள் . அதனால் சாயண
வித்யாைண்யபமனக் கை்ம காண்டப் பகுதிகளில் கூறப் படவில் ரல. இவ் வாறு கை்ம
காண்ட உரையில் மாத்திைம் “சாயண மாதவீயம் ” என் னும் இைட்ரடப் பபயை்
காணப் படுகிறது.
ஞான காண்டமாகிய உபநிஷத்து பதாடங் கிய கவதாந்த நூல் களின் முடிவில் கூட,
“மாதவீயம் வித்யாைண்யம் ” என் னும் பபயை்கள் மாத்திைகம காணப் படுகின் றன.
மற் ற எல் லா நூல் களிலும் மாதவன் என் னும் ஒற் ரறப் பபயகை உள் ளது.
6
முதலில் சகல வை்ணாச்சிைமங் களுக்கும் நூல் கரளச் பசய் தாை். பபாதுவான தை்ம
சாஸ்திைங் கள் , வியாகைணம் , ரவத்தியம் , கசாதிடம் முதலான நூல் கரளயும்
இககலாக பைகலாக சாதனமாக மாதவன் பசய் தாை்.
காவியங் கள் , நாடகங் கள் எழுதப் பட்ட அந்தக் காலங் களில் அவற் றின் பயன் கரளப்
பற் றி ஓை் அதிசயமான கருத்ரத பவளியிடுகிறாை்.
நாடகம் பாை்க்கும் கபாகதா, காவியங் கள் படிக்கும் கபாகதா, தற் கால நியதிப் படி
சினிமா பாை்க்கும் கபாகதா, கரத முதலியவற் ரற படிக்கும் கபாகதா சைி அதில் வரும்
கரதப் கபாக்கில் லயித்து கதாபாத்திைங் கள் படும் இன் பங் கரளயும் ,
துன் பங் கரளயும் மனத்துள் படுகிகறாகம, அதன் மூலம் நாம் எடுக்க கவண்டிய பல
ஜன் மங் கள் கழிந் து கபாகின் றன என் கிறாை்.
அதாவது கதாபாத்திைங் களின் இன் ப துன் பங் கரள அனுபவிப் பதன் மூலம்
அத்தரன ஜன் மங் களிலும் பிறவி எடுத்து வந் துவிட்கடாம் .
அதன் மூலம் நாம் சாயுஜ் ய பதவி (கமாட்சம் ) அரடவதற் கான காலம் குறுகி
வருகிறது என் கிறாை்.
7
அதாவது ச்ருதிகள் ஒன் றுக்பகான் று வித்தியாசப் படுகின் றன. அது கபால
ச்மிருதிகளும் வித்தியாசப் படுகின் றன.
இப் படி ஒன் றுக்பகாண்டு வித்தியாசம் காட்டும் படித்தான் கவதங் கள் இருந்தன.
கவதத்தின் ஒவ் பவான் றின் பிைிவுதான் சாரககள் என் று கூறப் படுகின் றன.
இப் பபாழுது கவதத்தின் லட்சணங் கரளக் பகாஞ் சம் பதைிந் து பகாள் ள கவண்டும் .
அரதக் குறித்துச் சுருக்கமாக இங் கக பசால் லுகவாம் .
ஒவ் பவாரு பாகுபாடு உள் ளவரும் ஒவ் பவாரு சாரகயினை் என் று கருதப் பட்டாை்கள் .
இவ் விதம் ருக் கவதத்திற் கு மாத்திைம் மாறுபட்ட கருத்து பகாண்ட 21 சாரகயினை்
இருந்தாை்கள் .
ைிக் கவதம்
சாரகயினை் என் றால் தாயாதிகள் என் ற
உறவினை் என் று நிரனத்துக் பகாள் கவாம் .
அந்த கவதத்தில் பகாஞ் சம் மாறுதலாக
இருபத்பதாரு கபதங் கள் இருந்தன என் று
கருதுகவாம் .
8
அந்நிய மதங் களும் , ககாட்பாடுகளும் கவறு இந்தியாவில் நுரழந்தன. சுமாை் 2500
வருஷகாலமாக இங் குள் ள தை்ம வாழ் க்ரகரய அரவ துன் புறுத்திக்
பகாண்டிருந்தன. புத்த, துருக்கிய, கிறிஸ்தவ மதங் கள் ஆகியவற் றால் கவத
வம் சங் கள் பல அழிந் து கபாயின.
யஜுை் கவதம்
யஜுை் கவதத்திற் கு 109 சாரகயினை் இருந் தாை்கள் . அவை்களுள் இப் பபாழுது
ரதத்திைியை்கள் , கூை்ஜைம் , திைாவிட, ஆந்திை கதசங் களில் மிகுதியாக இருக்கிறாை்கள் .
காண்வ, வாஜஸ சாரகயினை் மகாைாஷ்டிை உத்கல கதசங் களில் அதிகமாக
இருக்கிறாை்கள் . ரதத்திையாயாணி சாரகயினை் கூை்ஜை கதசத்தில் இருக்கிறாை்கள் .
சாம கவதம்
சாம கவதத்தில் ஓைாயிைம் சாரகயினை் இருந் திருக்கிறாை்கள் . சில காலங் களில்
அவை்கள் ஒருவருக்பகாருவை் கலந்து பகாண்டதனால் அவை்கள் பபயை்கரளச்
பசால் லும் ஏடுகள் , புத்தகங் கள் எதுவுகம அகப் படவில் ரல.
அதை்வ கவதம்
அதை்வ கவதத்தில் ஐம் பது சாரகயினை் இருந் தாை்கள் . அவை்களுள் , இப் பபாழுது
இருப் பவை் ஒரு சாரகயினகை! அவை்கள் பசௌனக சாரகயினை் என் று
அரழக்கப் படுகிறாை்கள் . பிப் பலாத சாரகயினை் என் பவை்கள் ஒரு நூற் றாண்டுக்கு
முன் காஷ்மீைத்தில் இருந்ததாகத் பதைிகிறது. அவை்கள் தற் கபாது மரறந் து
விட்டாை்கள் .
அந்தப் பிப் பலாத சாரகப் புத்தகம் கிரடத்து இப் கபாது அச்சிடப் பட்டிருக்கிறது.
பசௌனக சாரகரயக் கணங் கள் பாடி பயிற் சி பசய் த அந் தணை்கள் பலை் நருமதா
தீைத்திலும் , காத்தியாவாடி முதலான இடங் களிலும் இருக்கிறாை்கள் .
9
அதன் பிறகுதான் ஒரு புண்ணிய தீை்த்தத்திற் குச் பசன் று அவ் விடத்தில்
சபிண்டீகைணம் வரையுள் ள அபைக்கிைிரயகரளயும் நீ த்தாை் கிைிரயகரளயும்
நடத்திய பிறகக வீடு வந்து கசை்கிறாை்கள் . மற் றவை் வீடுகளில் அபைக்கிைிரயகரள
நடத்தமாட்டாை்கள் .
கவதத்திலும் அப் படிகய தான் ஆரண இருக்கிறது. மங் களகைமான வீட்டில் கை்ப்ப
தானம் முதல் பிதிை்கமதம் வரையுள் ள கிைிரயகள் நடத்தலாம் .
பிதிை் கிைிரயகள் நதிக்கரையிலும் அல் லது கவறு தலங் களில் மட்டுகம நடத்தப் பட்டு
வருகின் றன. பதன் னிந்தியாவில் உள் ள அந் தணை்கள் மட்டும் அபைக்கிைிரயகரள
வீட்டில் நடத்துகிறாை்கள் .
வித்யாைண்யை் நூற் றிப் பதிபனட்டு வருடங் கள் வாழ் ந்தாை். தம் ஆயுள் முழுவரதயும்
ஜனங் களின் நலத்துக்காககவ பாடுபட்டாை். அது தான் அவருரடய முக்கியக்
குறிக்ககாளாக இருந்தது. அவை் நீ திக்கு எதிைாக இருப் பவை்கரள, மிகவும்
பவறுத்தாை். ஓை் ஆச்சைியம் ! மற் ற சமயங் களுக்கு மதிப் பு பகாடுப் பரத அவை்
மிகவும் விரும் பினாை். ஜனங் களும் எதிலும் பயமற் றவை்களாக இருக்க கவண்டும்
என் பரத விரும் பினாை். உடல் பலம் மட்டும் அல் ல குறிக்ககாள் கரளச் சாதிப் பதற் கு
மனபலமும் அவசியம் என் றாை். அப் படிப் பட்ட மனிதை்கள் பைந்த இதயத்கதாடு
இருக்க கவண்டும் என் றும் கூறினாை்.
அவை் சிருங் ககைி சாைதா கதவியின் உண்ரம பக்தைாக வாழ் ந்தாை். அவை் தம் துறவு
வாழ் க்ரகயில் துறவியாக இருந்தாலும் பபாது வாழ் வில் அைசை்கள் பபாது ஜனங் கள்
ஆகியவை்களுடன் கசை்ந்து பகாண்டு எல் லாருரடய நன் ரமக்காகவும் பாடுபட்டாை்.
இவை் பசய் த மகத்தான பதாண்டுகரளப் பிற் காலத்தில் விட்டு பின் னால் வந்த
கை்நாடக ஜனங் கள் பம் பா நதிக்கரையில் விருபாக்ஷை் ககாவில் நிறுவி அதில்
இவருரடய சிரலரய ரவத்தாை்கள் . இப் பபாழுதும் விருபாக்ஷை் ககாவிலில்
வித்யாைண்யைின் சிரலரயப் பாை்க்கலாம் .
கவதப் பாகுபாடுகள்
10
யாகம் முதலான கிைிரயகளில் உபகயாகிப் பதற் காக வியாசை் கவதத்ரத நான் காகப்
பாகுபடுத்தினாை்.
கவதங் களில் கை்மா பசய் வதற் கு, ‘அக்கினிரய இப் படி ரவக்க கவண்டும் , இன் ன
கவரளயில் இன் ன மாதிைி ஓமம் பசய் ய கவண்டும் ’ என் று விளக்குகிற பாகங் கரளப்
பிைித்து கவறாக எடுத்துத் பதாகுத்துரவத்தாை். அதற் கு யஜுை்கவதம் எனப் பபயை்
சூட்டினாை்.
ஆதலால் கான கவதம் ஆயிைம் பிைிவாயிற் று என் று பதைிகிறது. சாம கவத பாஷ்யம்
பசய் த ஸ்ரீசாயனை் இந் தக் கானம் (பாட்டு) விஷயமாக ஒரு புஸ்தகம் எழுதியதாகத்
பதைியவருகிறது.
அந்த நூல் இது வரையில் கிரடக்கவில் ரல. ஆரகயால் அது ரவதீக சங் கீதம்
பற் றியதா? கிைாமிய சங் கீதம் பற் றியதா என் பது பதைியவில் ரல. கிைிரயகரளச்
பசய் யுங் கால் தவறவும் கூடும் என் று உணைப் பட்டது.
11
யாகாதிக் கிைிரயகள் பசய் யும் கபாது ஒவ் பவான் றிலும் கமற் கூறிய நான் கு கவதப்
பகுதியினரும் கசை்வாை்கள் . அந்த வகுப் பினை் கிரடக்காவிட்டால் அவை்கள்
பதாழிரல மற் ற வகுப் பினை் ஏற் றுக் கிைிரயகரள நடத்துவாை்கள் .
பதன் னிந்தியாவில் அதை்வ கவதிகள் இல் லாததனால் மற் ற வகுப் பினை் அவருரடய
பதாழிரல கமற் பகாண்டு யாகாதிகரள நடத்துகிறாை்கள் .
சம் ஹிரத என் பது பதாடை்ச்சியான விஷயங் களின் பதாகுதி. பிைாமணம் என் பது
அவ் விஷயங் களின் அை்த்தம் . ஆதலால் பிைாமண பாகத்தில் சில விஷயங் கள் கபாய் ,
வானப் பிைஸ்த நிரலரய கமற் பகாண்டு ஒழுகத் தக்க பகுதி.
இவ் வாைண்யகத்தில் ஜீவாத்மா, பைமாத்மா, பிைம் மா, ஈசன் முதலான விஷயங் கரளக்
கூறும் பகுதிகளுக்கு உபநிஷத்து என் று பபயை் பகாடுத்திருக்கிறாை்கள் .
உபநிஷத்துகபளல் லாம் ஆைண்யகத்தில் அடங் கியிருக்கின் றன.
உபநிஷத்துகள்
உபநிஷத்துகளுள் ஈகசாபநிஷத்து மாத்திைம் ஆைண்யகத்தில் கசைாதது. காண்வ
சம் ஹிரதயின் கரடசிப் பகுதியாக இருப் பது. உபநிஷத்துகள் கை்மாக்கரள நீ க்கி
ஆத்ம விசாைரண பசய் யும் படிச் பசால் வதால் கை்மாக்கரளக் கூறுகிற சம் ஹிரத.
பிைாமணங் களிலும் அது சாமான் யமாக இடம் பபறாதது.
மாக்ஸ்முல் லை்
ஸ்ரீவித்தியாைண்யை் சைித்திைத்ரதயும் அவை் எழுதிய ஏட்டுச் சுவடிகரளயும்
கசகைிக்கும் படி இந்த நூலின் ஆசிைியை், திரு ஆை். அனந் த கிருஷ்ண சாஸ்திைிகரளத்
தூண்டியவை் மாக்ஸ் முல் லை் என் னும் கபைறிஞை்.
12
மாக்ஸ் முல் லை் என் பவை் கல் வி ககள் விகளில் மிகச் சிறந்தவபைனக் கருதப் படுபவை்.
பஜை்மனி கதசத்தில் பிற் காலத்து ஆைியைாகப் பிறந் து கவத வித்தாகி இங் கிலாந் து
ஆக்ஸ்கபாை்டு கலாசாரலயில் வடபமாழிப் புலவைாக இருந்தவை் என் று
கூறப் படுகிறது.
அவற் றில் சிலகவ இப் பபாழுது எஞ் சியிருக்கின் றன. அவற் ரறக்
காப் பாற் றுவதற் காகப் பலை் நூறு வருஷகாலமாய் முயற் சி எடுத்திருக்கின் றனை். நம்
நாட்டில் அங் கங் கக புஸ்தக சாரலகள் அரமக்கப் பட்டிருக்கின் றன. அவற் றில்
சிறந்தபதான் று அரடயாறிலுள் ள புத்தக சாரல.
அப் கபாது அந்தப் பிைகயாக விவைங் கரளச் சில ைிஷிகள் சூத்திைங் களாகச்
பசய் வித்தனை். அரவகய சிபைௌத சூத்திைங் கள் .
13
யாஜுஷத்தில் ரதத்ைீய சாரகக்காை்கள் ககாதாவைி தீைம் முதல் தாமிைபை்ணி நதி
தீைம் வரை உள் ள ஜனங் களுள் 100க்கு 90கபை் ஆவை்.
முன் னாளில் இப் பபாழுது கபாலப் பிையாண வசதிகள் இல் லாததனால் அந்தந் த
தீைங் களில் வாசம் பசய் பவை்கள் உபகயாகத்திற் காக எழுதுவிக்கப் பட்ட சிபைௌத
சூத்திைப் பிைகயாகங் களில் ஆறு சூத்திைங் கள் ரதத்திைீய சம் ஹிரதக்கு உள் ளன.
ஒவ் பவாரு சூத்திைமும் முதலில் சிபைௌத விஷயங் கரளச் பசால் லிப் பிறகு கிருஹ்யம்
என் னும் ஓை் அக்னிரய ரவத்து நடத்துகிற விவாகாதி கை்மங் கரளச்
பசால் லுகின் றன. கரடசியில் அவைவை்கள் சமயாசாை சம் பந்தமாக நடத்த கவண்டிய
தை்மம் என் னும் விஷயத்ரதச் பசால் லுகின் றன.
கமற் படி சூத்திைம் ஒவ் பவான் றும் சிபைௌத சூத்திைம் , கிருஹ்ய சூத்திைம் , தை்ம
சூத்திைம் என் னும் மூன் று பிைிவுகள் உரடயனவாகும் .
அப் கபாது காஞ் சிபுைம் கல் வி கற் பதற் கு ஒரு முக்கிய நகைமாக இருந்தது. துரவதம் ,
அத்ரவதம் , விசிஷ்டாத்ரவதம் ஆகிய இந்த சித்தாந்தங் களுக்கு அங் கக தான் தகுந்த
ஆசிைியை்கள் கிரடத்தாை்கள் .
அவை்கள் தத்துவங் களில் ஆறு சித்தாந்தங் கரளச் பசால் லிக் பகாடுப் பதில்
வல் லவை்களாக இருந்தாை்கள் .
இந்த ஆசிைியை்களிடம் இவற் ரறக் கற் பதற் காக பவகு பதாரலவிலிருந்தும் கூட
மாணவை்கள் காஞ் சிக்கு வந்து கசை்ந்தாை்கள் . இது தவிை காஞ் சிபுைம் ஒரு முக்கிய
பண்பாட்டுத் தலமாகவும் இருந்தது.
வித்யாைண்யை் அங் கக கற் கச் பசன் றகபாது இன் பனாரு முக்கிய அதிை்ஷ்டம்
அவருக்குக் காத்திருந் தது. அங் கக கவங் கடநாதாைியை், சுதை்சனபட்டை், அகக்ஷாபிய
தீை்த்தை் கபான் ற மகான் கள் அங் ககதான் கல் வி கற் றாை்கள் . அவை்களுரடய
சிகநகிதம் அங் கக தான் கிரடத்தது.
குறிப் பாக கவங் கடநாதாைியரும் வித்யாைண்யரும் சந்தித்த இடம் காஞ் சிபுைம் என் று
பதைிவதுடன் , பின் னை் இருவரும் ஒரு சமயத்தில் தங் களுக்குள் பைஸ்பை லிகிதம் எழுத
கவண்டி வந்தது என் பதும் சைித்திைம் வாயிலாகத் பதைிகிறது.
சூத்திை பாஷ்யங் கள் :
14
கபாதாயன சிபைௌத சூத்திைத்திற் குப் பவசுவாமி என் பவை் உரை எழுதியிருக்கிறாை்.
வித்யாைண்யை் கபாதாயன சூத்திைத்தவை். தம் பசாந்த சூத்திைமாதலால் இதன் முதற்
பாகங் கள் சிலவற் றிற் கு இவரும் உரை பசய் திருக்கிறாை்.
ஆபஸ்தம் ப சூத்திைம் முதல் பாகத்திற் குத் (17 பிைச்னம் வரை) தூை்த்த சுவாமி
உரையும் , பிறகு கபை்த்தி சுவாமி உரையும் உண்டு. இரவயல் லாமல் ஆபஸ்தம் ப
சூத்திை அனுஷ்டானக்காைை்கள் மிகக் குரறவானவை்கள் என் பதால் அதற் கான உரை
ஏடுகள் இன் னும் கசகைிக்கப் படவில் ரல.
15
வாஜக சிபைௌதத்ரதப் படித்துத் திருச்சி ஜில் லா மணக்கால் முத்து தீக்ஷிதை் அவை்கள்
பவகு ஆனந்தமரடந் து அஷ்டசாரக சிபைௌதங் கள் அச்சிட்டதற் காக அதில் கவரல
பசய் தவை்கரள வாழ் த்தினாை்கள் . இன் னும் சில சிபைௌதங் களும் ைிஷிகளின்
கருரணயால் பவளிவரும் என் று எண்ணுகிகறன் .
பூை்வ பாஷ்யகாைை்கள் :
ரதத்ைீய சம் ஹிரதக்கு உரை எழுதுரகயில் ஸ்ரீவித்யாைண்யை் கபாதாயன
சூத்திைத்ரதகய முக்கிய ஆதாைமாகக் பகாண்டாை். அதற் கு முன் உரை ரூபமாக
வழங் கி வந்த யாஸ்க முனிவருரடய நிருத்தத்ரதயும் ஆதாைமாகக் பகாண்டாை்.
இவற் றின் உதவியினால் முன் னுக்குப் பின் முைணில் லாமல் எழுதினாை். கால
மாறுபாட்டாலும் அனுஷ்டான கபதத்தாலும் பபாருள் மாறுபடுகிற இடங் களில்
ஸ்ரீவித்யாைண்யை் பிைமாணத்தின் பபயரைச் பசால் லாமல் , இப் படிச் சிலருரடய
அபிப் பிைாயம் என் று கூறியிருக்கிறாை்.
இவை் அபிப் பிைாயப் படி கவத மந்திைங் களுக்கு நம் முன் கனாை் அகநக அை்த்தங் கள்
பசய் து அனுஷ்டித்து வந்ததாகத் பதைிகிறது. இப் படிகய உஷா வருணரன
வரும் கபாது சிபைௌத சூத்திைங் கரள ரவத்துக் பகாண்டு மகாகமரு பக்கங் களில்
உள் ள உஷரச வருணித்து ஈஸ்வைத் தியானத்திற் கு மகனா மயககாசத்தில்
இரசந்திருக்கிறாை்.
அறிவுப் பபருக்கம் :
ஸ்ரீவித்யாைண்யை் கவத பாஷ்யம் எழுதிய காலத்தில் நம் பைதகண்டத்தில் அச்சுப்
புத்தகங் கள் இல் ரல. அவருக்கு முன் கனாை் எழுதி ரவத்த யாஸ்க நிருத்தம் , அதன்
பாஷ்யங் கள் , கவத பாஷ்யங் கள் எல் லாம் ஏட்டுச் சுவடியில் இருந்தன.
16
பிைகைணத்தில் வருகின் றன. அவற் ரறத் பதைிவதற் கு இவை் தம் காலத்திலிருந் த
எல் லாச் சாரககரளயும் மனப் பாடமாகப் படித்திருக்க கவண்டும் .
அப் படிச் பசய் யாமல் எந்தக் கிைக நிரலரய அனுசைித்து கவதவாக்கியங் கள்
பசால் லப் பட்டன என் று அறிந் து பகாள் ள கவண்டும் . இைண்டு ைாத்திைி முதல் நூறு
ைாத்திைி வரை ஒகை இைவாக சில கவதவாக்கியங் கள் வருணிக்கின் றன. அந்த
வருணரன சத ைாத்திைகிைது என் னும் யாகமாகும் . அந்தக் கிைதுரவ விவைிக்கிற
மந்திைங் களுக்கு அதற் குைிய கணிதத்ரதத் பதைிந்து பாஷ்யம் எழுத கவண்டும் .
17
பிண்டாண்டத்திற் கும் பிைம் மாண்டத்திற் கும் உள் ள ஒற் றுரமரயச் சில கவத
மந்திைங் கள் வருணிக்கின் றன. அவற் றின் அை்த்தத்ரதச் சைியாகத் பதைிவதற் கு
வித்யாைண்யை் தன் வந் திைி ரவத்திய சாஸ்திைம் படித்திருக்க கவண்டும் .
(ஸ்ரீசிருங் ககைி மடமானது மாதவன் காலத்தில் கட்டப் பட்டது. ககாபுைங் கள் எல் லாம்
அந்தந் த கதவரதயுடன் அரமக்கப் பட்டிருக்கின் றன. ஆதலால் மாதவன்
சிற் பசாத்திைத்திலும் வல் லவபனன் றும் மாதவசில் பபமன் னும் ஒரு நூல் எழுதி
இருக்கிறாை் என் றும் அறியலாம் . ஸ்ரீசக்கைம் விக்கிைகங் கள் அரமப் பது சாதாைணத்
பதாழிலல் ல.)
இரவ எல் லாவற் ரறயும் விட கடினமானது வியாகை்ண சாஸ்திைம் . அதன் விதிகரள
அறியாமல் மந்திைங் களுக்குத் தவறான அை்த்தம் பசய் து விட்டால் முன் னாரளய
பண்டிதை்கள் உடகன வித்யாைண்யரைப் புறக்கணித்து விடுவாை்கள் . அதில்
மற் பறாரு கஷ்டமும் உண்டு. அதாவது கவதசப் தங் களில் பல உச்சாைணத்திற் கு
வைாமல் தாதுக்களில் மரறந்திருக்கின் றன.
விஜயநகைில் (ஹம் பியில் ) இவருக்காக ஒரு ககாவில் பின் னால் கட்டப் பட்டுள் ளது.
இன் றும் இவருக்குப் பூரஜகள் நடந் து வருகின் றன.
அந்த நாளில் இந்து தை்மத்தில் இருந்த எல் லாவிதக் கருத்து கவறுபாடுகளும் உள் ள
பவவ் கவறு வரகயினரைப் பற் றி எழுதப் பட்ட நூல் இது.
18
இது அந்தக் காலத்தில் வழங் கிய சமயங் களின் நிரலரயக் காட்டும் ஒரு வித
என் ரஸக்களாபிடியா என் று கூற கவண்டும் .
மாதவாசாைியை் பின் னை் ரமசூை் ைாஜ் யத்தில் சிருங் ககைி மடத்திற் கு குருவாக பட்டம்
கட்டப் பட்டாை்.
“ஸை்வதை்ஸகசங் க்ைக”
“இது தான் பிற் காலத்தில் அத்ரவத கவதாந் தத்திற் கு வழி வகுத்தது” என் று
கூறுகிறாை்.
1.சாை்வக சித்தாந் தம் . 2.புத்த சித்தாந்தம் . 3.அை்ஹத (அல் லது ரஜன) சித்தாந்தம் .
4.பூை்ண பிைஞ் ஞானம் சித்தாந்தம் . 5.நகுலிஸ-பாகபத சித்தாந்தம் . 6.ரசவ
சித்தாந்தம் . 7.ப் ைத்யாபிஞ் ஞ சித்தாந்தம் . 8.ைகஸஸ்வை சித்தாந்தம் . 9.ரவகசஷக
(அல் லது ஔலுக்ய) சித்தாந்தம் . 10.அக்ஷபாத (அல் லது நியாய) சித்தாந்தம் .
11.ரஜமினிய சித்தாந் தம் . 12.பாணினிய சித்தாந்தம் . 13.சாங் க்ய சித்தாந்தம் .
14.பதஞ் சல அல் லுத கயாக சித்தாந்தம் . 15.கவதாந்த அல் லது ஆதி சங் கை சித்தாந்தம் .
பரழய நூலுக்கு உரை எழுதுவகத கஷ்டம் . அதுவும் ஐயாயிைம் வருடங் களுக்கு முன்
எழுதப் பட்ட கவத நூலுக்கு எழுதுவது மிகக் கடினம் .
19
ஆதானம் என் கிற யாகம் முதல் அஸ்வகமதம் என் ற யாகம் வரை யாகங் கரளப்
பற் றிச் பசால் கிற கவத மந்திைங் களுக்கு உரை எழுதுரகயில் வித்யாைண்யை்
பசய் தரதக் கூறுகவாம் .
அவ் வாகற ரதத்திைீயம் என் று பசால் லப் படுகிற யாகப் பிைிவில் அரவ பசய் வதற் கு
உைிய ஆறு சூத்திைங் கள் (விதிமுரறகள் ) எழுதப் பட்டிருக்கின் றன. அரவ
ஒவ் பவான் றிற் கும் நரடமுரறயில் வித்தியாசங் கள் உண்டு. எனகவ அந்த ஆறு
சூத்திைக்காைை்கரளயும் கவறு கவறாக ரவத்து அவைவைது முரறப் படி யாகம்
முதலிய நடவடிக்ரககரள நடத்திப் பாை்க்க கவண்டும் .
20
நகைத்திற் கு வைகவண்டும் . வருஷக் கணக்காக இங் கக தங் கித் தங் கள் பிைிவின்
முரறப் படி யாகங் கரளச் பசய் ய கவண்டும் . பிறகு அவை்கள் தம் தம் பசாந்தத்
கதசத்திற் குத் திரும் பிப் கபாக கவண்டும் .
உடகன வாயுகதவதா மந்திைங் கள் வந் துவிடுகின் றன. பசயல் முரற விஷயத்திலும்
அப் படித்தான் . ஆதான யாகத்ரத வருணித்துக் பகாண்டிருக்கும் கபாது வாஜகபய
மத்திைங் கள் வந்துவிடுகின் றன.
ஆரகயால் , இப் படிப் பல இடங் களில் சிதறிக்கிடக்கிற விஷயங் கரள எல் லாம்
நிரனவில் ரவத்துக் பகாண்டு முன் பின் பாை்த்து உரை எழுதுவது மிக மிகக்
கஷ்டமான காைியம் . இப் படி எல் லாம் கலந்திருப் பதன் காைணம் பற் றி எந் த
ஆசிைியரும் இது வரை பசான் னதில் ரல.
21
இவற் றில் காணப் படும் உருவங் கரளயும் இங் கக பதாகுத்து அளித்திருக்கிகறாம் .
இவற் றில் வித்யாைண்யரைக் கண்டு களிப் கபாமாக!
இவற் றுள் அவை் எழுதியுள் ள பஞ் சதசி என் ற நூல் தான் பிைசித்தி
பபற் றிருக்கிறது. பஞ் சதசியில் அவை் குறிப் பிட்டுள் ள சில
முக்கியப் பகுதிகரள மட்டும் இங் கக கூறுகிகறாம் .
பபாருள் :
22
ரதத்ைீயம் ஆைம் பிக்கும் கபாது ‘இகஷத்வா ஊை்கஜத்வா’ என் று பசால் லி அடுத்த
மந்திைம் ஆைம் பிக்கப் பட்டு இதன் பிைகயாகத்ரத விளக்குவது பிைாமணம் .
கஹாமத்திற் குப் பால் கறக்கிற விஷயமாக எங் கககயா ஓை் ஒட்டாத மூரலயில்
வை்ணிக்கப் பட்டிருக்கிறது. இதுகபாலகவ எல் லா மந்திைங் களுக்கும் உைிய பிைகயாகப்
பிைாமணம் அந் தந்த மந்திைத்கதாடு கசை்ந்திருக்கவில் ரல. கவறுகவறு மூரலகளில்
சிதறிக் கிடக்கின் றன.
தவிை கவதத்திற் கு எல் லாம் ஒரு பதய் வம் அல் லது அதிபதி உண்டு. அவருக்கு
கவதபுருஷன் என் று பபயை்.
விஷய சம் பந்தமில் லாமல் சங் கிரதகளும் பிைாமணங் களும் இப் படி ஏன்
கலந்திருக்கின் றன? கவபறந்த உரை எழுதினவரும் பசான் னதில் ரல. இது அதிசயம் !
23
கவத புருஷன் பற் றி ஏற் பகனகவ பசால் லியிருக்கிகறன் . இப் படி இருப் பது எல் லாம்
அவருரடய சித்தபமன் று பசால் லியிருக்கிறாை்கள் . அல் லது கவதங் கள்
எல் லாவற் றுக்கும் ஓை் அதிபதி இருக்கிறாை் என் பது அவை் எண்ணம் தான் இது என் று
ஒரு ைிஷி சமாதானப் பட்டு எழுதியிருக்கிறாை்.
அந்த ைிஷிதான் இன் னின் ன இடங் களில் இன் னின் ன கதவரதகள் அல் லது
இன் னின் ன வித்தியாசங் கள் குறிக்கப் பட்டிருக்கின் றன என் றும்
பசால் லியிருக்கிறாை்.
உரை கூறிய எல் லாவற் ரறயும் மனத்தில் பதித்து நாள் கதாறும் காரலமுதல் மாரல
வரை உரை எழுதினால் , எழுபத்ரதந்து கிைந் தங் களுக்கு கமல் எழுத முடியாது.
ஒன் ரறப் பாை்த்துப் பிைதி எழுதுகிறவனும் இருநூறு கிைந்தங் களுக்கு கமல் ஒரு
நாளில் எழுத இயலாது.
யசுை்கவத சம் ஹிரதக்கும் அதன் சதபதபிைாமணத்திற் கும் உைிய உரை ஒரு லக்ஷம்
கிைந்தங் கள் பகாண்டது. இரத எழுத பதிபனட்டு மாதங் கள் பிடித்திருக்கும் .
காண்வ சம் ஹிரதயின் மூலபாகம் இருபது அத்தியாயங் கள் பகாண்டது. உரை எழுத
ஏழு வருஷங் களாவது ஆகியிருக்ககவண்டும் .
24
வித்யாைண்யை் என் ன பசய் திருக்கிறாை்
பதைியுமா? யசுை்கவதம்
யாகப் பிைகயாகத்ரத சந்கதகத்திற் கு
இடமில் லாமலும் எளிய நரடயில் உரை
எழுதியிருக்கிறாை்.
இதில் சூத்திைங் களிலுள் ள பதங் களில் எழுத்துகள் எத்தரன அடங் கி உள் ளன,
எந்பதந்த கதவரதகரளக் குறிக்கின் றன, இன் ன ‘ருக்’ என் பரத இன் ன ைிஷி கண்டு
பிடித்தாை்... இப் படி எல் லாச் பசய் திகரளயும் தவறின் றி விளக்குவதற் கு கிைந்த (நூல் )
ரூபமாக எழுதி ரவக்கப் பட்டுள் ளன.
அவை்களுக்கும் சைி, நம் மவை்களுக்கும் சைி இவை்கள் எடுத்துக் காட்டுகிற பபாருள் கள்
எல் லாம் இக்காலத்து கமனாட்டு விஞ் ஞானத்திற் கு உகந்தரவயாக இருக்கின் றன.
25
இந்த கவதத்தில் காணப் படுகிற பூககாளம் மற் றும் ககாள் விஷயங் கள் இன் னும்
எல் லா விஷயங் களும் கவதங் களில் இல் லாதது இல் ரல; இரத கமனாட்டு
அறிஞை்ககள பாைாட்டி யுள் ளாை்கள் . இது தனித்துவம் வாய் ந்தது.
அப் படி எல் லாப் பபாருளுமடங் கிய ைிக்கவதத்ரதயும் , மற் ற மூன் று கவதங் கரளயும் ,
அவற் றின் ஸ்பைௌத சூத்திைங் கரளயும் நம் முன் கனாை் படிப் பதற் கும் ஓதுவதற் கும்
என் ன பசய் தாை்கள் ? அந்த நாளில் அச்சு இயந் திைம் கூட இல் ரல. பாதுகாக்க கவறு
யந்திை முரறகளும் இல் ரல.
26
பதைிந்தபடி பபாருள் எழுதியிருந்தாை்கள் . அதனால் தங் கள் பைம் பரைரய ஒட்டிகய
உரை பசய் திருந்தாை்கள் . அவற் ரற எழுதிக் பகாண்கடன் .
ைிக் கவதத்தில் மகாகமருரவப் பற் றியும் , இரட விடாமல் நூறு நாள் ஒகை இைவாக
இருக்கும் காலத்ரதப் பற் றியும் வை்ணிக்கப் பட்டிருக்கின் றன. அந் தந்த இடங் களுக்கு
வித்யாைண்யை் கணித சாத்திைத்ரத ரவத்துக்பகாண்டு அந் தந்த டிகிைிப் படி
அை்த்தமும் விளக்கமும் பசய் திருக்கிறாை்.
ைிக்கவத உரை முதன் முதல் இங் கிலாந்தில் மாக்ஸ்முல் லைால் பதிப் பிக்கப் பபற் றது.
சிறந்த கமல் நாட்டு பமாழிகளிலும் , ஹிந்தி முதலான பமாழிகளிலும் அதரன பமாழி
பபயை்த்திருக்கிறாை்கள் .
சிலை் தங் கள் தங் களுக்கு கவண்டிய சூக்தங் களுக்கு விளக்கங் கள் பசய் து
ரவத்திருக்கிறாை்கள் . அப் படிப் பட்டரவதான் தசாவதாை, ககணச, விட்டல் , கதவசூக்த
விளக்க உரைகள் . இவ் விதத்தில் கவறுசில சிறு சிறு விளக்கங் களும் உள் ளன.
27
இைண்டு வருஷ காலம் பிடித்திருக்கும் . இத்தரகய கால அளவுகரள நாம் புைிந்து
பகாள் ளகவண்டும் .
சாமகவத உரை
சாமகவத சங் கிரதக்கும் , எட்டு பிைாமணங் களுக்கும் எழுதியுள் ள உரை
ஏறக்குரறய 75000 கிைந்தங் கள் உள் ளன. இந் த கவதத்தில் பகௌதும சாரகக்கு உரை
எழுதியதாகத் பதைியவில் ரல. சாமகவதத்திற் குைிய ஆயிைம் சாரககளுள் ரஜமினி
சாரககய முக்கியமானது.
ஆனால் அவருக்கு அப் படிப் பட்ட சந்தை்ப்பம் கநைகவயில் ரல. அதை்வ கவதம்
பிைம் மாவின் கபைருளால் அவருரடய மந்திைங் களுக்குப் பலன் பகாடுத்துக்
28
பகாண்டிருந்தது. அந்த மகான் களுரடய ஏட்டுச் சுவடிகரள ரவத்துக் பகாண்கட
அதை்வ கவத உரை அச்சிடப் பபற் றது.
பிப் பலாத சாரக பல வருடங் களுக்கு முன் அச்சிடப் பபற் றுள் ளது. ஆனால் அந்தச்
சாரகக்காைை்கள் இப் பபாழுது இல் ரல. இரதப் படி (காப் பி) எழுதுவதானால் சுமாை்
ஒரு வருஷம் பிடிக்கும் .
தற் காலத்தில் 4 கவதங் களும் உரையுடன் அச்சிடப் பட்டிருக்கிறது. ஆங் கிலம் , ஹிந்தி
முதலிய பமாழிகளிலும் அச்சிடப் பட்டுள் ளன. ஒன் று பதைிய கவண்டும் . நம் நாகைிகம்
கவதத்ரதப் பபாறுத்கத இருக்கிறது, இருந்திருக்கிறது.
சகல கவத மந்திைங் களுக்கும் , சப் தங் களுக்கும் மிகச் சிைமப் பட்டு அகைாதிக்
கிைமமாக ஒரு ககாசம் (டிக்ஷனைி) உண்டாக்கி அச்சிட்டிருக்கிறாை்கள் .
அச்சிட்டவை்கள் கமனாட்டு வித்துவான் கள் . அதனால் எந் த சப் தம் எந் த கவதத்தில்
இருக்கிறது என் று அறிந்து பகாள் ளலாம் .
29
அைங் ககறிய பண்டிதன் பவளிக்கிளம் பி உபந்யாசகமா பிைசங் ககமா பசய் யலாம் .
அப் படிப் பட்டவனுக்கக பகௌைவம் கிரடக்கும் .
இப் கபாது பலை் அச்சிடப் பபற் ற அகநக ரவதீக புத்தகங் கரள ரவத்துக்பகாண்டு
தினந்கதாறும் பல விஷயங் கரளச் கசாதித்து உரையாற் றுகிறாை்கள் . உபநிஷதம்
எழுதியும் பகௌைவம் பபற் று வருகிறாை்கள் .
பபட்டிச் பசய் தி
வித்யாைண்யை் எழுதிய பஞ் சதசியில் முக்கியமாக ஸ்கலாகங் கரளப் பாை்த்து
வந்கதாம் . 146வரை எழுதியுள் களாம் .
இப் கபாது 147இல் என் ன எழுதியிருக்கிறாை் என் பரத கவனிப் கபாம் . இதற் கு
ஸ்கலாகம் விடுபட்டுள் ளது. இங் கக வித்யாைண்யை் தற் கால விவாதத்துள் இறங் கியது
கபால் இருக்கிறது. அை்த்தத்ரத கவனிப் கபாம் .
மந்திை ஜாலம் என் று பசால் லும் கபாது கை்ப்பத்துள் ஒரு விரதயாக விழுந்து அதுகவ
ஒரு சிந்திக்கும் மனிதனாக வளை்ந்து தரல, கால் கள் , ரககள் , இதை உறுப் புகள்
எல் லாம் ஆகி வரும் கபாது குழந் ரதப் பருவம் , இளரமப் பருவம் , முதுரமப் பருவம்
என் று ஆகி ருசி, நுகை்வு பாை்ரவ, ஸ்பைிசம் , பசவி இவ் வளவு அம் சங் கள் உடன் வந் து
கபாகின் றனகவ! (இரதவிட மாயாஜாலம் என் ன இருக்கப் கபாகிறது)
148. மனித உடரலப் கபால ஓை் அத்தி விரதரய கவனிப் கபாம் . விரதயிலிருந்து
மைம் என் பது வளை்கிறது. ஆனால் விரதக்கும் மைத்திற் கும் உண்டான
வித்தியாசத்ரத கவனித்தீை்களா?
30
திரும் பத் திரும் பக் கூறுகிகறாம் வித்தியாைண்யை் பசய் தது தனி மனிதனாலும்
பசய் ய முடியாதது. பலை் கூடியும் கூட பசய் ய முடியாதது.
அதற் கு நிரனவாற் றல் நிரறய இருக்க கவண்டும் . சாதாைண ஆற் றல் அல் ல! ஆயிைம்
என் ரஸக்ககளாபீடியாக்களின் நிரனவு சக்தி இருக்க கவண்டும் .
பின் னை் வைிரசப் படியாக கவரல பசய் வதற் காக அத்வை்யு காண்டம் என் ற யஜுை்
கவதத்துக்கு உரை எழுத கவண்டும் . கதவதா வை்ணரனகள் அடங் கிய
ைிக்கவதத்திற் கு உரை எழுத கவண்டும் . கான ரூபமான பாட்டு ரூபத்தில் சாம
கவதத்திற் கும் உரை எழுத கவண்டும் .
அந்த நாரளய சூழரல நம் மனங் களில் கற் பரன பசய் வது மிகக் கடினம் .
சாதாைணமாக பசன் ற தரலமுரறயின் சூழரல நாம் கற் பரன பசய் வது கூட
கடினம் .
இந்த நிரலயில் மிக மிக மிகப் பரழரமயான கவத காலத்தின் சூழ் நிரலகரளப்
புைிந்து பகாள் ளுவது என் பது மிகக் கடினம் .
ஆககவ, வித்யாைண்யை் எந்த நிரலயில் இருந்திருப் பாை் என் பது நமக்கும் புைிகிறது.
தை்ம சாஸ்திைம்
எல் லாம் முழுரமயான விஷயங் களடங் கிய தை்ம சாஸ்திைம் எது என் றால் மனு
ஸ்மிருதி தான் . அதற் கு முன் னால் பல ஸ்மிருதிகள் வந்துள் ளன. ஆனால் மனு
ஸ்மிருதி தான் வந் து நிரலத்திருந்தது. இது ஏறக்குரறய 3000 கிைந்தங் கள் உள் ளன.
31
அதற் கு ‘கமதா’ முதலிய மகான் களின் உரைகள் உள் ளன. அதனால் வித்யாைண்யை்
உரை எழுதவில் ரல. சிலை் வித்யாைண்யை் அதற் கும் உரை எழுதியதாகச்
பசால் லுகிறாை்கள் .
நாம் வாழும் இந் தக் கலியுகத்திற் காக எழுதப் பட்டதாக ‘பைாசைஸ்மிருதி’ என் பது
அந்த நாளிலிருந்து வழங் கி வந்தது. வித்யாைண்யை் அதற் கு விைிவாக ஓை் உரை
எழுதினாை்.
32
யாை் கண்டாை்கள் ? வருங் காலத்தில் திடீபைன் று எங் கிருந் தாவது கிரடத்தாலும்
கிரடக்கும் . நிச்சயம் எதிை்பாை்ப்கபாம் !
இந் நூல் கரளச் ‘சங் கானந்தகுரு’ பாதங் களுக்கு நமஸ்காைம் பசால் லித்
பதாடங் குகிறாை். கவத உரைகளில் காணப் படுகிற புக்கணப் பபயை் இதில் இல் ரல.
எழுதப் பட்ட முரறயும் குறிக்கப் படவில் ரல. அதனால் இந் நூல் கள் இவருரடய
ஆரணயினால் மாணவை்கள் முதலானவை்களால் எழுதப் பட்டன என் று
எண்ணுகிறாை்கள் .
அவை்கள் தாம் பசய் த நூல் களுக்கு தம் குருவின் திருநாமத்ரதச் சூட்டினை் என் றும்
பசால் லுகிறாை்கள் .
சை்வ தைிசன சங் கிைகம் என் னும் நூரல வித்யாைண்யகை எழுதியிருக்க கவண்டும் .
அதில் நாஸ்திக மதம் முதலாக ரஜன, பபௌத்த பாசுபதாதி மதங் கரளப் பற் றிச்
பசால் லுரகயில் அந்தந்த மதத்துக்குைிய சிறந்த நூல் கரள எடுத்துக்
காட்டியிருக்கிறாை்.
அரவ திகபத் முதலான கதசத்திலிருந் து இப் பபாழுது நம் மிடம் கசை்க்கப் பட்டுள் ளன.
அவற் ரறச் சாமானிய பண்டிதை்கள் மனப் பாடமாகச் பசய் து பகாள் ள முடியாது.
ஆனால் வித்தியாைண்யை் மனப் பாடமாகக் பகாண்டிருக்கிறாை்.
புைாணங் கள்
புைாணங் கள் எளிய நரடயில் எழுதப் பட்டிருக்கின் றன. அவற் றில் காணப் படும் ைிஷி
சைித்திைம் வை்ணரன முதலான சுகலாகங் கரள வித்யாைண்யை் அங் கங் கக எடுத்துக்
காட்டியிருக்கிறாை். ஆசாை விஷயங் களில் விஷ்ணுபுைாணம் முதலிய மகா
புைாணங் கரளகய பைாசை மாதவீயத்தில் எடுத்தாளுகிறாை்.
ஆதலால் ஆற் றல் மிக உள் ள இவை், எல் லாப் புைாணங் களுக்கும் உரை பசய் வது
அவசியம் இல் லாததாயிற் று. ஆயினும் ஸ்காந்தம் ஆறு சங் கிரதகள் பகாண்டது.
அந்த ஆறு சங் கிரதகளும் கசை்ந்து 100000 கிைந்தங் களாகும் . அதில் இைண்டாவது
சங் கிரத என் பது சூதசம் ஹிரத. இதில் 6000 கிைந்தங் பகாண்ட கடினமான பாகம்
உள் ளது. இதற் கு மட்டும் வித்யாைண்யை் 7000 கிைந்தங் பகாண்ட ஓை் உரை
எழுதியிருக்கிறாை்.
33
பரழய ஏட்டுச் சுவடி ஒன் றில் இரதக் குறித்து கரடசியில் தாம் “அஷ்டாதச
த்ருஷ்ட்வா” என் று எழுதப் பட்டிருக்கிறது.
இப் பபாழுது வழங் கப் படுகிற சூதசம் ஹிரதயில் கரதகரள நீ க்கித் தத்துவ
பாகத்ரத மாத்திைம் படித்தால் அதில் காணப் படும் ஸ்கபாட சாஸ்திைங் களுக்கு ஒரு
பபைிய மகானுரடய உரை இல் லாமல் நாம் அை்த்தம் பசய் துபகாள் ள முடியாது.
அந்தச் சூதசம் ஹிரதயில் 109 அத்தியாயங் கள் இருக்கின் றன.
இரவ ஒவ் பவான் றிலும் ஒவ் பவாரு விஷயம் பசால் லப் பட்டிருக்கிறது.
இவ் விஷயங் கள் இக்காலத்துப் பபௌதிக தத்வசாஸ்திைங் கரளப் (சயின் ஸ்)
படித்தவை்களுக்கு நன் கு விளங் கும் . இது கபாலச் சிவப் பு முதலிய வை்ணங் கரளப்
பற் றிய குறிப் புகளும் வை்ண சாஸ்திைங் கரளப் படித்தவை்களுக்கக விளங் கும்
காயத்ைி மந்திைங் களில் பசால் லப் பட்ட 24 வை்ணங் களின் அை்த்தமும் விளங் கும் .
பாக்ஸ் கமட்டை்
வித்யாைண்யை் அந்த நாளில் குறிப் பிட்டுள் ளரதத் தான் தற் கால விஞ் ஞானிகளும்
கூறுகிறாை்கள் .
சிருஷ்டிரயப் பற் றி விஞ் ஞானிகள் கிட்டத்தட்ட முப் பது வித காைணங் கரளக்
கூறுகிறாை்கள் .
விஞ் ஞானிகள் இதில் ஒத்துப் கபாகவில் ரல. உபநிஷத்துகரள எடுத்துக் பகாண்டால்
அரவ சிருஷ்டி பற் றி முடிவான கருத்ரதச் பசால் லவில் ரல.
ஒரு ஞானி தன் முயற் சியாகலகய முன் கனறுவதற் காககவ உபநிஷத்துகள் வழிகாட்டி
விட்டுள் ளன என் று கூறுவாை்கள் . ஞானிக்கு எப் பபாழுது ஞானம் உதயமாகிறகதா
அப் பபாழுது சிருஷ்டி பற் றிய எல் லாகம உதிை்ந்து விடும் . (‘Prapanchopashamam’[free of the
created universe])
ஞானத்தில் அவன் உணை்ந்திருப் பது என் பது மாண்டுக்கிய உபநிஷத்தில்
கூறியிருப் பது கபால் சிருஷ்டியிலிருந்து அவன் விடுபட்டவன் ஆகிறான் .
இந்தக் பகாள் ரகரயச் பசால் லும் கபாது மாரய என் பது நமக்கு ஏற் றதாகத்
கதான் றுகிறது.
வித்யாைண்யை் தற் காலத்ரதகய பதாட்டுவிட்ட மகாஞானி!
இந்தக் கட்டுரைகரள எழுதிய அனந்தைாம சாஸ்திைி கமலும் எழுதுகிறாை்:
‘இந்தச் சூத சம் ஹிரதரய ஒரு மகான் தமிழிலும் மற் பறாரு மகான் ஆங் கிலத்திலும்
பமாழிபபயை்த்து அச்சிட்டதாகத் பதைிகிறது. நானும் இதரனப் பலவாறாக பமாழி
பபயை்த்து அச்சிட்டு பவளியிட்டிருக்கிகறன் . மூலம் கிைந் தத்தில் எழுதப் பட்ட
உரையுடன் கதவநாகைி முதலான எழுத்துகளில் அச்சிடப் பட்டிருக்கிறது.
தத்வம் பதைியாமல் புைாணம் பசால் லிப் பிரழப் பவை் சிலை் இதிலுள் ள கரதப்
பகுதிரயத் தழுவி பிைவசனம் பசய் கிறாை்கள் . வீணாக ரசவ ரவஷ்ணவ
விகைாதத்ரத உண்டு பண்ணுகிறாை்கள் . சமயங் களில் சண்ரடயிட்டுக் பகாண்டு
ககாை்ட் வரை பசன் றிருக்கிறாை்கள் .
34
இதுவும் நம் துைதிருஷ்டகம! ஆதிசங் கைை் பதிபனட்டு முரற இந்த நூல் கரளப்
படித்திருக்கிறாை். இதற் கா வித்யாைண்யை் பரழய நூலுக்கு கமற் ககாள் ககளாடு
உரை எழுதினாை்?
ஒன் று பதைிய கவண்டும் . சாஸ்திைங் களில் எது முன் எழுதப் பட்டது? எது பின்
எழுதப் பட்டது? என் பரத விவைமாகச் பசால் ல இயலாது.
வியாகைணத்தில் மாதவீய தாது விருத்தி என் னும் கடினமான ஒரு நூல் இவைால்
எழுதப் பட்டது. இது 10000 கிைந்தங் கரளக் பகாண்டது.
35
பாகங் கரளப் படித்தும் பாை்த்கதன் . இது 50000 கிைந்தங் கள் அடங் கிய பபைிய நூல்
ஆரகயால் வித்யாசாரலக்காைை்கள் இரத எளிதில் அச்சிட முடியாது.
ஸ்ரீவித்யாைண்யருக்குப் பின் வந் தவை்கள் தங் கள் தங் கள் அனுபவங் கரளயும் கசை்த்து
அகநக மந்திை சாஸ்திைங் கரள எழுதியிருக்கிறாை்கள் .
இவ் விதமாக கவத உரை முதற் பகாண்டு ‘வித்யாை்ணவம் ’ என் னும் மந்திை சாஸ்திைம்
வரை இவை் எழுதிய நூல் களில் லட்சக் கணக்கான கிைந்தங் கள்
அடங் கியிருக்கின் றன.
இரவபயல் லாம் எப் படி நமக்குக் கிரடத்தன? காைணம் கூறுகவாம் . கி.பி. 13ஆம்
நூற் றாண்டில் ஸ்ரீவித்யாைண்ய சுவாமிகள் வித்யா நகைத்ரத ஸ்தாபித்து
அவ் வைசனுக்குத் தாகன மந்திைியாக இருந் தாை்.
தாகம பசாந்தமாகப் பல நூல் கரள எழுதினாை். தம் பபயை் பசால் லிச் சீடை்கரளக்
பகாண்டு எழுதுவித்தாை். மதத்தில் பற் றுரடய மன் னை்கள் பலை் தங் கள் சமஸ்தான
வித்வான் கரளயும் எழுத்தாளை்கரளயும் அனுப் பித் தங் களுரடய பசலவில் அகநக
வருட காலம் வித்யாநகைத்திகலகய தங் கியிருந்து எழுதச் பசய் தாை்கள் .
ஒவ் கவாை் உரையின் பிைதியின் முடிவிலும் இன் ன மாதம் இன் ன பட்சம் இன் ன திதி
இன் ன நட்சத்திைம் இன் ன இடத்தில் இன் னாைால் எழுதப் பபற் றது என் று
குறிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கணக்கு நமக்கு ஒரு சைித்திை ஆதாைமாக
ஏற் பட்டிருக்கிறது.
இவ் வாறு எழுதப் பட்ட பிைதிகள் நூரல ஆைாய் ச்சி பசய் பவருக்கு அபூை்வமாக
உதவுகின் றன. இவற் றுள் கி.பி 1390இல் எழுதிய ைிக்கவத உரை 4ஆம் அனுவாகத்தின்
பிைதி (காப் பி) கத்தியவாை் சமஸ்தானத்து ஜாம் நகைில் கிரடத்தது. அது இப் கபாது
பகைாடா சமஸ்தானத்து புத்தகசாரலயில் ரவக்கப் பட்டுள் ளது.
36
பாைதத்தின் முக்கியமான ரவதீக கிைாமங் களிபலல் லாம் ஸ்ரீவித்யாைண்ய உரைப்
பிைதிகள் அளவின் றிக் காணப் படுகின் றன. வாைணாசி என் னும் காசித் தலம்
ஆதிகாலத்திலிருந்து பபரும் கல் வித் தலமாக இருக்கிறது. இன் ரறக்கும் இங் கக
நூற் றுக்கணக்கான பிைதிகள் கிரடக்கும் . இங் கிருந்து நல் ல புஸ்தகங் களில் சில
ரலப் ைைிக்குக் பகாண்டு கபாகப் பட்டன.
பஞ் சாப் , காஷ்மீைம் , காந்தாைம் முதலான கதசங் களுக்கும் பகாண்டு கபாகப் பட்டன.
காசிக்கு அடுத்தபடியாகத் தட்சிண காசி என அரழக்கப் படும் நாசிக்ரகயும்
பசால் லலாம் . இவ் விடத்திலும் உரைகளின் பிைதிகள் பல கிரடக்கின் றன.
பாக்ஸ் கமட்டை்
சுமாை் 700 வருடங் களுக்கு முன் ஒரு நாள் வித்யாதீை்த்தை் என் ற மகான் காஞ் சியில்
உட்காை்ந்திருந்தாை். நாட்டின் அைசரும் அவருடன் அமை்ந்திருந்தாை். வித்யாதீை்த்த
சுவாமி தம் சீடை்களின் திறரமகரளச் கசாதிக்க விரும் பினாை். அதனால் அவை் ஒகை
ககள் விரய எல் லாைிடமும் ககட்டாை்.
“எதிை் காலத்தில் நீ என் ன பசய் ய விரும் புகிறாய் ?” என் று ஒரு சீடனிடம் ககட்டாை்.
37
இன் பனாரு சீடனிடம் அகத ககள் விரயக் ககட்டாை். அந் தச் சீடனின் பபயை் சுதை்சன
பட்டை்.
“நான் என் ற அகங் காைம் இருக்கும் வரை மனிதனால் எதிலும் பவற் றி பபற முடியாது.
கடவுள் எனக்கு அருள் புைிந்தால் நான் என் வாழ் நாள் முழுதும் மனித இனத்தின்
கசரவக்காக பாடுபடுகவன் . ஏபனனில் அவை்கள் தான் உண்ரமயில் கடவுளின்
கதாற் றங் கள் . இந்த கசரவ மூலம் ஓை் இைாஜாங் கத்தின் சக்திரய எழுப் பப்
கபாகிகறன் . இதுவரை ைாஜ் யங் கள் அறியாரமயிகலகய வாழ் ந்து வந்திருக்கின் றன.
நான் என் ைாஜ் யத்ரதயும் , சமயத்ரதயும் (மதத்ரதயும் ) காப் பாற் றப் கபாகிகறன் .
நாட்டின் சுதந்திைத்ரதகய பபைிதும் விரும் புகிகறன் .”
38
முழுரமயும் பாடம் பசய் கிறவை்கள்
18ஆவது அத்தியாயத்ரத
நதிக்கரையிகலா அல் லது காட்டிகலா
பசன் று ஓை் அகசாக மைத்தடியிலிருந் து
படிப் பது எப் கபாதும் வழக்கம் .
இவ் விதமாக கவதங் கள் வகுத்த பாரதரய ஸ்தாபிதம் பசய் த திரு வித்யாைண்ய
சுவாமிகள் வித்யா நகைத்ரத ஸ்தாபித்தாை்.
அந்த ைாஜ் யத்தின் மந் திைியாக இருந்து அதிகாைம் பசலுத்தும் கபாது ஈசன் முதலான
சகல கதவரதகரளயும் அந்நகைில் இரடவிடாது வசிக்கச் பசய் தாை்.
யாகங் கள் பசய் வதால் கை்ம கதவரதகரளத் திருப் தி பசய் தாை். மந்திை
சாஸ்திைங் களின் மூலமாக ஞான கதவரதகரளயும் திருப் தி பசய் து வந்தாை்.
அத்தரகய நகைம் இப் கபாது பூை்விக நாகைிகச் சின் னங் களுடன் ஹம் பி என் னும்
அடவியாக இருக்கிறது.
அகநகை் இந்தச் சிதிலங் கரளச் சைி பசய் து யாவருகம கநைாகச் பசன் று பாை்த்து
ைசிக்கும் , எண்ணி வியக்கும் , தலமாக மாற் றும் முயற் சிகள் நடந் து வருகின் றன.
இதுவும் ஈசன் பசயகல.
பபட்டிச் பசய் தி
39
ஆனபகாந்தி நகைத்தில் அைசைாக விளங் கியவை் ஜம் புககசுவை ைாயை். அவரை
டில் லியில் இருந் து வந் த உலுக்கான் என் ற துருக்கியை் இந்த நகரைப் பிடித்த பிறகு
மாலிக் நயப் என் பவரைத் தன் பிைதிநிதியாக நியமித்தாை். தான் பிடித்த
பிைகதசத்ரத அவரை ஆளும் படி பசய் தாை்.
இந்த உலுக்கான் தான் பின் னை் முகம் மது-பின் துக்ளக்காகப் பபயை் பபற் று டில் லிரய
ஆண்டு வந்தவை்.
உள் கள பசன் றவை்கள் இருவரும் சாமை்த்தியமாக கவரல பசய் தாை்கள் . நயப் அதிக
அளவில் குடித்து மயங் கியிருந்த கநைத்ரதக் கண்டு பிடித்தாை்கள் . அந்தச் சமயம்
பாை்த்து இருவரும் தம் சகாக்கள் பலரையும் கசை்த்துக் பகாண்டாை்கள் .
உடகனகய ஒரு புது ைாஜ் யத்ரத ஸ்தாபிக்க பம் பா கக்ஷத்ைத்தில் ஒரு விசாலமான
இடத்ரதத் கதடினாை். ஆச்சைியமாக அப் கபாது அவருக்குபூமியில் புரதத்து
ரவத்திருந்த ஒரு பபாக்கிஷம் கிரடத்தது. அரத அவை் பசலவு பசய் யத்
பதாடங் கினாை்.
இப் படிப் பட்ட பபாது ஜனங் கரள நன் றாக வாழரவப் பதற் காக வித்யாைண்யை் ஒரு
பபைிய இைாஜ் யத்ரத ஸ்தாபிக்கும் படி நிரனத்தாை். தாது வருடம் (1336 கி.பி.) விசாக
மாதம் முன் பாதியில் ஏழாம் நாளில் வியாழக்கிழரம அன் று அந் தப் புதிய
ைாஜ் யத்திற் கு அஸ்திவாைம் கபாட்டு அருளினாை்.
40
புவகனஸ்வைி அருளால் அந்த நகைம் மிகப் பபைியதாய் வளை்ந்தது. உலகத்தின் எல் லா
பாகங் களிலும் அதன் கீை்த்தி பவகுவாகப் பைவியது. அதன் புகழ் எங் கும் ஓங் கி
நின் றது.
41